பழனி முருகன் கோவிலில் மொபைல் போனுக்கு தடை
பழனி:திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் மொபைல் போன், போட்டோ, வீடியோ எடுக்கும் கருவிகளை கொண்டு வர கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கமிஷனர் மாரிமுத்து கூறியதாவது:
பழனி கோவிலுக்கு போட்டோ, வீடியோ எடுக்கும் கருவிகள், மொபைல் போன் கொண்டு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும். இத்தகைய சாதனங்களை படிப்பாதை, வின்ச், ரோப் கார் ஸ்டேஷன்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களில் வழங்க வேண்டும்.
இதற்கு கட்டணமாக மொபைல் போனுக்கு 5 ரூபாய் பெறப்படும். தரிசனம் முடிந்த பின் அவற்றை பெற்றுக்கொள்ளலாம். அக்., 1 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கமிஷனர் மாரிமுத்து கூறியதாவது:
பழனி கோவிலுக்கு போட்டோ, வீடியோ எடுக்கும் கருவிகள், மொபைல் போன் கொண்டு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும். இத்தகைய சாதனங்களை படிப்பாதை, வின்ச், ரோப் கார் ஸ்டேஷன்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களில் வழங்க வேண்டும்.
இதற்கு கட்டணமாக மொபைல் போனுக்கு 5 ரூபாய் பெறப்படும். தரிசனம் முடிந்த பின் அவற்றை பெற்றுக்கொள்ளலாம். அக்., 1 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!