Load Image
Advertisement

விபத்தில் இருவர் பலி

வேலுார்:வேலுார் மாவட்டம், குப்பிரெட்டிதாங்கலை சேர்ந்தவர் அஜய் கீர்த்தி, 20; ஐ.டி.ஐ., மாணவன்.

இவரின் நண்பர் ராஜசேகர், 28; இருவரும் பைக்கில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றனர். மேல் மொணவூர் அருகே நிலை தடுமாறி, நின்ற லாரி மீது பைக் மோதியதில், இருவரும் பலியாயினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement