ADVERTISEMENT
சென்னை: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், 71, இம்மாதம், 18ம் தேதி இரவு, சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சளி, மூச்சுத் திணறல் பாதிப்பு உள்ளதாக கூறப்பட்டது. செயற்கை சுவாச கருவி உதவியுடன், தீவிர சிகிச்சை பிரிவில், அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தே.மு.தி.க., தலைமை நேற்று வெளியிட்ட அறிக்கை:
விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளார்; ஓரிரு நாளில் வீடு திரும்புவார். செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக தவறான செய்திகளை வெளியிடும், 'டிவி'யை பார்த்து, யாரும் நம்ப வேண்டாம். அது, முற்றிலும் தவறானது. இதுபோன்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், விஜயகாந்த் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு நலமுடன் உள்ளதாக, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
வாசகர் கருத்து (5)
மாசு
மாத்தி மாத்தி கூறி மக்களை குழப்பாதீங்க..
மாசு படாமல் இருக்கவேண்டுமெனில் தீவிர சிகிச்சை பிரிவில் தான் இருக்கவேண்டும். மாசு பட்டால் தொற்று ஏற்படும்.
correct
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
nalla manidhar