Load Image
Advertisement

350 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் : ரூ.12 ஆயிரம் அபராதம்



திண்டுக்கல், : திண்டுக்கல்லில் கடைகளில் பொது மக்கள் விநியோகத்திற்காக பதுக்கியிருந்த 30 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 கடைகளுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திண்டுக்கல் கமிஷனர் மகேஸ்வரி உத்தரவில் நகர் நல அலுவலர் செபாஸ்டின்,சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி,செல்வராணி உள்ளிட்ட அதிகாரிகள் கிழக்கு ரதவீதி,மேற்கு ரதவீதி பகுதிகளில் செயல்படும் கடைகள், தனியார் நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். 3 கடைகளில் பொது மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக பதுக்கப்பட்டிருந்த 350 கிலோ பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து இதுபோன்ற பிரச்னைகளில் ஈடுபட்டால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement