Load Image
Advertisement

வடமாநில பெண் மாயம்



தேனி: மத்தியபிரதேசம் முரைனா மாவட்டம் சத்தியேந்திரன் 24. இவருக்கு 10 மாதங்களுக்கு முன் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சோனம் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

கணவன் மனைவி இருவரும் கோட்டூரில் தங்கினர். கணவர் டைல்ஸ் பதிக்கும் வேலை செய்தார்.

இந்நிலையில் சோனம் வீட்டில் இருந்து மாயமானர். சத்தியேந்திரன் புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement