Load Image
Advertisement

இ சேவை மையம் திறப்பு



மானாமதுரை, : பெரிய கோட்டை கிராமத்தில் இ சேவை மைய திறப்பு விழா நடைபெற்றது.

ஜாதி, வருமானம்,இருப்பிடம்,பட்டா மற்றும் மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ், வங்கி பயன்பாடு ஆகியவற்றிற்காக இ சேவை மையங்களுக்குமானாமதுரை அல்லது சிவகங்கைக்கு சென்று வந்தனர்.

காலதாமதம் ஏற்படுவதால் கிராம மக்கள் பெரிய கோட்டை கிராமத்திலேயே இ சேவை மையம் துவங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து தற்போது பெரியகோட்டை கிராமத்தில் நகரத்தார் திருமண மகாலுக்கு அருகில் இ சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement