Load Image
Advertisement

யானைகள் நடமாட்டம் : உள்ளூர் மக்கள் அச்சம்

 Local people fear the movement of elephants    யானைகள் நடமாட்டம் : உள்ளூர் மக்கள் அச்சம்
ADVERTISEMENT
குன்னுார்;குன்னுார் - மேட்டுப்பாளையம் சாலையோர வனப்பகுதிகளில் முகாமிட்ட யானைகளில், இரு யானைகள் நஞ்சப்பா சத்திரம் பகுதிக்கு வந்தன.

குடியிருப்பு பகுதிகளில் முகாமிட்ட இந்த யானைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வனத்துறையினர் கூறுகையில், 'யானைகள் நடமாட்டத்தால் இரவு நேரத்தில் மக்கள் வெளியே தனியாக வருவதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement