ADVERTISEMENT
குழியை மூட வேண்டும்
திருப்பூர், அனுப்பர்பாளையம், திலகர் நகர், 5வது வீதியில் குழாய் உடைப்பை சரிசெய்ய தோண்டிய குழி, இன்னமும் மூடவில்லை. இதனால், மக்கள் சிரமப்படுகின்றனர்.
- வரதராஜ், திலகர்நகர். (படம் உண்டு)
குப்பை அள்ளுங்க...
திருப்பூர் ெஷரீப் காலனி, குங்கும விநாயகர் கோவில் வீதியில் தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும். தொட்டி அருகிலேயே குப்பை கொட்டப்படுகிறது.
- சிவசுப்ரமணி, ெஷரீப்காலனி. (படம் உண்டு)
கழிவுநீரால் அவதி
திருப்பூர், மங்கலம், அமிர்தா பள்ளி நுழைவு வாயில் அருகே கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கியுள்ளது. துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சக்தி, மங்கலம். (படம் உண்டு)
பேரூராட்சி கவனத்துக்கு...
ஊத்துக்குளி ஆர்.எஸ்., சர்ச் அருகே கட்டப்பட்டுள்ள கழிவுநீர் சுவர் பணி தரமில்லாததால், இப்போதே விரிசல் ஏற்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்.
- ஜெயராஜ், ஊத்துக்குளி. (படம் உண்டு)
மின்கம்பத்தால் ஆபத்து
திருப்பூர், முதல் வார்டு செட்டிபாளையம், கருப்பராயன் கோவில் வீதியில், சிமென்ட் பூச்சு பெயர்ந்து, கம்பி வெளியே தெரியும் வகையில், விழும் நிலையில் மின்கம்பம் உள்ளது. கம்பத்தை மாற்ற வேண்டும்.
- நித்யா, செட்டிபாளையம். (படம் உண்டு)
கால்வாய் அடைப்பு
திருப்பூர், அரிசிகடை வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ஆறாக சாலையில் ஓடுகிறது. பாதசாரிகள் நடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். கால்வாய் அடைப்பை சுத்தம் செய்ய வேண்டும்.
- மூர்த்தி, அரிசிக்கடை வீதி. (படம் உண்டு)
நடக்க வழியில்லை
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, 2வது ரயில்வே கேட் ஸ்டாப் அருகே சாலையின் ஒரத்தில் உள்ள மணல் திட்டுக்கள் உள்ளது. சாலை குறுகலாகி, கனரக வாகனம் செல்லும் போது, பாதசாரிகள் நடக்க வழியில்லை.
- ஞானசம்பந்தன், ஊத்துக்குளி ரோடு. (படம் உண்டு)
வீணாகும் தண்ணீர்
திருப்பூர், அவிநாசி ரோடு, தண்ணீர் பந்தல் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் முன்புறம் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி கால்வாயில் கலக்கிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
- கேசவ், தண்ணீர் பந்தல். (படம் உண்டு)
திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. சரிசெய்ய வேண்டும்.
- தீபன்குமார், தென்னம்பாளையம். (படம் உண்டு)
திருப்பூர், எஸ்.பெரியபாளையத்தில் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் ஓடுகிறது. குழாய் உடைப்பை சரிசெய்து, தண்ணீரை மிச்சப்படுத்த வேண்டும்.
- சங்கரநாராயணன், எஸ்.பெரியபாளையம். (படம் உண்டு)
திருப்பூர், அனுப்பர்பாளையம், திலகர் நகர், 5வது வீதியில் குழாய் உடைப்பை சரிசெய்ய தோண்டிய குழி, இன்னமும் மூடவில்லை. இதனால், மக்கள் சிரமப்படுகின்றனர்.
- வரதராஜ், திலகர்நகர். (படம் உண்டு)
குப்பை அள்ளுங்க...
திருப்பூர் ெஷரீப் காலனி, குங்கும விநாயகர் கோவில் வீதியில் தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும். தொட்டி அருகிலேயே குப்பை கொட்டப்படுகிறது.
- சிவசுப்ரமணி, ெஷரீப்காலனி. (படம் உண்டு)
கழிவுநீரால் அவதி
திருப்பூர், மங்கலம், அமிர்தா பள்ளி நுழைவு வாயில் அருகே கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கியுள்ளது. துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சக்தி, மங்கலம். (படம் உண்டு)
பேரூராட்சி கவனத்துக்கு...
ஊத்துக்குளி ஆர்.எஸ்., சர்ச் அருகே கட்டப்பட்டுள்ள கழிவுநீர் சுவர் பணி தரமில்லாததால், இப்போதே விரிசல் ஏற்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்.
- ஜெயராஜ், ஊத்துக்குளி. (படம் உண்டு)
மின்கம்பத்தால் ஆபத்து
திருப்பூர், முதல் வார்டு செட்டிபாளையம், கருப்பராயன் கோவில் வீதியில், சிமென்ட் பூச்சு பெயர்ந்து, கம்பி வெளியே தெரியும் வகையில், விழும் நிலையில் மின்கம்பம் உள்ளது. கம்பத்தை மாற்ற வேண்டும்.
- நித்யா, செட்டிபாளையம். (படம் உண்டு)
கால்வாய் அடைப்பு
திருப்பூர், அரிசிகடை வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ஆறாக சாலையில் ஓடுகிறது. பாதசாரிகள் நடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். கால்வாய் அடைப்பை சுத்தம் செய்ய வேண்டும்.
- மூர்த்தி, அரிசிக்கடை வீதி. (படம் உண்டு)
நடக்க வழியில்லை
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, 2வது ரயில்வே கேட் ஸ்டாப் அருகே சாலையின் ஒரத்தில் உள்ள மணல் திட்டுக்கள் உள்ளது. சாலை குறுகலாகி, கனரக வாகனம் செல்லும் போது, பாதசாரிகள் நடக்க வழியில்லை.
- ஞானசம்பந்தன், ஊத்துக்குளி ரோடு. (படம் உண்டு)
வீணாகும் தண்ணீர்
திருப்பூர், அவிநாசி ரோடு, தண்ணீர் பந்தல் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் முன்புறம் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி கால்வாயில் கலக்கிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
- கேசவ், தண்ணீர் பந்தல். (படம் உண்டு)
திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. சரிசெய்ய வேண்டும்.
- தீபன்குமார், தென்னம்பாளையம். (படம் உண்டு)
திருப்பூர், எஸ்.பெரியபாளையத்தில் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் ஓடுகிறது. குழாய் உடைப்பை சரிசெய்து, தண்ணீரை மிச்சப்படுத்த வேண்டும்.
- சங்கரநாராயணன், எஸ்.பெரியபாளையம். (படம் உண்டு)
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!