Load Image
Advertisement

நமக்கு நாமே பங்களிப்பு

 Contribution of Namku Name    நமக்கு நாமே பங்களிப்பு
ADVERTISEMENT
திருப்பூர் ;மாநகராட்சி 3 வது வார்டில் வடிகால் கட்டும் பணிக்கு பொதுமக்கள் பங்களிப்பு தொகை வழங்கப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி, 2வது மண்டலம், 3வது வார்டு விநாயகர் கோவில் வீதி, செந்தில் நகர் பகுதிகளில் மழை நீர் வடிகால் அமைப்பு ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. அப்பணிக்கு 24 லட்சம் ரூபாய் மதிப்பிடப்பட்டது.இப்பணியை 'நமக்கு நாமே' திட்டத்தில், மேற்கொள்ள முடிவானது.

இதற்கு பொதுமக்கள் பங்களிப்பு தொகையாக, 8 லட்சம் ரூபாய் நிதி திரட்டப்பட்டது. இதற்கான வரைவோலையை, மேயர் தினேஷ்குமாரிடம், வார்டு கவுன்சிலர் லோகநாயகி மற்றும் பகுதி பிரமுகர்கள் வழங்கினர். மண்டல குழு தலைவர் கோவிந்தராஜ் உடனிருந்தார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement