விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் : நாளை நகரில் போக்குவரத்து மாற்றம்
திருப்பூர்;திருப்பூர் நகரில் நாளை, ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடைபெறவுள்ளது. இதற்காக, மாநகர பகுதியில் போலீசார் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்துள்ளனர்.
இது குறித்த விவரம் வருமாறு:
* அனைத்து கனரக சரக்கு வாகனங்களும் காலை 11:00 முதல் இரவு 10:00 மணி வரை நகருக்குள் வர தடை செய்யப்படுகிறது.
* புதிய பஸ் ஸ்டாண்ட் செல்லும் பஸ்கள் அனைத்தும் மாலை, 4:00 முதல் இரவு 8:00 மணி வரை பழைய ஆர்.டி.ஓ., சந்திப்பு மற்றும் 60 அடி ரோட்டில் பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும். 60 அடி ரோடு தற்காலிக பஸ் ஸ்டாண்டாட செயல்படும்.
* பெருமாநல்லுாரிலிருந்து புதிய ஸ்டாண்ட் வரும் பஸ்கள், அனைத்தும் மாலை, 4:00 முதல் இரவு 8:00 மணி வரை போயம்பாளையத்தில் பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும். போயம்பாளையம் தற்காலிக பஸ் ஸ்டாண்டாக செயல்படும்.
* பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து, பெருமாநல்லுார் செல்லும் வாகனங்கள், மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை அவிநாசி ரோடு வழியாக திருமுருகன்பூண்டியிலிருந்து பூலுவப்பட்டி நால்ரோடு வழியாக செல்ல வேண்டும்.
* பெருமாநல்லுாரிலிருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் வரும் பஸ்கள் மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை பூலுவப்பட்டி, நெருப்பெரிச்சல், ஊத்துக்குளி நால்ரோடு வழியாக பழைய பஸ்ஸ்டாண்ட் செல்ல வேண்டும்.
* அவிநாசியிலிருந்து, திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் செல்லும் பஸ்கள், மாலை, 4:00 முதல் இரவு 8:00 மணி வரை திருமுருகன்பூண்டி, பூலுவப்பட்டி, நெருப்பெரிச்சல், ஊத்துக்குளி நால்ரோடு, வழியாக பழைய பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும்.
* பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து, அவிநாசி மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட் செல்லும் பஸ்கள், 4:00 முதல் இரவு 8:00 மணி வரை, ராஜிவ் நகர் சிக்னல், செல்லாண்டியம்மன் துறை, மின்மயானம், ஊத்துக்குளி ரோடு, தலைமை தபால் நிலையம், புஷ்பா சந்திப்பு, அவிநாசி ரோடு வழியாக செல்ல வேண்டும்.
* காங்கயம் ரோடு, நல்லுாரிலிருந்து திருப்பூர் நோக்கி வரும் வாகனங்கள் முத்தணம்பாளையம் நால்ரோடு, கோவில்வழி, பல்லடம் ரோடு வீரபாண்டி பிரிவு வழியாக மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படும்.
* பல்லடம் சாலையிலிருந்து தாராபுரம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் வீரபாண்டி பிரிவு, காளிகுமாரசாமி கோவில், பிள்ளையார் நகர், கோவில் வழி வழியாக மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படும்.
* பல்லடம் ரோட்டிலிருந்து அவிநாசி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை, வீரபாண்டி பிரிவு, பலவஞ்சிபாளையம், கோவில்வழி, காங்கயம் ரோடு, நல்லூர், காசிபாளையம் சோதனை சாவடி, கூலிபாளையம் நால்ரோடு, பூண்டி ரிங் ரோடு வழியாக அவிநாசி செல்ல வேண்டும்.
* மங்கலம் ரோட்டிலிருந்து பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு செல்லும் வாகனங்கள் அனைத்தும் 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, பெரியாண்டிபாளையம், முருகம்பாளையம், வித்யாலயம், வீரபாண்டி பிரிவு வழியாக மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படும்.
* மங்கலம் ரோட்டிலிருந்து அவிநாசி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் 4:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை அணைப்பாளையம் பிரிவு, அணைப்பாளையம், சலவைப்பட்டறை, சிறுபூலுவபட்டி வழியாக அவிநாசி செல்ல வேண்டும்.
* தாராபுரம் ரோட்டிலிருந்து அவிநாசி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் மாலை, 4:00 முதல் இரவு 8:00 மணி வரை கோவில்வழி, காங்கேயம் ரோடு வழியாக, நல்லூர், காசிபாளையம் சோதனை சாவடி, கூலிபாளையம் நால்ரோடு, பூண்டி ரிங் ரோடு வழியாக அவிநாசி செல்லலாம்.
இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த விவரம் வருமாறு:
* அனைத்து கனரக சரக்கு வாகனங்களும் காலை 11:00 முதல் இரவு 10:00 மணி வரை நகருக்குள் வர தடை செய்யப்படுகிறது.
* புதிய பஸ் ஸ்டாண்ட் செல்லும் பஸ்கள் அனைத்தும் மாலை, 4:00 முதல் இரவு 8:00 மணி வரை பழைய ஆர்.டி.ஓ., சந்திப்பு மற்றும் 60 அடி ரோட்டில் பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும். 60 அடி ரோடு தற்காலிக பஸ் ஸ்டாண்டாட செயல்படும்.
* பெருமாநல்லுாரிலிருந்து புதிய ஸ்டாண்ட் வரும் பஸ்கள், அனைத்தும் மாலை, 4:00 முதல் இரவு 8:00 மணி வரை போயம்பாளையத்தில் பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும். போயம்பாளையம் தற்காலிக பஸ் ஸ்டாண்டாக செயல்படும்.
* பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து, பெருமாநல்லுார் செல்லும் வாகனங்கள், மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை அவிநாசி ரோடு வழியாக திருமுருகன்பூண்டியிலிருந்து பூலுவப்பட்டி நால்ரோடு வழியாக செல்ல வேண்டும்.
* பெருமாநல்லுாரிலிருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் வரும் பஸ்கள் மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை பூலுவப்பட்டி, நெருப்பெரிச்சல், ஊத்துக்குளி நால்ரோடு வழியாக பழைய பஸ்ஸ்டாண்ட் செல்ல வேண்டும்.
* அவிநாசியிலிருந்து, திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் செல்லும் பஸ்கள், மாலை, 4:00 முதல் இரவு 8:00 மணி வரை திருமுருகன்பூண்டி, பூலுவப்பட்டி, நெருப்பெரிச்சல், ஊத்துக்குளி நால்ரோடு, வழியாக பழைய பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும்.
* பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து, அவிநாசி மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட் செல்லும் பஸ்கள், 4:00 முதல் இரவு 8:00 மணி வரை, ராஜிவ் நகர் சிக்னல், செல்லாண்டியம்மன் துறை, மின்மயானம், ஊத்துக்குளி ரோடு, தலைமை தபால் நிலையம், புஷ்பா சந்திப்பு, அவிநாசி ரோடு வழியாக செல்ல வேண்டும்.
* காங்கயம் ரோடு, நல்லுாரிலிருந்து திருப்பூர் நோக்கி வரும் வாகனங்கள் முத்தணம்பாளையம் நால்ரோடு, கோவில்வழி, பல்லடம் ரோடு வீரபாண்டி பிரிவு வழியாக மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படும்.
* பல்லடம் சாலையிலிருந்து தாராபுரம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் வீரபாண்டி பிரிவு, காளிகுமாரசாமி கோவில், பிள்ளையார் நகர், கோவில் வழி வழியாக மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படும்.
* பல்லடம் ரோட்டிலிருந்து அவிநாசி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை, வீரபாண்டி பிரிவு, பலவஞ்சிபாளையம், கோவில்வழி, காங்கயம் ரோடு, நல்லூர், காசிபாளையம் சோதனை சாவடி, கூலிபாளையம் நால்ரோடு, பூண்டி ரிங் ரோடு வழியாக அவிநாசி செல்ல வேண்டும்.
* மங்கலம் ரோட்டிலிருந்து பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு செல்லும் வாகனங்கள் அனைத்தும் 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, பெரியாண்டிபாளையம், முருகம்பாளையம், வித்யாலயம், வீரபாண்டி பிரிவு வழியாக மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படும்.
* மங்கலம் ரோட்டிலிருந்து அவிநாசி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் 4:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை அணைப்பாளையம் பிரிவு, அணைப்பாளையம், சலவைப்பட்டறை, சிறுபூலுவபட்டி வழியாக அவிநாசி செல்ல வேண்டும்.
* தாராபுரம் ரோட்டிலிருந்து அவிநாசி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் மாலை, 4:00 முதல் இரவு 8:00 மணி வரை கோவில்வழி, காங்கேயம் ரோடு வழியாக, நல்லூர், காசிபாளையம் சோதனை சாவடி, கூலிபாளையம் நால்ரோடு, பூண்டி ரிங் ரோடு வழியாக அவிநாசி செல்லலாம்.
இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!