Load Image
Advertisement

அலைபேசியில் மிரட்டல்



பெரியகுளம்: பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி ஜெகஜீவன் தெருவை சேர்ந்தவர் செல்லமுத்து.

இவருக்கும் இவரது 24 வயது மகளுக்கும் மர்மநபர்கள் அலைபேசியில் அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

தென்கரை எஸ்.ஐ., அழகுராஜா, மூன்று அலைபேசி எண்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement