Load Image
Advertisement

ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம், 250 விசைப்படகுகளில் மீனவர்கள் வழக்கம் போல், இந்திய - இலங்கை எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அன்றிரவு இரு கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள், மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டினர்.

அப்போது, மீனவர்கள் கடலில் வீசிய வலைகளை இழுக்க தாமதமானதால், ஆத்திரமடைந்த இலங்கை வீரர்கள், துப்பாக்கி யால் வானத்தை நோக்கி இருமுறை சுட்டனர். பீதியடைந்த மீனவர்கள், மீன் பிடிக்காமல் ராமேஸ்வரம் நோக்கி திரும்பினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement