Load Image
Advertisement

மூவர் மீது வழக்குப்பதிவு



திருமங்கலம் : வி.கள்ளிப்பட்டி காலனி ராமன். அதே பகுதியில் அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்ததாக வி.ஏ.ஓ., கஸ்துாரி புகாரில் சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

வாகைக்குளத்தில் மார்க்கண்டன் என்பவர் விநாயகர் சிலை வைத்ததாக வி.ஏ.ஓ., அழகுராஜா புகாரில் வழக்கு பதியப்பட்டது. கீழச்செம்பட்டி காலனியில் ராமன் அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்ததாக வி.ஏ.ஓ., கவுசல்யா புகாரில் சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement