Load Image
Advertisement

குப்பையால் அவதி

 Suffering from garbage    குப்பையால் அவதி
ADVERTISEMENT
திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி, 4வது வார்டு, விக்னேஸ்வரா நகர், கே.பி.நகர் ஆகிய குடியிருப்பு பகுதியில் உள்ள காலி இடத்தில் மாநகராட்சி சார்பில், குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement