Load Image
Advertisement

சூதாடிய 6 பேர் கைது



திருவெண்ணெய்நல்லுார் : சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் புனிதவள்ளி தலைமையிலான போலீசார் மலட்டாறு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் பணம்

வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த கஜேந்திரன், 30; வினோத், 27; கார்த்திக், 30; பிரகாஷ்,31; வீரமணி, 35; சூர்யா, 26; ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 4 சீட்டுகட்டுகள் மற்றும் 100 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement