Load Image
Advertisement

ஒருவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு



திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அடுத்த டி.கே.மண்டபத்தைச் சேர்ந்தவர் முத்து, 50; இவர், கனகனந்தல் ரோட்டில் உள்ள பெட்டி கடைக்கு தண்ணீர் பாட்டில் வாங்க சென்றார். அவரை, கடையிலிருந்து வெளியில் வந்த கனகனந்தல் குப்புசாமி மகன் பாஸ்கர், 23; இடித்து விட்டார்.

இதை கேட்டதால் ஆத்திரமடைந்த பாஸ்கர், அவரது ஆதரவாளர்கள் ரஞ்சித், 28; தங்கதுரை, 29; ஆகியோர் முத்துவை தாக்கினர். தடுத்த அவரது உறவினர்கள் விஜய், சூர்யா ஆகியோரையும் தாக்கினர். புகாரின் பேரில் பாஸ்கர் உட்பட மூவர் மீது திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement