வழிபாட்டிற்கு வந்த, 39 வயது பெண்ணின் மொபைல் போன் எண்ணை பாதிரியார் வாங்கி இருந்தார். பெண்ணுக்கு கணவர் இல்லை. மகன் மட்டும் இருப்பதை அறிந்த பாதிரியார், தினமும் மொபைல் போனில் பேசி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
வாசகர் கருத்து (15)
வெளி நாட்டுலேர்ந்து ஒரு பக்கம் எக்கச்சக்கப் பணம், மற்றொரு பக்கம் ஆட்சியாளர்கள் கனிவு இதெல்லாம் இருக்கச்சே இப்புடி தான் தாறுமாறா நடந்துக்குவாங்க, இதெல்லாம் சகஜமப்பா அப்புடீன்னு பேசிக்கிறாங்க.
இதோ ஆரமிச்சிட்டானிவோ லே ஆட்டத்தை...
Most of these fellows use churches only for these purposes
இதுவே பெரும்பாலான மதத்தை சார்ந்தவர் செய்து இந்த கேவலமான காரியத்தை செய்து இருந்தால் இப்போது கம்யூனிஸ்ட்களும், திராவிட (முன்னேற்ற) கழகமும், விடுதலை சிறுத்தைகளும் இப்போது இருக்கிறார் போன்று சும்மா இருப்பார்களா? இதுதான் இவர்களது மதச்சார்பின்மையா (செகுரலிசம்). தவறு எங்கு நடந்தாலும் தட்டி கேட்க பட வேண்டும் அதில் பாகுபாடு கூடாது, இல்லையேல் இவைகளை அரசின் துறைகளும் நீதி துறையும் பார்த்து கொள்ளும் என ஒன்றிலுமே படாமல் இருக்க வேண்டும். இவர்களின் முகத்திரை மெல்ல மெல்ல கிழிந்து கொண்டு இருக்கிறது.
மூட நம்பிக்கைகள் உள்ளவர்களை ஏமாற்றும் போலி சாமியார்கள் எல்லா மதங்களிலும் நிறையவே இருக்கின்றனர்!