Load Image
Advertisement

செப்.27 வரை இலவச தடுப்பூசி



திருப்பரங்குன்றம் : உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு செல்லப் பிராணிகளுக்கான வெறிநோய் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் விழிப்புணர்வு முகாம் செப்.,27 காலை 9:00 முதல் 10:30 மணி வரை தினமும் திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி ஆய்வு மையத்தில் நடக்கிறது.

பிறந்து 3 மாதத்திற்கு மேற்பட்ட செல்லப் பிராணிகளுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தலாம் என ஆய்வு மையத் தலைவர் டாக்டர் சிவசீலன் தெரிவித்தார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement