சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:
ஜெயலலிதாவை விமர்சித்து, அண்ணாமலை பேசியதற்கு, அ.தி.மு.க., தொண்டர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
அதன்பின் அண்ணாமலை, 'ஜெயலலிதாவை பெரிதும் மதிக்கிறேன்; நான் அப்படி கூறவில்லை' என்று மன்னிப்பு கேட்டார்.
அதைத் தொடர்ந்து, அண்ணாதுரை குறித்து பேசினார். அண்ணாதுரையை நாங்கள் தெய்வமாக போற்றுகிறோம். எங்கள் கட்சி, அவர் பெயரில் உள்ளது. அவரை சிறுமைப்படுத்தும் அளவுக்கு, அண்ணாமலை பேசினார்; அதற்கு கண்டனம் தெரிவித்தோம்.
அதன் பின்னரும் திருந்தாமல், 'ஈ.வெ.ரா., அடி வாங்கியதைக் கூறுவேன்; அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, எப்படி பதவி வாங்கினார் என்பது தெரியும்' என, கூட்டணி தர்மத்தை மீறி பேசுகிறார். இதை, தன்மானமுள்ள அ.தி.மு.க., தொண்டன் ஏற்றுக் கொள்ள மாட்டான்.
சிட்டுக் குருவிக்கு பட்டம் கட்டினால், அது, திமிர் பிடித்து ஆடும்; வீட்டில் உள்ள பாத்திரங்களை கொத்தும். அது, சிட்டுக் குருவிக்கு உள்ள புத்தி. அதுபோல, அண்ணாமலை தகுதிக்கு மீறிய பதவி. ஐ.பி.எஸ்., அதிகாரியாக இருந்தபோது, எதற்கு விருப்ப ஓய்வில் சென்றார் என்று தெரியவில்லை; அங்கு கிளறினால் தான் தெரியும்.
அரசியல் தலைவருக்கோ, பா.ஜ., தலைவருக்கோ லாயக்கில்லாதவர். தன்னை முன்னிலைப்படுத்தும் நோக்குடன் அண்ணாமலை செயல்படுகிறார்.
அ.தி.மு.க., என்பது சிங்கக் கூட்டம். அந்த சிங்கக் கூட்டத்தை பார்த்து, சிறுநரி அண்ணாமலை ஊளையிடுகிறது. வேண்டுமானால் தனியாக நிற்கட்டும். 'நோட்டா'வுக்கு கீழே அண்ணாமலை ஓட்டு வாங்குவார்.
அப்படி இருக்கிறது உங்கள் செல்வாக்கு. உங்களுக்கு ஈ.வெ.ரா.,ஜெயலலிதா, பழனிசாமி குறித்து பேச தகுதி கிடையாது. இனி, அண்ணாமலையை கடுமையாக விமர்சிப்போம். ஒரு கருத்து கூறினால், ஓராயிரம் கருத்து அண்ணாமலை குறித்தும், அவரின் சிறு புத்தி குறித்தும் பதிலடி தரப்படும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருப்பதால், 'அவரை திருத்துங்கள்' என்று மேலிடத்தில் கூறினோம். 'அப்டியெல்லாம் பேச வேண்டாம் என, அவரிடம் கூறுங்கள்' என்றோம். பா.ஜ., தொண்டர்கள் அ.தி.மு.க., கூட்டணியை விரும்புகின்றனர். ஆனால், அண்ணாமலை விரும்பவில்லை.
எச்சரிக்கை
கூட்டணியில் இருந்து கொண்டு விமர்சிப்பதை ஏற்க முடியாது. அவர்களை சுமக்க வேண்டிய அவசியம், எங்களுக்கு இல்லை. அண்ணாமலைக்கு கால் கிடையாது; ஒரு காலத்திலும் பா.ஜ.,வால் கால் ஊன்ற முடியாது.
எங்களை வைத்து தான் அவர்களுக்கு அடையாளம். அப்படி இருக்கும் நிலையில், விமர்சனங்களை ஏற்க முடியாது. பல முறை எச்சரித்தும், அவர் திரும்ப திரும்ப பேசியதால், கூட்டணியை முறிக்கிறோம்; அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., இல்லை.இதுதான் எங்கள் நிலைப்பாடு. இனிமேல் அண்ணாமலை எங்கள் தலைவர்களை விமர்சித்தால், கடுமையான விமர்சனங்களை சந்திக்க வேண்டி வரும். அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்தல்ல; கட்சியின் கருத்து. அண்ணாமலை தேவை இல்லாமல், பழைய பிரச்னைகளை கிளறுகிறார். இவர் தொல்லியல் துறையில் இருக்க வேண்டியவர். மாநில தலைவராக இருக்க தகுதி இல்லாதவர்.
தேர்தல் நேரத்தில் கூட்டணி
அ.தி.மு.க., கூட்டணியில் தற்போது பா.ஜ., இல்லை. பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லாததால், எங்களுக்கு இழப்பு இல்லை; அவர்களுக்கு தான் இழப்பு. பா.ஜ., எங்களுக்கு தேவையில்லாத சுமை. அண்ணாமலை பேச்சை, அவரது கட்சியினரே ரசிக்கவில்லை. மூத்த தலைவர்கள் அனைவரையும் ஓரம்கட்டி விட்டு, தனித்து செயல்பட்டார். எந்த பூச்சாண்டிக்கும், அ.தி.மு.க., பயப்படாது. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். அப்போது நிறைய கட்சிகள், எங்கள் கூட்டணிக்கு வரும். அ.தி.மு.க., தலைமையில், மெகா கூட்டணி அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
'நன்றி மீண்டும் வராதீர்கள்!'
அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணியினர், பா.ஜ., உடன் இனி கூட்டணி வேண்டாம் என்பதை வலியுறுத்தும் வகையில், 'நன்றி மீண்டும் வராதீர்கள்' என்ற 'ஹேஸ்டேக்' உருவாக்கி, பா.ஜ.,வுக்கு எதிராக தங்கள் கருத்துக்களை பதிவிட்டனர். அதற்கு பதிலடியாக, பா.ஜ.,வினரும் தங்கள் கருத்தை பதிவிட்டுள்ளனர்.
வாசகர் கருத்து (180 + 285)
இங்குள்ள மிஷனரி களுக்கு பிஜேபி வரகூடாது என்ற கொள்கை || அது தவிர வேறு இல்லை
1). நல்ல முடிவு இரண்டு கட்சிகளும்.2). ஆளுமை இல்லாத தலைவர்களை எவரும் விரும்பமாட்டார்.3). NEED BOSS AND BOSS IS BOSS ALWAYS . THATS OUR ANNAMALAI. OUR GREAT LEADER 4). எடப்பாடி போன தேர்தலில் செய்த தவறை செய்கிறார்.5). எல்லா கிராமங்களிலும் இளைஞர்கள் அண்ணாமலை வசம் உள்ளனர்.6). தற்பொழுது 60 இளைஞர்கள் உள்ள உலகம் இந்தியா.7). அண்ணாமலை அதாவது பிஜேபி கூட்டணி அதிமுக இல்லாமல் போட்டியிட்டாலும் 15 to 18 எம்பி தொகுதிகளை கைப்பற்றும்.8). எதிர்கட்சிக்கு வாயில் விரல் வைக்கலாம்.தேர்தல் முடிவுக்கு பின்னர்.9). வரும் 2026 தேர்தல் பிஜேபிக்கு வசப்படுத்தும் 60:to 70 சீட்டுகள்.10). துரத்தி அடிப்போம் திராவிடத்தை.
0...
அம்மாவால ஓரங்கட்டப்பட்ட உனக்கு ஓவரா பேசுவதற்கு அருகதை இல்லை. அம்மா உயிரோடு இருந்து இந்து விஷயம் தெரிந்து இருந்தால் உன்ன கட்சியை விட்டு துரத்தி இருப்பாங்க.
பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி இல்லை: ஜெயக்குமார் திடீர் அறிவிப்பு (289)
பிஜேபி யை எதிர்த்தவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள் இது தான் உண்மை....சந்திரபாபு நாயுடு, நித்தீஷ் குமார் , அகாலி தளம், சத்ருகன் இன்னமும் நீளும்.....
ஜெயக்குமார் திமுகவின் B டீம்......திமுக வை எதிர்க்க திராணி இல்லை. இவர் அண்ணாமலை யை எப்போதும் நினைத்து கொண்டிருக்கிறார் . எங்கே பிஜேபி தமிழகத்தில் இரண்டாவது இடத்திற்கு வந்தது விடுமோ என்கிற பயம் ......பயம் வேண்டாம் ஜெயக்குமார்..... முதல் இடத்திற்கு பிஜேபி வரும்.....
அப்ப அடுத்து அதிமுக ஃபைல் வெளி வருமா? இல்லே எல்லாமே வெறும் பூச்சாண்டி தானா? ஏன்னா அம்புட்டு நேர்மை யாளர்கள் ரெண்டு கட்சிகளுமே..
Kodanadu verdict will be released shortly. Edapadi will give company to Senthil Balaji. Valrmafhi will company to Ponmudi
மத்திய அரசில் உள்ள பாஜக கட்சியை பகைத்துக்கொண்டு அதிமுகவால் அரசியல் நடத்த முடியுமா? அதிமுக தலைவர்கள் அனைவரின் மேலும் ஊழல் வழக்குகள் உள்ளன. எப்படியும் பாஜக தான் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வரும். திமுக இருக்கிற கூட்டணியில் அதிமுக சேர முடியாது. அதிமுக தனியாக நின்றால் தேர்தலில் வெல்ல முடியாது.
நீயும் உன் அதிமுக கட்சியும் இந்த முடிவில் மாற கூடாது - எங்க பக்கம் வந்திக செ ~~~ கிடைக்கும் - வாழ்க அண்ணாமலை
அண்ணாமலை உண்மையைத்தான் சொன்னார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியில் எத்தனை சீட் கிடைத்தது. ஒன்று அதுவும் ஓ பண்ணீர்சல்வம் மகன். இவர்கள் கூட்டணி தேவை இல்லை.. பெரியதாக ஒன்றும் தேர போவதில்லை. மாற்று கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க வேண்டும். இரண்டு திராவிட காட்சிகளையும் வேரறுக்க வேண்டும்.
ஒட்டுமொத்த தமிழகத்துக்கு விமோசனம். எங்கே அடிமை முதுகுல சவாரி செய்து.. நாங்க எங்க வோட்டு சதவிகிதத்தை உயர்த்திட்டோம் என்று மார்தட்டிக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்துவிடுமோ என்று சிறிய சலனம் இருந்தது. அது முற்றிலுமாக தவிர்க்கப்பட்டதில் தமிழகத்துக்கு நிம்மதி. விநாயகர் சத்ருதி அன்று விநாயகர் தமிழகத்துக்கு நேர இருந்த பெரும் வினையை நிர்மூலமாகிவிட்டார்.
இரண்டு கழகங்களையும் வெறுக்கும் மக்களே அதிகம் .தமிழக மக்கள் வரும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தலில்பிஜேபி & தோழமைக் பட்சி பறைத் தேர்ந்தெடுத்து தமிழகத்திலும் பாரத்த்திலும் நல்லாட்சியை க்கொண்டுஙர வேண டும் . தமிழகத்திலும் ஆட்சி மாறுதல் கொண்டு அவர் வேண்டும் . Jaihind 👍
தூங்கியது போதும் கொஞ்சம் விழித்துக் கொள்ளுங்கள்.
லேட்டான முடிவு தான் என்றால், அதிமுகவின் தெளிவான உறுதியான முடிவு.. அதிமுகவுக்கு வாழ்த்துக்கள்.. பாஜகவை கழட்டி விட்டதால், மக்களுக்கு அதிமுக மீது நம்பிக்கை இன்னும் அதிகமாக வரும்.பாஜக என்ற மண் குதிரையை நம்பி எத்தனை நாள் தான் பயணம் செய்வது... இதை தான் முன்பே ஜெயலலிதா பாஜகவுடன் எப்போதும் கூட்டணி வைக்காது என்று தெளிவாக உறுதிபட சொல்லி இருந்தார்.. அம்மா வழியில் இனி அதிமுக தொடர வாழ்த்துக்கள்.
நல்லது... இது தான் பாஜகவுக்கு ஆரோக்கியமானது.. இனி பாஜக தலை நிமிர்ந்து நிற்கும்... யாருடைய முதுக்கு பின்னாடியும்... நிற்க தேவையில்லலை.. அடுத்தவர் முதுகை சொறிந்து கொண்டு இருக்க தேவையில்லை.. தமிழகத்தில் பாஜகவுக்கு சுதந்திரம் கிடைத்த நாள் இன்று.. பாயசம் வைத்து மகிழ்ச்சியை கொண்டாடலாம்.
200 ஆபிஸ் சந்தோசப்பட வேண்டாம் இதைப் பற்றி இன்னும் அண்ணாமலையோ மற்றும் இபிஎஸ் ஓ அறிக்கை விடவில்லையே அதுவரைக்கும் சனாதனத்தை எதிர்ப்பவர்கள் சந்தோஷம் பட வேண்டாம்
சதா தனம் சாரி.. சனாதனம் என்றால் என்னங்க ... இப்போ எல்லோரும் இதையே சொல்றாங்க..
ஈ.வே.ராமசாமி, பாரதிதாசன், அண்ணாதுரை, கருணாநிதி போன்ற பழைய திராவிட தலைவர்களின் உண்மையான வாழ்க்கை வரலாறை தோண்டி பார்க்க ஆரம்பித்தால் அது சாக்கடையை விட அதிகமாக நாற்றமடிக்கும் எனவே அதை கிளறாமல் இருப்பதே சாலச் சிறந்தது.
தள்ளாத வயதில் தம்பிள்ளைகளுக்கு மத்திய அமைச்சரைவைப்பொறுப்புகள் கிடைக்க விமானம் ஏறி மானத்தை பறக்கவிட்ட அடிமையின் அடிவருடிகள் மற்றவர்களை அடிமைகள் என்று கூவுவது வேடிக்கை.. சர்க்காரியா வந்தவுடன் கச்சிதமாக காரியம் சாதிக்க இந்திராவின் காலடியில் விழுந்த அடிமையின் அடிவருடிகள் மற்றவர்களை அடிமைகள் என்று கூவுவது வாடிக்கைதான்.. புறந்தள்ளுவோம்..
ரொம்ப நன்றி ஜெயக்குமார் . இது பொருந்தா கூட்டணி யாக இருப்பதில் நியாயம் இல்லை. ஏற்கனவே பல விஷயத்தில் அ தி மு க நிலைப்பாடு அச்சம் தருவதாக தன இருக்கு . 1. சனாதன எதிர்ப்பு பேச்சுக்கு கண்டனம் இல்லை . 2. வேலூர் இப்ராஹிமுக்கு அ தி மு க தடை போட்டு வெறுப்பேற்றியது போன ஆட்சியில் .3. பொன் மாணிக்கவேலுக்கு ஒத்துழைப்பு தராமல் நோக அடித்தது . 4. நீட் பிரச்சனை பற்றி பொய் தோற்றம் தருவது . 5. அண்ணாமலை வளர்ச்சி பார்த்து பொறாமை அண்ட் பயம் கொள்வது . போதும் ப்ரொதர் . உங்க சங்காத்தமே வேண்டாம் .
சீ சீ இந்த பழம் புளிக்கும்
Good riddance.
Undoubtedly for ADMK.
அ தி மு க வில் இருந்து நிர்வாகிகள் விலை பேச வசதிதான் பிஜேபிக்கு
அண்ணாமலைக்கு கவர்னர் பதவி தந்து புதிய தலைவர் அறிவிக்கப்படுவார்
தப்பு செய்து விட்டு அதற்கு கொஞ்சம் கூட வெட்கப்படுவதில்லை. தவறை நியாயப் படுத்துவார்கள். ஒழுக்கம் இல்லாதவர்களை தலை மேல் தூக்கி வைத்து கொண்டு கொண்டாட வேண்டுமா? மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்குமாம். Hmm. We support Annamalai.
இனிமேல் தமிழக பாஜக நிலமை முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல் தான்!
That is better than sticking with the looters, isn't ?
யார் முடவன் என்பதை பொறுத்திருந்து பார்க்கவும்.
பார்ர்ர்ரா ஓசிக்கோட்டர் கொத்தடிமை எல்லாம் கருத்து சொல்லுறா
இப்படியே சொல்லியே நீ புளகாங்கிதம் அடைஞ்சுக்க வேண்டியதுதான் வேற வழியில்லை.
உன் தலைவன் சொன்னதை போல் தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பான் என்றதற்கு இது எவ்வளவோ மேல்.
சேமியா நீ ரெண்டு ஓவாய்க்கு கூவுற தானே.....
இந்த நன் நாளில் ( விநாயகர் சதர்த்தி ) இதை விட பிஜேபி தொண்டர்கள் எங்களுக்கு ~ சந்தோசமான செய்தி வேறு கிடையாது ~ சுவீட் எடு ~ கொண்டாடு
எடப்பாடி ரொம்ப உஷார் மற்றும் திறமையானவர். நாளைக்கு பின்ன யார் நிஜ எதிரியா யார் வருவார் என்று புரிந்துள்ளது. பெரிசு மற்றும் சின்னது ("உதை"நிதி) ஒரு மேட்டரே இல்ல என்று புரிந்து வைத்துள்ளார். ஆனாக்க, அண்ணாமலையை தடுக்க முடியாது. கவுண்டர் கட்சிக்கு என்ன சீட் வேனுமோ கேட்டு வாங்கிட்டு போங்க EPS சார்.
ஆட்டுக்குட்டியை வேற யாரும் தடுக்கமுடியாது. அது தன்னை தானே தடுத்துக்கும் நேரா கசாப்பு கடைக்கு தானே வடிந்து தலயை கொடுக்கும்
நுணலும் தன் வாயால் கெடும் என்று நம் முன்னோர்கள் கூறியது சரியே!
தமிழகத்தில் சோர்ந்து போயிருந்த பா.ஜ.க.வை உற்சாகத்துடன் பாய வைத்ததில் அண்ணாமலைக்கு பெரும் பங்கு இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. மத்திய பா.ஜ.க. தலைமைக்கும் இது தெரியும். எனவே அவரை விட்டுக்கொடுக்கக்கூடாது என்றாவது ஒரு நாள் , இந்த கட்சி தனித்துப் போட்டியிட்டால் தான் தமிழகத்தில் இதன் செல்வாக்கு எவ்வளவுக்கு இருக்கிறது என்று தெரியும் . அது இப்போதே இருந்து விட்டுப் போகட்டுமே. தமிழக மக்கள் மாறி மாறி கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சியைப் பார்த்து , அனுபவத்தின் அடிப்படையில், ஒரு சிறிதும் ஊழல் கரை படியாத மாற்றுக்கட்சி ஆட்சிக்கு வராதா என்று ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள் . சுய மரியாதையை விட்டுக்கொடுத்து அடுத்தவரை திருப்தி செய்ய வேண்டும் என்ற நிலைக்கு பா.ஜ.க. தன்னை தாழ்த்திக்கொள்ளக் கூடாது சத்யமேவ ஜெயதே
உற்சாகத்துடன் பாயவைத்த லட்சணத்த நாம் பார்த்தோமே திருச்சி டெய்சி...ஆருத்ரா...நித்தம் ஒரு ஆடியோ வீடியோ....கொஞ்சம் அந்த ஆர் கே சுரேஷ் பாய்ந்த வேகத்தை கூட பார்த்தோம்... இன்டர்போல் நோட்டீஸ் தயாராகுதாம்.
ஒருத்தன் சுயமரியாதை பெற்று தந்த இடஒதிக்கீட்டில் கல்லூரி வாய்ப்புகளையும் UPSC வாய்ப்புகளையும் அனுபவித்துவிட்டு அதே இடஒதிக்கீடுக்கு எதிரா கம்பு சுற்றும் துரோகி பி ஜெ பி க்கு காலத்துக்கும் அவமானத்தை ஒருமுறைக்கு மேற்பட்ட முறை தேடித்தந்ததும் இல்லாமல்.. இப்பொது வரும் தேர்தலில் கேடுகெட்ட அசிங்கத்தை பெற்று தரத்தை மேலிடம் அனுமதிக்கவேண்டும் என்று சொல்கிறீர். விளங்கிடும்
ஊழல் கரை படியாத கட்சியா....? ஏன் 9 வருஷமா கோமா ல இருக்கியா... ? 7.5 லட்சம் கோடி ஊழல்.... சி எ ஜி அறிக்கை சொல்லுது...அதுக்குதுதான் படிக்கணும் னு சொல்றது....
அந்த சி எ ஜி அறிக்கையை நல்லா படியுங்கள் தென்கொரிய அதிபரே ...
தமிழன் உன்னை எப்படி தென் கொரியாவில் விட்டாங்க ...மூர்க்கனாக உடனே அடிச்சு தொறுத்துவங்களே
ஒரு முஸ்லீம் ஓட்டு கூட அதிமுகவுக்கு வரப் போவதில்லை
பி ஜெ பி க்கு போட்டுடுவாங்களோ?? ஹி ஹி ஹி ..
3 % பார்பனர் வோட்டு இல்லாம தீய முக ஜெயிக்குமானால் நாங்களும் அந்த 3 இல்ல 4 % இல்லாமல் ஜெயிப்போம்.
சின்னவரின் மைண்ட் வாய்ஸ் - அப்பாடா சனாதன தர்ம சர்ச்சையில் இருந்து தம்பித்தோம்
தி.மு.க காட்டில் மழை அதிர்ஷ்டக்காரனுங்க
இது உங்களுக்கு தெரியுது.. அண்ணாமலை இதுக்கு தி மு க விடம் எவ்ளோ வாங்கி இருப்பார்??
கையூட்டம் வாங்கும் பரம்பரையில் அண்ணாமலை பொறக்கவில்லை.. கொள்ளையடிப்பதை குத்தகைக்கு எடுத்திருப்பதே உங்க திமுகதான்
லாபம் ப ஜ விற்க்கே. தென் மாவட்டங்களில் ப ஜ, TTV OPS சேர்ந்து நின்று வென்று, அதிமுகவை கவுண்டர் கட்சி என்ற சின்ன வட்டத்துக்குள் அடைக்கலாம். இப்போ எல்லாம் ப ஜ வில் சேருபவர்களே அதிகம். தீ முகவைல அப்பனுக்கு அப்புறம் பிள்ளை என்பது தான் கிளை செயலர் வரை நிலை. புதியவர்களுக்கு இடமில்லை மேலும் இப்ப எல்லாம் கீழ் மட்ட தொண்டர்களுக்கு ஒரு சின்ன சாக்கடை கட்டும் காண்ட்ராக்ட் கூட கிடைப்பதில்லை. தோற்கடிப்பது எளிது.
ADMK was started by MGR and it is no way connected with Annadurai. Only because of MGR's charisma it won elections consistently. When DMK did not react to annamalai's statement why jayakumar and others are reacting.
well said
செல்வி JJ, திரு MGR, திரு EPS ஆகியோரை திமுகவினர் திட்டாத வார்த்தைகளையா திரு அண்ணாமலை பேசிவிட்டார்? இல்லை. காரணம் வேறாக இருக்கலாம். பாஜக பாதிக்கு அதிகம் MP தொகுதிகளில் நிற்க ஆர்வம் காட்டுவது, அண்ணாமலை வளர்ந்து வரும் வேகம், அவரை எப்படியாவது தலைமையில் இருந்து விலக வைக்க வேண்டும் முதலியன காரணங்களாக இருக்கலாம். இந்த மணல் குதிர் அதிமுகவை நம்பி ஓடும் ஆற்றில் இறங்குவதைவிட பாஜக தனித்தே நின்று மூன்றில் ஒன்று பார்த்துவிடலாம். ஏனென்றால் , கூட்டணி வைத்தாலும் அதிமுகவினர் உள்குத்தாக பாஜக தோற்க வேலை செய்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
சரியான கருத்து.
விநாயகர் சதுர்த்தி இன்று ~ பிஜேபி தொண்டர்கள் எங்களுக்கு ~ சந்தோசமான செய்தி கொடுத்த ~ அதிமுக ~ ஜெயகுமருக்கு நன்றி ~ போடுங்கடா வெடிய
ஊழலின் ஊற்றுக்கண் அதிமுக தெண்டங்களும், கார்ப்பரேட் ஊழலின் தந்தையாக விளங்கும் பாஜக தெண்டங்களும் ஒருவொருக்கொருவர் மற்றவர்கள் மீது வீசும் வார்த்தை போர்களை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து வைத்து கொள்ள வேண்டும். தேர்தல் சமயத்தில் மீண்டும் கண்டிப்பாக இணைந்து விடுவார்கள். வாய்ப்புகள் அதிகம். ஆகையால் அவர்களின் சனாதன தர்மதின் லட்சணத்தை அவர்களுக்கு விளக்க தேவை படும்.
தீ முகவில் அப்பனுக்கப்புறம் பிள்ளை , தலைமை முதல் கிளை செயலாளர் வரை இது தான் நிலை மற்றும் உண்மையான சனாதனம் (புதியவர்கள் எல்லாம் சூத்திரன் போல் வெளியே தான் நிற்கவேண்டும்). இந்த சிற்றறிவு புரிதல் கூட இல்லை ஹா ஹா ஹா
Note the point My Lord. பிரமாதம்..
1948 முதல் 1967 வரை வெளியான விடுதலை நாளிதழ்களில் அண்ணா கருணாவை திட்டிய ஈவேரா வின் கண் கூசும் நாராச😬வசவுக் கட்டுரைகளை படியுங்கள். திராவிட சாயம் வெளுக்கும். அதே நேரத்தில் திமுக பத்திரிக்கைகளில் ஈவேரா வைக் கேவலமாக விமர்சித்து வெளிவந்த அண்ணாவின் கார்ட்டூன், எழுத்துக்களை படியுங்கள். ஜென்மத்துக்கும் திராவிஷ 🙄கொள்கை பக்கம் திரும்ப மாட்டீர்கள்.
முதலில் கட்டுமரத்தின் விஞ்ஞான ஊழலை சொல்றா அறிவாலய கொத்தடிமையே ஊழல் பத்தி பேச உனக்கு அருகதை இருக்கா...
மொத்த இந்தியாவுக்கும் ஊழல குத்தகைக்கு எடுத்திருப்பதே திமுகதான்
கழகங்களை விரும்பாத 70 சதவிகித மக்கள் இருக்கிறார்கள், இனி அந்த ஓட்டு பிஜேபி கட்சிக்கு தான்.
நோட்டாவை நெருங்க முடியாத பிஜேபி உடன் கூட்டணி வைக்க டெல்லி சென்று ஏன் பேச வேண்டும்.
எங்களுக்கும் அதிமுக கூட்டணி இனி எப்போதும் தேவையில்லை. தனித்து நின்றே களம் கான்போம்ன்னு அண்ணாமலை அறிக்கை விடணும்
பிஜேபியின் வளர்ச்சியை கண்டு அதிமுக பயப்படுகிறது. அண்ணாமலையால் அதிமுக கட்சி காணாமல் போய்விடும் என்று அஞ்சுகிறது. அண்ணாமலை அண்ணாவை பற்றி பேசினார். தற்போதைய அதிமுகவிற்கு அண்ணாவிற்கும் ஒரு துளிகூட சம்பந்தம் இல்லை என்று எடப்பாடிக்கே தெரியும். இதுநாள் வரை அண்ணாவா? அவர் யாரோட அண்ணா? என்று என்று தான் அதிமுக தொண்டர்கள் மற்றும் எடப்பாடி கேட்பார். இப்போது பிஜேபியின் வளர்ச்சியை கண்டு பொறாமை கொண்டு, கூட்டணியில் இருந்து கழற்றிவிட அதிமுக துடிக்கிறது. எடப்பாடிக்கு இரட்டை இலையையும், கட்சியையும் வாங்கி கொடுத்தது பிஜேபி தான் என்பதை மறந்துவிட கூடாது. எடப்பாடி சரியான காலைவாரிவிடும் எட்டப்பர். மிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். நம்பக்கூடாது என்று அமித் ஷாவிற்கு தெரியும். ஜெயக்குமார், சண்முகம் போன்றோரை பேசவிட்டு, எடப்பாடி வேடிக்கை பார்க்கிறார் என்று அவருக்கு தெரியும். அமித் ஷா ஒரு போன் போட்டால், நின்றே இடத்திலேயே சூசூ போய்விடுவார். மிரட்டி பார்க்க வேண்டாம். ரைடு விட்டால், அதிமுகவில் உள்ள அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவராக பிஜேபியில் சேர்ந்துவிடுவார்கள். ஜெயலலிதா போட்டுவைத்திருந்த மூக்கணாங்கயிறு ரிலீஸ் செய்யப்பட்டு, கண்ணுகுட்டியாக ஜெயக்குமார், சண்முகம் போன்றோர் குதிக்கிறார்கள். அமித்ஷா சாட்டையை எடுத்தால், வெளுத்துவிடுவார். ஜாக்கிரதை.
முன்னாள் அதிமுகவின் அமைச்சர்களான ஜெயக்குமார்,செல்லூர் ராஜூ,உதயகுமார்,சி.வி.சண்முகம் போன்றோர்களுடன் அதிமுக தொண்டர்களும் சேர்ந்து கொண்டு தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்து ஐந்தாண்டுகள் சிறப்பாக ஆட்சி நடத்திய சாதனையை பாரதம் முழுக்க எடுத்து சென்று எடப்பாடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி இப்போது இருந்தே தேர்தல் வேலையை பார்க்க தொடங்கினால் வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தி அதிமுக ஆட்சியை பிடிக்கலாம்.
ஜெயலலிதா இறந்ததற்கு பிறகு அதிமுகவின் அழிவு ஆரம்பமாகியது, பிஜேபி அதை முற்றிலுமாக அழியவிடாமல் பாதுகாத்து வந்தது, இப்பொழுது சீட்டு கட்டுகள் மட மடவென்று போல அதிமுக சரிய போகிறது. இது தமிழகத்திற்கு நல்லதே.
விநாயகர் சதுர்த்தி அன்று அடிமை கும்பல் தன்னுடைய வினையை வெட்டி தீர்த்துள்ளது கண்டு மகிழ்ச்சி. அடிமைக்கும்பல் இனி தைரியத்துடன் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும். ஒரு தேவையற்ற அழுகுண்ணி சுமையை சுமக்கவேண்டிய நிர்பந்தம் இல்லாமல் இனி கூட்டணி கணக்கை தைரியமாக போடும் வாய்ப்பு அடிமை கும்பலுக்கு கிட்டும். வி சி க மற்றும் சீமான் கட்சி நிலை மாறும் வாய்ப்பு அதிகம். கம்ம்யூனிஸ்டுகள் கூட இனி மதில்மேல் பூனையாக மாற வாய்ப்பு. பி ஜெ பி துண்டு துக்கடாக்களை வைத்து கேவலப்படவேண்டியது தான். நாற்பதில் எத்தனை தொகுதி பிணை தொகை மீட்பார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி அத்தனையிலும் இழந்தாலும் ஆச்சர்யப்படத்தேவை இருக்காது. இனி பி ஜெ பி க்கு களநிலவரம் களேபரம் தான்.
சிட்னின்னு சொன்னா சட்னியே நம்பாது...😁🤪😜
இந்த நல்ல நாளில் || பிஜேபி தொண்டர்கள் எங்களுக்கு || ஒரு நல்ல செய்தி கொடுத்த குமாருக்கு நன்றி || நீங்கள் மற்றும் உங்கள் அதிமுக || இந்த முடிவில் உறுதியாக இருந்து ||| எங்களை சந்தோசமாக வைக்க வேண்டும் ||| மாற கூடாது
அதிமுகவின் இம்முடிவு பிஜேபி க்கு நல்லதாக அமையும்
இதனை தமிழக பாஜக ஏற்கனவே எதிர்பார்தது தான். தமிழகத்தில் பாஜக இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தும் ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை. ஆகையால் இந்த சரியான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாஜக தலைமையில் ஒரு கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறலாம்.
எக்காரணத்தை முன்னிட்டும் தமிழகத்தில் இருந்து பி ஜெ பி க்கு ஒரு இடம் கூட கிடைக்காது எனபது நிதர்சனம். இப்போது அது அப்பழுக்கில்லாமல் சாத்தியப்படும் என்ற தினவு கொண்டு மகிழ்கிறேன்
நீயும் பாவம் அப்பயிருந்து வயித்தெரிச்சல்ல புழுங்கித்தான் சாகுற வேற வழியில்ல வேலா இனிமே முப்பது வருஷத்துக்கு பாஜக ஆட்சிதான் மனதை திடப்படுத்திக்கோ வேலா.
இது ஆரம்பம் இனி இந்தியா முழுவதும் பாஜக கூட்டனி முறிவு செய்தி தினம் வரும்
நஷ்டம் யாருக்கு? பா ஜா கா வளர பார்க்கும் கட்சி, அண்ணா தி மு க தாய் கழகத்துடன் சேர துடிக்கும் கட்சி.
ஏலேய் கனவு கண்டது போதும் எந்திரிச்சு போயி பொழப்ப பாரு.🤣😃
பிஜேபிக்கு நல்லது . வருங்காலத்தில் அ தி மு க வும் தி மு க சேர்ந்து கூட போட்டியிட வாய்ப்பு உண்டு ரெண்டு பேரும் கூட்டு களவாணிகள்
இந்த இரண்டு கழகங்களும் நாணயத்தின் இரு பக்கங்கள். இரண்டுக்கும் ஒரே டி ஏன் ஏ. ஒரு வித்தியாசமும் இல்லை. ப ஜெ க விலகி நிற்பதே நல்லது.
இப்போ ஒன்று சொல்ல வேண்டாம் தேர்தல்முடிவு வந்தவுடன் மக்கள் தீர்ப்பு யார் ப க்கம் என்று தெரியும்
ஊழல் எல்லாம் ஒரு பக்கம் இருந்தால் நல்லது
இதுவரைக்கும் அதிமுக அரசியல்வாதிகள் மேல் அண்ணாமலை குற்றம் சுமத்தாமல், திமுக அரசியவாந்திகள் மேல் மட்டும் குறிவைத்து இருக்கிறார் என்று குற்றம் சாட்டி வந்தார்கள். இப்போது அண்ணாமலை அதற்கு வழி செய்து இந்த முட்டாள் திராவிட அரசியவாதிகளை வலையில் போட்டு மாற்றிவிட்டார். கூட்டணி இல்லை அல்லவா? பாருங்கள் இப்போது அதிமுகவில் பிளவு ஏற்படுவதை. அங்கே பல திருரடர்களுக்கு வயிற்றைக்கலக்க ஆரம்பித்திருக்கும். ஈடி இப்போது நமது பக்கமும் திரும்பி நாம் வீதி கழண்டு ஓடும் நிலைமை வந்தால் என்ன செய்வது என்று அதிமுகவில் இருக்கும் திருடர்கள் பீதியடையத் தொடங்கியிருப்பார்கள். திமுக திருடர்களும் சற்றே ஆறுதல் அடைவார்கள். இரண்டு கட்சியினரும் வேஷ்டியின்றி நிற்கும் நிலை வந்து விட்டது. அதனால் சில அதிமுக திருடர்கள் பழனிசாமியிடம் சென்று எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சுவார்கள். அவர் காலில் விழுந்து அறிவுரை கேட்க ஜெயலலிதா அம்மா இல்லையே? மூளை வேலை செய்யவில்லையே என்று திகில் அடைவார். பன்னீர்செல்வம் கும்பல் இதை பயன்படுத்தி, பிளவை ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது? இப்படியெல்லாம் குழம்பிக்கொண்டிருக்கையில், சில அதிமுக திருடர்கள் அண்ணாமலையை அணுகி, பாஜகவில் சேரலாம். இதுதான் அண்ணாமலையின் திட்டம்.
அப்போ ஈடி ஏவல் துறை தான்.. இதுவரை ஈடி நடந்துகொண்டது எல்லாம் அழுகுண்ணி ஆட்ட்டம் தான்.. அப்படித்தானே...தேர்தல் முடிவு வந்த பிறகு.. பி ஜெ பி வேஷ்டி எத்தனி கிழிந்து எத்தனி துண்டாகி.. எதனை கிழிசலுடன் எந்த எந்த மூலைகளில் சிக்கி சின்னாபின்னாமாகி இருக்கு என்று தேடி தேடி பார்த்து பீராய்ந்துகொள்ளுங்கள்.
உன்னை போன்ற புல்லுருவி ஐயங்கார் இருப்பதனால் தான் அன்று ராமர் ku அவமரியாதை செய்த ஈரோட்டு சொரியனை சும்மா விட்டுவிட்டேர்கள், வாஞ்சி நாதன் வீரம் எங்க போயிற்று. பூணலை அறுக்கும் திருட்டு டிராவிடருக்கு சோம்பு தூக்க வெட்கமா இல்லையா?
எடப்பாடி ஒன்றும் // M G R ஜெயலலிதா போல் இல்லை
பாஜக, இந்த ஸ்திர புத்தி இல்லாதவர்களிடம் கூட்டு வைக்க தேவை இல்லை.
வாழ்க அண்ணாமலை ~ அதிமுக கூட்டணி ~ பிஜேபி க்கு தேவை இல்லை ~
யோக்கியமான தலைவர்களை குறை சொல்லி விட்டபடியால் கூட்டணி இல்லை. அதாவது ராம்சாமி, பிக் பிரதர் பற்றி யாரும் மூச் விடக்கூடாது... எடப்ஸ்க்கு தென் மாவட்டங்களில் எந்த செல்வாக்கும் கிடையாது. தீம்காவுடன் சேர்ந்தால் ஜெயிக்கலாம்.
குறை சொல்வதை குனிந்து பணிந்து ஏற்றுக்கொண்டால் கடைசி ரெண்டு வரியும் மாறிடுமோ?? அசிங்கமா இல்லை??
நல்ல முடிவு. இனி பாஜக தனித்து செயல்படுவதே நல்லது.
அண்ணாதுரை அவர்களே ஒரு ஏமாற்ற பேர்வழி. ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடு வதாக சொல்லி ஒரு படி கூட போடவில்லை. ஒண்ணாம் நம்பர் பிராடு.
முன்பு 10.5 உள் ஒதுக்கீடு அரை மணி நேரத்தில் மசோதா தாக்கல் செய்து, எடப்பாடி கட்சி திமுக வெற்றிக்கு உதவியது. பிஜேபி, அண்ணா திமுக முறிவில் இருவருக்கும் பாதிக்கும். திமுக பலம் கூடும். இனி பிஜேபி நிமிர்ந்து நிற்கும். அண்ணா திமுக மறைந்து விடும்.
நல்லது தான். எப்படி இருந்தாலும் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் சொற்ப தொகுதிகளைத் தான் வெல்லும்! வடக்கில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பார் மோடிஜி!
எதிலும் முந்தி கருத்து சொல்லும் அண்ணாமலை அவர்களின் இதைப்பற்றிய கருத்து என்ன
பிஜேபி தொண்டர்கள் எங்களுக்கு இனிப்பான செய்தி வழங்கிய ~ அதிமுக வுக்கு நன்றி ~ உங்கள் முடிவில் உறுதியாக நிற்கவும் ~ வாழ்க அண்ணாமலை வாழ்க பிஜேபி
தேர்தல் நேரத்தில் கூட்டணி என்றால் யாருடன் BJP உடனா ?
BJP AIADMK கூட்டணி கண்டிப்பாக தொடரும் வேறு வழி இல்லை இருவருக்கும்
பா.ஜ.க தனித்து போட்டியிடுவது கட்சி வளர்ச்சிக்கு உதவும். நாடாளுமன்ற மெஜாரிட்டிக்கு வடமாநில சீட்டுகள் போதுமானது.
சிவி சண்முகம் அமைச்சராக இருந்த போது என்ன செய்தார் என்று எங்களுக்கு தெரியும் - அண்ணா மலை ஜெயகுமார் கொந்தளிப்புக்கு இது தான் காரணம். முதலில் வழக்கு சண்முகம் பின்னர் ஜெயகுமார் மேல்
நானெல்லாம் எந்தக் கட்சியையும் சாராதவன் ஆனால் எனக்கே அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. திமுகவும்,அதிமுகவும் ஊழல் கட்சிகள் என்பதில் துளிகூட சந்தேகமே இல்லை இந்த இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து தமிழகத்தை சீரழித்து குட்டிச் சுவராக்கி விட்டன. எனவே என்னைப் போன்ற நடுநிலை வாக்காளர்களுக்கு பிரதமர் மோடியின் சீடரான அண்ணாமலை அவர்களின் தலைமையிலான பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே விருப்பம் இனி எங்களின் குடும்ப ஓட்டுக்கள் அனைத்தும் அண்ணாமலை அவர்களின் பாஜகவிற்கே என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.
தேரை கொண்டு வந்து நடுத்தெருவில் நிக்கவெச்சத கண்டு மகிழ்ச்சி அடையும் வினோத பிறவிகளில் இவரும் ஒருவர்
ஏண்டா சேஷ்ட்டையாடிகிஹிரி நீ எந்த கட்சியும் சாராதவனாக்கும் ? அதான் ஒண்ணாம் நம்பர் பாஜக பிராடு னு தெரியுதே
திமுக - அதிமுக 60-40 அரசியல் தமிழ் நாட்டில். ஊழல் பங்காளிகள். அவர்கள் சேர்ந்து விஜயகாந்த் அழித்தது போல் அண்ணாமலையை அழிக்க நினைக்கும் கனவு முயற்சி. அதிமுக காலி ஆவது உறுதி. எடப்பாடி ஒன்றும் ஜெயலலிதா ஆளுமை இல்லை
இப்பவாவது சொறனை வந்ததே ஆனால் இந்த முடிவு நிரந்தரம் கிடையாது சீட் பேரத்தை குறைக்கவும் அண்ணாமலையை மாற்றவும் செய்யும் நாடகம் சரி ஒருவேலை அமித்ஷா இந்திய அடிமைகள் திருட்டு முன்னேற்ற கழகம் நிரந்தரமாக தேர்தல் நேரத்தில் கூட்டணியிலிருந்து வெளியே வந்தால், எடப்பாடி யாரை பிரதமர் என்று முன்னிருத்தி வாக்கு கேட்க முடியும்??? எந்த கூட்டணியில் சேரும்?? பிரதமர் எடப்பாடி என்றா??? ஆனால் ஒன்று இன்று சசிகலா, டிடிவி, ஓபிஎஸ்க்கு நன்றாக தூக்கம் வரும் இது சத்தியம் இதெல்லாம் சும்மா டிராமா எடப்பாடி கம்பெனிக்கு ஈடி, ஐடியை சந்திக்க தெம்பு திறானி இருக்கிறதா??
கூட்டணி வேண்டி மீண்டும் பிஜேபி அதிமுக காலில் விழும்
ஹலோ நீ ஈன கனவு உலகத்துல இருக்கியா இப்ப ஆதிமூக பல்புடிங்கின பாம்பு இன்னொரு விஷம் ஜெயலலிதா போனதற்கு பிறக்கவே தேய்பிறை தான் ஆதிமூக இனிமேல் உருப்பட வாய்ப்பே இல்லை மேலும் சிறுப்பின்மை வோட்டு ஆதிமூகவிருக்கு கிடைக்காது பிஜேபிக்கு வேண்டாம் தேவைக்கு இல்லை இந்த விஷ ஓட்டுகள்
கொஞ்சம் பொறுமையாக இருந்து பார்க்க வேண்டும். ஏனென்றால் இரண்டு கட்சிகளும் வெட்கம் மானம் ரோஷம் எதுவுமே இல்லாதவர்கள். நாளைக்கே நாங்கள் ஒற்றுமையாக ஒரே கூட்டணியில் தான் இருக்கிறோம் என்று கூறலாம்!
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறித்தவுடன் கட்டுமரம் உடனே போய் வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணியில் சேர்ந்து கொண்டு வெட்கமில்லாமல் மத்திய அமைச்சர்கள் பதவிகளையும் கேட்டு வாங்கினாரே அப்போ அவரோட மனசாட்சி, வெட்கம் மானம் ரோஷம் எல்லாம் ஊர் சுற்ற போயிருந்ததா ?
வெக்கம் மானம் ரோஷம் எல்லாம் பகுத்தறிவு கும்பலுக்கு ரெம்ப தாஸ்தி தான்.. ஒத்துக்கறேன்.. நேருவின் மவளே வருவோ.. நிலையான ஆச்சி தருவோன்னு கூவுன பகுத்தறிவாச்சே அது..
கூடா நட்பு என்று சொல்லிவிட்டு மகளுக்கு Rajya Sabha சீட்டுக்காக மானம்கெட்டு போய் சோனியா காலில் விழுந்தவர் யார்.
அப்போ உங்க யோக்கிய பாஜக அவுங்கள ஏன் கூட்டணியில் சேர்த்தது ? அவுங்க தயவுல தமிழநாட்டுல ஜெயிச்ச முன்னாள் பாஜக எம்பிக்கல இப்போ தீய வச்சு கொளுத்துங்கடா பா....
பாதிப்பு திமுக கூட்டணி கட்சிகளுக்குதான். எதிர்க்கூட்டணி😛 உடைந்த தைரியத்தில் திமுக தானே 33 முதல் 36 இடங்களில் நிற்கத் திட்டமிடும் .
அது தப்பா?? வாய்ப்பை லாவகமாக கைக்கொண்டு வெற்றிவாகை சூட தானே எல்லோரும் கட்சி நடத்துகிறார்கள்?? இந்த கருத்து பரிதாபமா அய்யகோ இனி என்ன செய்வது என்ற தொனியில் அல்லவா இருக்கு துடுப்பாட்டம் ஆட வேண்டி தள்ளப்பட்டிருக்கும் பரிதாப கேசு
ஆரூர் இனி ஊர் ஊரா புலம்ப வேண்டியதுதான்
அதிமுக என்ற கப்பலுக்கு அவர்களே பெரிய ஓட்டையாக போட்டுக் கொண்டு மூழ்க ஆரம்பித்து இருக்கிறார்கள் இனி அந்த ஆண்டவனாலும் அதிமுகவை காப்பாற்ற முடியாது அதற்குள் எத்தனை பேர் அதிமுகவிலிருந்து கழன்றுகொண்டு பாஜகவிற்கு ஓடி வரப் போறானுங்களோ தெரியல?பாவம் கடைசில எடப்பாடி பழனிச்சாமிய நிற்கதியாக்கி விட்டானுக!
ஹா ஹா ..அப்பிடியே ரிப்பீட் ஆக போகுது ராஜா , இனி இந்த உளறுவாயி அண்ணாமலை கூட இருக்க வேண்டாம் னு ஏகப்பட்ட பாஜக ஆளுங்க கட்சி தாவ போறாங்க...
ரொம்ப சந்தோசம்||| வாழ்க அண்ணாமலை
பிஜேபி தனித்து நிற்பதே சிறந்தது, இன்று இல்லாவிட்டாலும் நாளை மாற்றம் வரும்...ADMK வின் பாவங்களை ஏன் பிஜேபி சுமக்க வேண்டும்...
ஹா ஹா ஹா.. தனிப்பட்ட தொலைபேசி நம்பரை தரும்போது மேலிடத்துக்கு இது தெரியாமல் போனதா??
அதிமுக தயவுல ஜெயித்த நாலு சட்டமன்ற உறுப்பினர் பாவங்களை ராஜினாமா செய்ய சொல்லலாமா ??????
திமுக-வின் சனாதன பேச்சால் I.N.D.I.(A-கூட்டணி)யில் தற்பொழுது உள்ள எதிர்ப்பாலும், அண்ணாமலை இருக்கும்வரை மீண்டும் முதல்வர் என்பது கனவாகவே போய்விடும் என்பதாலும், தமிழக காங்கிரஸால் எடப்பாடியின் மீண்டும் முதல்வர் கனவுக்கு பிரச்சனை வராது என்பதனாலும் , எடப்பாடி I.N.D.I கூட்டணிக்கு செல்ல முயல்கிறார்..
இந்த சனாதனம் பேச்சு தமிழகத்தில் எப்பேர்ப்பட்ட நேர்மறை செல்வாக்கை உதயநிதிக்கு ஏற்படுத்தி இருக்கு என்ற உண்மை உங்களால் ஜெரானிக்கமுடியாது. அதனால் இப்படி பேசி சுயசந்தோஷம் மட்டுமே பட்டுகொள்ளமுடியும்.
குப்புற விழுந்தாலும் மண் ஓட்டலை னு சமாதானம் ஆகிக்க வேண்டியதுதான் ஹையோ ஹையோ .....
பிஜேபி தொண்டர்கள் எங்களுக்கு மிகவும் சந்தோசம் வாழ்க அண்ணாமலை
சரி சரி யாரும் பார்க்கல அழ வேண்டாம் கண்ணா துடைங்க......
நீங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த அதிமுக ஃபைல் ரெடியாகிக் கொண்டு இருக்கிறது விரைவில் வெளியிடப்படும்.
நீங்கள் முன்னர் பார்த்த பிஜேபி இப்ப இல்லை. மாநில தலைவர் மக்களை சந்தித்து கொண்டு இருக்கிறார்
பாஜகவிற்கு இதைவிட நல்ல செய்தி இருக்க முடியாது. தனியாக நின்று எவ்வளவு வாக்கு வாங்கி உள்ளது என்பதை அறிய முடியும். தவிர, அதிமுக நிர்மூலமாகிவிடும். "ஒழிந்தது ஒரு ஷனியன்" என நினைத்துக்கொண்டு கட்சியை வளர்ச்சி பாதையில் எடுத்து செல்ல வேண்டும்
அதிமுக தலைவர்கள் மீதான அண்ணாமலையின் தொடர் அவதூறுகள் தான் அதிமுக தலைமையை இந்த மாதிரியான முடிவை நோக்கி தள்ளி உள்ளது. வருகிறது பாராளுமன்ற தேர்தல் என்பதால் இந்த தேர்தலின் வெற்றி தோல்வி அதிமுகவை எந்த விதத்திலும் பாதிக்காது, அவர்கள் வரும் சட்ட சபை தேர்தலை தான் கணக்கில் எடுத்து கொள்வார்கள். கடந்த முறை போல இல்லாமல் குறைந்த பட்சம் நான்கு ஐந்து தொகுதிகளிவாது வெல்லலாம் என்கிற நம்பிக்கையில் இருந்த பாஜக தலைவர்களுக்கு இது பெரிய அடி தான். இனி என்ன பாஜக தன் மிரட்டல் அரசியலை கையில் எடுக்கும். அதிமுக ஓரளவு தாக்கு பிடிக்குமானால் கூட்டணி வர வாய்ப்பில்லை. இல்லையெனில் மறுபடியும் தேர்தலுக்கு முன்பாக மறப்போம் மன்னிப்போம் என இருவரும் இணைவார்கள்.
உன்கூட இருந்து நான் செய்யும் காரியங்கள் பயங்கரமாக இருக்கும்....
அண்ணாமலை வெறும் பகடை காய் தான். பிஜேபி தனித்து நின்று டெபாசிட் இழக்கும் போதுதான் அவர்களின் பலம் அவர்களுக்கு உரைக்கும். அண்ணாமலை ஏதோ வானத்தில் இருந்து குதித்து இந்த உலகை காப்பாற்ற வந்த தூதர் போல நினைத்து அவரின் அடிவருடிகள் ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அவர் கொஞ்சம் வெளி உலகத்தையும் பார்க்க வேண்டும். இல்லையெனில் மற்ற தமிழக பிஜேபி தலைவர்களைப்போல அடையாளம் தெரியாமல் சென்று விடுவார்.
அண்ணாமலை சார் வளர்ச்சி பிடிக்காதவர்களின் மறைமுக தூண்டுதலாக இருக்க வாய்ப்பு உள்ளது உண்மை வெளிவந்தால் தான் புரியும்
அ தி மு க உடன் கூட்டணி வேண்டாம் தனித்து களம் காண்போம் இழப்பு பா ஜ க விற்கு இல்லை அதிமுக வை நாம் கூட்டணியில் இருந்து விலக்கி விடுவோம் அவர்கள் இஷ்டம் போல் கட்சி நடத்தட்டும் அண்ணாதுரை என்ன பெரியார் என்ன இவர்களுக்கு வால் பிடித்து நமது இந்து மதத்தை. தரம் தாழ்த்தி வேண்டாம் அண்ணாமலைஜி தனித்து நின்று நமது வாக்கு வலிமையை சோதிப்போம்
முடிந்தால் திமுகவையும், காங்கிரஸ் கட்சியையும் தங்கள் கட்டுப்பாட்டில் அதிமுகவினர் கொண்டு வர வேண்டும். அப்படி செய்து விட்டால், பின்புறமாக கம்முனிஸ்டு, தெருமாகட்சி போன்றவர்களும் மூக்கால் மோப்பம் பிடித்து அதிமுகவின் கட்டுப்பாட்டுக்கு வந்து விடுவார்கள். அது தான் அதிமுகவினரின் எதிர்காலத்திற்கு நல்லது. 😊
double game speecher
இதைவிட நல்ல சந்தர்ப்பம் பாஜாகக்கு கிடைக்காது. ஊழலில் இரண்டு கழகங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. அதிமுக நமது சனாதன உணர்வை ஓட்டுக்காக மட்டுமே பயன்படுத்துகிறது. இதுதவிர இரண்டுக்கும் இடையே ஒரு வித்தியாசமும் இல்லை. இரண்டும் சேர்ந்துதான் கோவில்களை கொள்ளையடிக்கிக்கின்றன.
ஒரு கிலோ மீட்டருக்கு ரோடு போட 218 கோடி னு கணக்கு காட்டின உங்க யோக்கிய கட்சி ஊழல் கட்சி இல்லையா ஸார்வாள் ?????
Ganapathy பாஜக ஒன்றும் ஊழல் செய்யாத புண்ணியவாதிகளின் கட்சி அல்ல, Electoral Bond லேயே பெரிய ஊழல் நடக்குது, இந்த சட்டத்தை காங்கிரஸ் கூட அவசரப்பட்டு ஆதரித்து விட்டு இப்ப அவஸ்தை படுறாங்க. CAG அறிக்கையிலேயே எடுத்த கொஞ்ச மாதிரியிலேயே நிறைய கேள்விகளை கேட்டு இருக்காங்க. எடுத்த மாதிரியிலேயே ஏழரை லட்ச கோடி இழப்புன்னா அப்ப மொத்த திட்டத்தையும் சரி பாரதா எவ்வளவு இழப்பு வரும்னு தெரியல. எதுக்குமே சரியான பதில் இன்னும் வரல.
அய்யா எடப்பாடியாரே தயவுசெய்து உங்களை கெஞ்சிக் கேட்டுக்கிறோம், இது கட்சி கருத்தல்ல ஜெயக்குமாரோட சொந்தக் கருத்து சூனியக் கருத்துன்னு ஏதையாவது சொல்லி கடைசில எங்க தலையில கல்லைத் தூக்கி போட்றாதீங்கய்யா?
ஜெயக்குமாரின் பேட்டி பயத்தின் உளறல் என்றே எண்ணத் தோன்றுகிறது. பா.ஜ.வுடன் இனி கூட்டணி இல்லை. அந்தத் தவறை இனி செய்யவே மாட்டேன் என்றுஜெயலலிதா ஆணித்தரமாக கூறியது போல எடப்பாடியின் வாய்ஸ் ஒலிக்கவில்லையே. தற்போது என்று தானே சொல்லி இருக்கிறார். பிற்காலத்தில் கூட்டணி வரவும் வாய்ப்பு இருக்கிறது அல்லவா...
Bjp + vck + ntk + Vasan + puthiya tamilagam +ops + TTV alliance shud be formed
இதுல வி சி க வா? பகல் கனவு காண எல்லோருக்கும் உரிமை இருக்கு
அரசியல் அடிப்படை தெரியாததால் தான் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசி கூட்டணியை உடைக்கிறார் அண்ணாமலை .தொண்டனாக இருந்து மாநில தலைவர் பதவிக்கு வந்திருந்தாள் பதவியின் அருமை தெரியும் .ஐபீஎஸ் படித்தவர் என்று தலைவர் பதவியை கொடுத்ததால் அதன் மதிப்பு தெரியாமல் வெண்ணை திரளும் பொது பானையை உடைக்க முயல்கிறார்
யோவ் போய்யா அங்கிட்டு காமெடி பண்ணாம...
நீ ஓரமா பொய் விளையாடு
டி ம் கே எதிரி என்றல் ஆ டி ம் கே துரோகி. எடபடியின் முட்டாள்தத்தினால் தான் டி ம் கே ஆட்சிக்கே வந்தது. ஊழல் செய்வதில் இரண்டு கலகங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான். தமிழகம் இல்லாமலே பி ஜே பி மத்தியில் ஆட்சியை பிடிக்கும், ஆகவே இங்கே ஊழல் துரோகி ஆ டி ம் கே உடன் கூட்டணி இல்லாமல் இருப்பதே நல்லது.
இனி அதிமுகவின் அணைத்து ஊழல்களும் வெளிவரும்... திராவிடம் ஒழியவேண்டும்... தேசியம் வாழவேண்டும்
ஊர்குருவிகள். இந்த உறுதி எடப்பாடிக்கு 2026 இருக்குமா? . சென்ற தேர்தலில் அதிமுக வாங்கிய வாக்குகளில் பிஜேபியினரின் ஐந்து முதல் பத்து சதவீத வாக்குகளும் உண்டு. பல தொகுதிகளில் நூறு முதல் இரண்டாயிரம் வாக்குகளில் வெற்றி பெற பிஜேபி காரணம். அதிமுகவின் அழிவு ஆரம்பம்.
இப்போ பன்னீரோட மௌவுசு என்ன ஆகும்?? மக்களே யோசிச்சி நிதானமா பதில் சொல்லுங்க
பன்னீர் மற்றும் தினகரனை வச்சு ஒரு சின்ன விளையாட்டை பாஜக விளையாடும், அப்பவும் அவங்களுக்கு ஒண்ணும் தேறாது. ஏதோ அண்ணாமலை பாஜகவை வளத்துட்டார்ன்னு கனவுல மிதக்கிற கட்சி காரர்களுக்கு தேர்தல் முடிவுல சூடா பதில் கிடைக்கும். எப்படியும் கட்டிய பணம் திரும்ப கிடைக்காது
மேலே இருந்து தலையில் நங்குன்னு ரெண்டு கொட்டு கொட்டுனா மாத்தி பேசுவாங்களோ??
கந்த சஷ்டி கவசம். சிவன் என்று ஹிந்து மதத்தைக் கேவலமான முறையில் விமர்சித்த ரவுடிகளை கைது செய்ய🤥 வைக்க அதிமுக ஒன்றும் செய்யவில்லை. பிஜெபி ஆட்சியை மற்றவர்கள் தவறாக விமர்சித்த போதும் அதிமுக எதிர்க்கவில்லை. இது எந்த விதமான கூட்டணிக் கட்சி?
இரண்டு திராவிட கட்சிகளும் திருடுவதில் வல்லவர்கள். இருவரையும் விடக்கூடாது.
Best wishes to Annamalai.Jeyakumar latest announcement about the split with Admk &BJP will be boost for BJP.Admk will be loosing their percentage of votes.Annamalai will be emerge as a big and respec leader in Tamilnadu politics and he will prove his strength in coming 2024 lok sabha election
மிக நல்ல விஷயம் ! பாஜகவுக்கு எந்த இழப்பும் இல்லை. உண்மையை ஒப்புக் கொள்ளும் துணிவோ, ஜீரணிக்கும் துணிவோ அதிமுகவுக்கு இல்லை. எந்த வலையில் புகுந்து எப்படி வெளி வரலாம் என்பதில் தான் அதிமுக கவனம் செலுத்துகிறது. திமுக , காங்கிரஸை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது போன்று, அதிமுகவும் பாஜகவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஆசைப்படுகிறது. அது நடக்காத காரியம். இப்போது சிங்க தமிழன் அண்ணாமலை யுகம். உதயநிதி சனாதனம் பற்றி கேவலமாக பேசிய போது கண்டனம் தெரிவிக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது அதிமுக ! அண்ணாமலை திமுகவினரின் ஊழல்களை மெனக்கெட்டு வெளிக்கொண்டு வந்த போதெல்லாம் ஒரு ஆதரவு குரலும் அதிமுகவிடமிருந்து கிடைக்கவில்லை. எடப்பாடியார் ஆட்சியில் இந்து விரோத செயல்களை செய்ததும், ஊடகங்கள் செய்த சதியும், துதியும், காவல்துறை எடுத்த இந்து விரோத நடவடிக்கைகளும் கண்முன்னே நிற்கும் சாட்சி. திமுகவினர் மாதிரியே சிறுபான்மையினருக்கு அடிபணிந்து நடத்திய இந்துக்களுக்கு எதிராக செய்த கேவலங்கள் ஏராளம். அந்த ஒரு கிருத்துவ சிறுவனின் மரணத்திற்காக ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கொடுத்ததும், தீபாவளி பண்டிகையை கொண்டாடவிடாமல் திருட்டு திமுகவினருடன் சேர்ந்து நடத்திய நாடகம், ராணுவ வீரர்களை அவமதித்த பாங்கு, ரவுடித்தனம் செய்த கிருத்துவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் ஒரு சட்டம், பதிலடி கொடுக்கும் இந்துக்களுக்கு ஒரு சட்டம் என காவல்துறையின் அசிங்கமான நடவடிக்கை போன்றவற்றை யெல்லாம் அவ்வளவு எளிதில் இந்துக்கள் மறக்க மாட்டார்கள். அண்ணாமலை பேசுவது திராவிட கட்சிகளால் மூடி மறைக்கப்பட்ட ஒரு வரலாற்று உண்மை தானே தவிர வேறு ஒன்றுமில்லை. 👍 அந்த பேச்சில் எந்த தவறும் இல்லை. உண்மை வரலாற்றை தெரிந்து கொள்ள அனைத்து மக்களுக்கும் உரிமை உண்டு. மக்களை பொறுத்தவரை திராவிட கட்சிகளின் உண்மை சொரூபத்தை இப்போது தான் புரிந்து கொள்ள ஆரம்பித் திருக்கிறார்கள் என்பதும் உண்மை. அண்ணா, பெரியார், கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின், வீரமணி, சுபவீ போன்றவர்களின் முகமூடி என்ன என்பது மக்களுக்கு இப்போது புரிகிறது. சிறுபான்மையினரின் ஓட்டு வங்கிக்காக பெரும்பான்மை இந்து சமூகத்தை இழிவு படுத்தியும் வருகிறார்கள்.அந்த வகையில் உண்மைகளை வெளிக்கொண்டு வருவதில் அண்ணாமலையின் நேர்மைக்கு மிக்க நன்றி. ஊடகங்கள் போடும் செய்தியை விட மக்கள், அண்ணாமலை சொல்லும் செய்தியை தான் வரவேற்கிறார்கள். அந்த அளவிற்கு தெளிவாகவும், ஆதாரபூர்வமாகவும் செய்திகளை வெளியிடுகிறார். வாழ்க அண்ணாமலை 👍👌👍
போனா.போ..வர்ர லோக்சபா தேர்தல்ல எடப்பாடியார் தான் பிரதமர்ன்னு சொல்லி வாக்குக் கேட்போம். 😅இல்லாட்டி திராவிஷக் கட்சிகள் ஒண்ணா சேந்துடுவோம்.
அண்ணாமலையை எடப்பாடி கட்சியே ஆளுநர் ஆக்கி விடுவார்கள் போல் தெரிகிறது
இன்று இரவே அமித் ஷா கனவில் வந்து எடப்பாடியை மிரட்டுவார் .நாளை காலை கூட்டணி மீண்டும் தொடரும் .எடப்பாடி அறிவிப்பு
நல்ல முடிவு. பி.ஜே.பி க்கு நல்லது.
நல்ல நாடகம்
இந்த மணி பிரதர்ஸ் அண்ட் கம்பெனி தான் இப்போ ஞே ஞே ஞே.. ன்னுட்டு முழிக்கும் உஷாரய்யா உஷாரு... எல்லாத்தையும் இடம் மாத்துங்க.....எல்லாத்தையும் கண்காணா இடத்துல பாத்துக்குங்க... அந்த கம்பெனி விலாசம் எல்லாம் அமுலாக்கத்துறைக்கு அத்துப்படியாகும் கூட எச்சா அதிகாரிகளை இங்க போஸ்டிங் போடுங்கப்பா
அமுலாக்கத்துறைக்கு புது புது அர்த்தம் இனி கிடைக்கும். புது புது விலாசம் கிடைக்கும் சரவெடி தான்
அனைத்து "கலகங்களும்" ஒரு குட்டையில் இல்லை ஒரு சாக்கடையில் ஊறிய மட்டைகள் ..... சுயமரியாதை இருந்தால் இந்த கலகக்கும்பலை கூண்டோடு அழிக்க வேண்டும்
எல்லாத்தையும் மேலே இருப்பவன் பாத்துக்குவான்...நல்ல பாடம் கூட கற்று கொடுப்பான்
தனித்து நில்லுங்கள் அண்ணாமலை அவர்களே
நீ நில்லேன்.
சரி சரி.. பி ஜெ பி ல இனி எத்தனை பேர் நாப்பது தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வாங்க?? அத்தனை ஆசாமிகள் இருக்காங்களா?? பிணை தொகை கட்சி கட்டுமா இல்லை வேட்பாளர் தான் காட்டுவாரா??
இது ஜெயக்குமாரின் தனிப்பட்ட கருத்துன்னு அப்புறமா சொல்லுங்க...
காதில் இன்பத்தேன் வந்து பாயுது...
அப்படியா? கொஞ்ச நாள் பொறுங்க. இவர்களே காதுல ஈயத்தை காட்சி ஊத்துவானுங்க.
Good for Bjp. Admk is a rudderless ship . பிஜேபி வளர்த்துக்கொண்டு வருகிறது , அதிமுக தேய்ந்து அழிந்து கொண்டு வருகிறது.
AIADMK is the largest political party in the state and its cadre strength and vote bank is very high in the state of tamil nadu. Tamil nadu BJP is no match for Jumbo dmk alliance. AIADMK should lead NDA in the state of Tamil Nadu for parliamentary elections. Let the day dreamers need not pamper dmk victory
.Now they are trying to portray her as a Saint.
சி.வ.சண்முகம் போன்றவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் கட்சியே இருக்காது.
பாரதீய ஜனதா கட்சியுடன் இப்போதைக்கு கூட்டணி இல்லைன்னு தானே சொல்லி இருக்கிறார். இப்போதைக்குன்னு ஒரு க்கன்னா ... வெச்சு இருக்கிறாரே கணவனிக்க வில்லையோ.
கருணாநிதி குடும்ப ஆட்சி அமைவதற்கே வழி வகுத்த கேடுகெட்ட பாவிகள நீங்கள் எல்லாம் அண்ணாமலையை பற்றி பேசுவதற்கு ஒரு துளியும் தகுதியில்லை
எடப்பாடி அவர்கள் முதலில் ஜெயக்குமார், ராஜு ஆகியோரை கட்சியிலிருந்து உடனே வெளியேற்ற வேண்டும் இல்லையெனில் அதிமுக தேய ஆரம்பிக்கும்
பொது எதிரி,மக்கள் விரோத திமுகவுக்கு லாபம் தரும் வகையிலே தான் அண்ணாமலையின் பேச்சும் செயலும் உள்ளது. தமிழ் நாட்டில் பா.ஜ.காவுக்கு எதிரி திமுக இல்லை. அண்ணாமலைதான்.
வின் bjp
பிஜேபி தனியே போட்டி போடவேண்டும் அதிமுக தனித்து போட்டி போட வேண்டும் எல்லா கட்சியும் தனித்து போட்டி போடவேண்டும் deposit இழக்கி ர கட்சி கள் களைகப்பட வேண்டும்
அத்தனை பா ஜ க காரனும் உற்சாகத்தில் இருக்கானுக இந்த செய்திய கேட்டு. இப்பதான் திராவிஷதை வேரோட அறுக்க சந்தர்ப்பம் உருவாகிருக்கு. இனி அண்ணாமலை சொல்லி சொல்லி அடிப்பாரு, இனி தான் ஆட்டமே ஆரம்பம்.
மாஸ் அண்ணாமலை
நல்லது, போய் தொலையட்டும்..
கொண்டாட்டம் திராவிட கொத்தடிமைகளுக்கு
அண்ணாமலை மீது புகார் வாசிப்பதெல்லாம் ஒரு கண்துடைப்புதான். தொண்டர்களை ஏமாற்றவே இது நடந்துள்ளது. சென்ற வாரம் பன்னீர் செல்வம் ரஜினிகாந்தை சந்திக்கும்போதே ஒன்றுபட்ட அதிமுக இருந்தால் மட்டுமே தேர்தலை சந்திக்கலாம் என்கிற பார்முலாவை முன்வைத்தார் அமீத்ஷா அவர்கள். அப்போது எதுவும் பேசாத எடப்பாடி அவர்கள் தன்னுடன் வந்த மற்ற இருவர் மூலம் செய்தியை இங்கே சொல்ல..அதன் தாக்கம்தான் ஜெய்குமாரும் சண்முகமும் ரியாக்ட் செய்தார்கள். எடப்பாடி அவர்கள் யாரையும் சேர்க்க முடியாது என்று ஒற்றை காலில் நின்றதால் இந்த கூட்டணி இல்லை என்கிற அறிவிப்பு வந்துள்ளது. திமுகவை எவ்வளவோ விமர்சனம் செய்த வைகோவையே திமுக சேர்ந்துகொண்டு தேர்தலை சந்தித்து வெற்றியும் பெற்றது. அதுதான் அரசியல் தந்திரம் என்பது. எடப்பாடி அவர்கள் நினைப்பது போல தானே ராஜா தானே மந்திரி என்று ஸ்டாலின் நினைக்காமல் ஒன்றுபட்ட திமுகவால் சாதிக்க முடியும் என்று சாதித்து காட்டினார். அரசியலில் யாரும் நிரந்தர எதிரியும் இல்லை என்பதை எடப்பாடி அவர்கள் உணர மறுக்கின்றார். தன்னை அம்மா ஜெ போல நினைக்கின்றார். அதெல்லாம் அம்மா ஜெ வோடு போனதுதான். அந்த லெவலில் உனகளையெல்லாம் யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அதனால் சிறிது காலம் கழித்து சிந்திக்கலாம் என்றுதான் இப்போதைக்கு கூட்டணி இல்லை என்கிறார். தினகரன்..சசிகலா பன்னீர் காட்சிகளை உள்ள அதிமுகவினரின் எண்ணிக்கை என்பது இடப்படியிடம் உள்ள அதிமுகவினரின் எண்ணிக்கையை விட கூடவே இருக்கும். இனி ஆடு ஆடு என்கிற கதறல் அதிகம் கேட்கும்..அது எங்கிருந்து என்றால்..அதிமுக என்கிற ஆட்டுப்பட்டியில் இருந்து என்று உரக்க சொல்லலாம். தன்தலையிலே மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்டார் இடப்படியார். ஒரே ஒரு எம் எல் ஏ தொகுதியை கூட தக்கவைக்க முடியாத செல்வாக்கில்லாத ஜெயக்குமார் போன்றோர்தான் அதிமுகவின் பலவீனம். சொந்த ஒழுக்கத்தில் நேர்மையாக இலலாமல் கடுமையான விமர்சனத்துக்கு உட்பட்டவர்தான் இந்த ஷண்முகம் போன்றோர். இது அதிமுகவுக்கு இழப்புதான். ஆறுமணி ஷண்முகம் என்கிறார் அண்ணாமலை அவர்களே..இதுதான் அதிமுகவின் அரித்துப்போன நிலைமை. கனா காணவேண்டாம் இடப்படியார் அவர்களே..அம்மா என்கிற சிங்கம் மட்டுமே அதிமுகவில்..நீங்கள் உங்களையும் சிங்கம் என்று எண்ணிக்கொண்டு செயல்பட வேண்டாம் என்பதே வேண்டுகோள்.
AIADMK is the largest political party in the state and its cadre strength and vote bank is very high in the state of tamil nadu. Tamil nadu BJP is no match for Jumbo dmk alliance. AIADMK should lead NDA in the state of Tamil Nadu for parliamentary elections. Let the day dreamers need not pamper dmk victory
பிஜேபி தொண்டர்கள் இந்த முடிவை வரவேற்கிறோம், நீ ஒரு ... ஆக இருந்தால் இந்த முடிவில் ஜெயகுமார் மற்றும் அதிமுக உறுதியாக இருக்க வேண்டும் ~ வாழ்க அண்ணாமலை
பிஜேபி க்கு நல்லதே
அப்பாடா அதிமுக கழண்டு கொண்டது இன்னொரு ஊழல் கழன்றதாகத் தான் அர்த்தம். உண்மையைச் சொன்னால் எரிகிறதா? அண்ணாதுரை ஒன்றும் உத்தமர் இல்லை. செய்வதெல்லாம் செய்வார் ஆனால் நாங்கள் அவரைப் போல உத்தமர் இல்லை என்று பேச வேண்டுமா?
ரெய்டு வரும்...
ராமசாமி கும்பலின் எதேச்சாதிகார மனநிலை இன்னும் மாறாமல் உள்ளதை, தமிழர்கள் தெரிந்து தெளிய வேண்டிய காலம் இது. இவர்கள் தாறுமாறாக பேசுவார்கள், சாக்கடை பேச்சுக்களால், தராதரம் இன்றி தாறுமாறாக பேசுவர்களாம். ஆனால் இவர்களை யாரும் விமர்சிக்க கூடாதாம். பாலைவன மத மனநிலை கொண்ட இவர்களை இனிமேலும் ஆதரிக்க வேண்டுமா? தாறுமாறாக நாக்கில் நரம்பின்றி ஹிந்து தெய்வங்களை இழித்து பேசிய அண்ணாதுரையை, பசும்பொன் தேவர் ஐயா சாடியதோ, எதிர்த்து கர்ஜித்ததோ தவறே இல்லை. இன்றைய அதிமுக வில் எவனாவது அண்ணாதுரையையோ அல்லது பசும்பொன் தேவர் ஐயாவையோ பார்த்தாவது இருப்பானா?
தமிழக மக்களுக்கு அதிரடி ஆபர்,,,,,பாஜக வின் வெற்றியை சாத்தியப்படுத்துவோம்,,,,
ஹி ஹி ஹி எச்..
ஊ பீ ஸ் சுகளுக்கு கொண்டாட்டம் எதிர் பார்த்த தீனி கிடைச்சிடிச்சீ இனி படுத்து அசை போட்டு கொண்டிருக்கலாம். இனி காலத்திற்கும் அ தி மு க்கா அழிவின் பாதையில் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைய்ய தான். பண்ணீருக்கு கொண்டாட்டம்
பன்னீர் ஆள் பெங்களூரு புகழேந்தி அண்ணாமலையை அசிங்கமாக திட்டும் பேட்டி காட்சி ஊடஙகங்களில் ஒளிபரப்பு ஆகி கொண்டு இருக்கிறது .அண்ணா அவர்களை விமசிப்பதற்க்காக
தமிழ்நாட்டில் அரசியல் சாக்கடை ஆனது அண்ணாதுரை காலம் தொடங்கிதான்.
ஆக தீயமுக 25-30 கட்சி கூட்டணி அமைத்து 40 தொகுதி வெற்றி பெரும் என விடியல் கூவல்.
இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் பாஜக மற்ற கூட்டணி கட்சிகளை தன் பக்கம் இழுத்து தமிழகத்தில் தன் ஓட்டு % எவ்வளவு என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதிமுக தன்னுடைய எதிர் கட்சிப்பணியை செய்யாமல் வழக்குகளுக்கு பயந்து எம்ஜிஆர், ஜெயலலிதா விட்டுச் சென்ற பெயரில் வண்டி ஓட்டுகிறார்கள். அதிமுக அதன் கூட்டணி கட்சிகள் தனக்கு கீழே தான் கொடுக்கும் சீட்டுகளை வாங்கிக்கொண்டு அனைவரும் அவர்களது முன்னால் தலைவர்களை துதி பாடவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். மற்ற பாஜக தலைவர்களைப்போல் அல்லாமல் அண்ணாமலையின் அரசியல் இவர்களுக்கு சிறிய பயத்தை அடி வயற்றில் உண்டுபண்ணி இருக்கிறது. நடப்பது அனைத்தும் நன்மைக்கே…
நாளைக்கி ~ கூட்டணி உண்டு நு மாத்தி பேசுவார் ~ வெயிட் பண்ணுங்க
பி ஜே பி கட்சிக்கு மிகவும் நல்லது .
சிறிது காலத்திற்கு பிறகு எதிர்பார்த்த பா.ஜ.க.வுடன் கூட்டணி உறவு இப்போதே பழனிச்சாமி தரப்பு அ.தி.மு.க முறித்து கொண்டுள்ளது. ஜெயகுமார் சற்று அதிகமாகவே வார்த்தைகளை கொட்டி இருக்கிறார் என்றே அணைவரும் கருதும் வகையில் நடந்து கொண்டுள்ளார்.நேற்று வரை பா.ஜ.க. வையும் பிரதமரையும் வாயார புகழ்ந்தவர்கள் இன்று கண்மூடித்தனமாக தாக்குவதை மக்கள் கவனிக்காமல் இல்லை. பா.ஜ.க. தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது, பிரதமருக்கு தமிழகத்தில் ஆதரவு இல்லை என்றெல்லாம் சொல்ல தயங்காத அ.தி.மு.கவுடன் கூட்டணி தேவையா என்பதை பா.ஜ.க.மேலிடம் யோசிக்க வேண்டும். முதல்வராக வரும் முன் பழனிச்சாமி கட்சியில் எந்த மூலையில் இருந்தார் என்பதையும் எப்படி- யாரால்-எந்த சந்தர்ப்ப சூழ்நிலையில் முதல்வராக ஆக்கபட்டார் என்பதை அவருக்கு பின்னால் நின்று கொண்டிருக்கும் ஜெயகுமார் போன்றவர்கள் நடந்த நிகழ்வுகளை சற்று பின்னோக்கி கொண்டு சென்று பார்த்தால் புரியும்.
பிஜேபி தொண்டர்கள் எங்களுக்கு மிக சந்தோசம் ~ இதை நாங்கள் வரவேற்கிறோம் ~ வாழ்க அண்ணாமலை
பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களை ஜெயக்குமார், செல்லூர் ராஜூ,சி.வி.சண்முகம் போன்றவர்களை கூட்டணி தர்மத்தை மீறி கண்டபடி பேசவிட்டு பழனிச்சாமி கீழ்தரமான வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் அவருக்கு, தான் ஒரு சாணக்கியர்னு நெனப்பு! சீக்கிரமே இதற்கான பலனை அனுபவிப்பார் கூட்டணி முறிந்தது பாஜகவிற்கு லாபம்தானே தவிர அதிமுகவிற்குதான் பெரும் நஷ்டம்.
ஒரு சிறப்பான முடிவு BJP க்கு. இனி அண்ணாமலை எல்லாருடைய ஊழல்களையும் வெளியே கொண்டு வருவார். BJP யில் புது உற்சாகம் பிறக்கும். இந்த இரண்டு திராவிட கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய நாற்றம் அடிக்கும் மட்டைகள் தான்.
என்னாது.. உற்சாகம் கரைபுரண்டு ஓடுமா?? எத்தனை பேர் ஆசைல மண்ணு போட்டு இருக்கார் என்பதை தனியா வேற சொல்லனுமா?? இப்போ பாருங்க...முன்கூட்டி தேர்தல் வரும். இவங்க ஆசைக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் என்று அமுல் படுத்தட்டும்.. அப்போ பாருங்க....பி ஜெ பி எப்படி சின்னாபின்னப்படப்போகுது என்று
Good for BJP . Partying ways will advantage for BJP as we are desperately waiting for emerging of non Dravida party
அதிமுக வுடன் இனி கூட்டணி தேவை இல்லை. உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி அதிமுக படு தோல்வி. பிஜேபி அதிமுகவுடன் கூட்டணி யை முறித்து அதிமுகவை தோல்வி அடைய செய்ய வேண்டும் ~ அதிமுக உடைப்பு விழுந்த படகு ~ அது விரைவில் மூழ்கும்
அதிமுக அனாதை ஆவதை யாராலும் தடுக்க முடியாது.
தென்னிந்தியாவில் உனது கட்சி நிலைமை என்ன?
அண்ணாமலை ஐயா, ஜெயாவுடன் உங்களுடன் உடன்படுகிறேன். அவளுக்கு முற்றிலும் மாறுபட்ட மற்றும் கவர்ச்சியான தலைமை இருந்தது. குணங்கள் மற்றும் நல்ல நிர்வாகி மற்றும் அவர்களின் சொந்த அமைச்சர்களாக இருந்தாலும் நடவடிக்கையில் மிகவும் கண்டிப்பானவர் தவறு மற்றும் சட்டம் ஒழுங்கு மிகவும் நன்றாக இருந்தது.. EPS முற்றிலும் ஆண்மையற்ற கோழை மற்றும் நான் நினைக்கவில்லை அவர் கூட்டணியில் சேர்க்கப்படத் தகுதியானவர், கடந்த 3 ஆண்டுகளில் அவரது பாடல் மிகவும் மோசமாக இருந்தது அவர் 2024 ஆம் ஆண்டு லோக்சபாவில் திமுகவைக் கையாளவோ அல்லது போட்டியிடவோ முடியும் என்று நினைக்கவில்லை, அவருடைய புகழ் வரைபடம் கடுமையாக உள்ளது கீழே வா. அ.தி.மு.க.வில் மொத்த சீர்குலைவு இல்லை, திறமையான, கூர்மையான பேச்சாளர் அல்லது திறமையான தலைவர்கள் இல்லை. அவர்களில் பெரும்பாலோர் திமுகவை ஒத்தவர்கள் மற்றும் 3வது தரம் பெற்றவர்கள். அதிமுகவை பாஜக கைவிட வேண்டும் என்று நான் தீவிரமாக உணர்கிறேன் அவர்களை அந்த நிலைக்கு வற்புறுத்தி, கே.அண்ணாமலையுடன் தமிழக பா.ஜ.க., பா.ஜ.க.வில் உள்ள ஹைகமாண்டை சமாதானப்படுத்த வேண்டும் வாக்குப் பரிமாற்றம் நடக்காமல் இருப்பதை இபிஎஸ் உறுதி செய்வதால் அதிமுகவுக்குப் பின்னடைவு ஏற்பட்டது. அவர் அதிக உள் சேதத்தை ஏற்படுத்துவார், அவர் வேறு கட்சியை விரும்பமாட்டார் என்று நான் உறுதியாக நம்புகிறேன் திமுக போட்டியாளராக இருந்து அவர் முற்றிலும் நம்பிக்கைக்குரியவர் அல்ல. 2024/2026 தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட வேண்டும் தேர்வு எதுவும் இல்லாததால், தீவிர பிரச்சாரம். திமுகவைப் போலவே அதிமுகவும் அதே சித்தாந்தத்துடன் உள்ளது அதே இந்து விரோத மிஷனரிகள், சிறுபான்மையினருக்கு ஆதரவான மதமாற்றம் மற்றும் அவர்கள் செய்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் மத்தியில் பாஜக நிறைவேற்றும் எந்த மசோதாவையும் ஆதரிக்கவில்லை. EPS/AIADMK வாக்குகள் இப்போதுதான் அதிகபட்சமாக உள்ளது 18% மற்றும் சில மாவட்டங்கள் மட்டுமே. அவர் மீண்டும் ஒரு கோழை, சண்டையிட முதுகெலும்போ முதுகெலும்போ இல்லை திமுகவுக்கு எதிராக கடுமையாக உள்ளது
நல்ல முடிவு பழனிசாமிக்கு ஆப்பு அடிக்காவ கூட இருந்து குழி பறிக்கும் ஜெயக்குமார்
படுகுழியில் பாஜக
ஒரு வேளை இந்த அறிவிப்பு கட்சியின் முடிவாக இருந்தால். அண்ணாமலை அவர்கள் , தினகரன் அவர்கள் சசிகலா அவர்கள் , பன்னீர் செல்வம் அவர்கள் , ராமதாஸ் அவர்கள், வாசன் அவர்கள், பிரேமலதா அவர்கள் மற்றும் மற்ற சிறிய கட்சி தலைவர்கள் அனைவரும் சேர்ந்த ஒரு மகா கூட்டணி உருவாக வாய்ப்பு உள்ளது. திரு சீமான் அவர்கள் வந்தால் கூட சேர்த்து கொள்ள படுவார். பார்ப்போம் என்ன நடக்குதுன்னு.
மஹா கூட்டணியா தலைவர்கள் மட்டுமே இருப்பார்கள் .ஒட்டு போட மக்கள் வேண்டுமே
இதெல்லாம் சும்மா. கூட்டணி தொடரும் என்று அதிமுக மீண்டும் சொல்லும்
ஸ்டாலின்/திமுக/இபிஎஸ்/அதிமுக/என்டிகே சமனனால் தமிழகத்தை கல்லறையாக, குடிகாரர்கள் அல்லது போதைக்கு அடிமையானவர்களின் பூமியாக மட்டுமே மாற்ற முடியும்.
உன்ற தலைவனால் ஒன்றும் செய்யமுடியாத நிலைமையை நினைத்துப்பார்.
All the very best to Mr.K Annamalai , please go ahead like a solid rock and blessings of the creator is with you and curse of the creator is with DMK/AIADMK. Please keep ready your legal team with full force and batterey and take the fight to the highest level and logical conclusion. Esnure that even AIADMK/PMK
அண்ணாமலை பேசியது உண்மை. அதற்க்கு ஆதாரம் இருக்கிறது. தேவர் சொன்னால், செய்வார் என்று அண்ணாவை இரவோடு இரவாக மதுரையில் இருந்து சென்னைக்கு அனுப்பி விட்டார்கள். மாஜி அமைச்சர் அவர்கள் வரலாறை சரியாக தெரிந்து கொண்டால் நல்லது. இன்றய நிலையில் கூட்டணி முறிவு என்பது அதிமுகவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த கூட்டணி முறிவு என்பதை ஏன் எடப்பாடி அவர்கள் அறிவிக்க வில்லை?
அண்ணா , கருணா , எம்ஜியார் , ஜெயா இப்படி எல்லோர் வாழ்க்கையிலும் விமர்சனத்துக்கு உரிய உண்மை சம்பவங்கள் நிறைய நடந்திருக்கின்றன . ஆனால் கூட்டணிக்குள் இருந்துகொண்டு கூட்டணி தலைவர்களை ஏன் விமர்சிக்க வேண்டும் .
அந்த உண்மையை வைத்துக்கொண்டு என்ன செய்ய உள்ளாய். இந்துக்கள் உனது கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்று பகல் கனவு காணாதே.
விமர்சிக்காவிட்டால் , இந்த திராவிஷ, ஹிந்து விரோத பாலைவன அடிமை ஸ்ட்டாக்குகளை பற்றி எப்படி இன்றைய தலைமுறை தெரிந்துகொள்ளும் ...இந்த போன ,அதற்கு முந்தைய தலைமுறை திராவிஷா தலைகளின் வண்டவாளங்களை தெரிந்துகொண்டால்தான் , அவர்களை பற்றிய திருட்டு புரட்டு பிரச்சாரங்களை தெரிந்து கொள்ள முடியும் ? அண்ணாவின் மறுபக்கம் , கட்டுமரத்தின் மறுப்பக்கம் என , பாரதிதாசன் , கண்ணதாசன் ஆகியோரது வெளியீடுகள் மீண்டும் பொது மக்களிடம் பரவவேண்டும் ...இல்லையேல் திராவிட மாயை ஒழியாது ...
இந்த புனித பாரதத்திலிருந்தும் அசல் உண்மையான நம்பிக்கை மரபுகளிலிருந்தும் கலாச்சாரம் மற்றும் நம்பிக்கை பாதுகாக்கப்பட்டு, ஓய்வு அழிக்கப்படுகிறது. வேண்டாம் உங்கள் மீட்புக்கு ஏதேனும் அரசு அல்லது நீதிமன்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கலாம், பெரும்பாலான நீதிமன்றங்கள் உயர்நீதிமன்றம்/சிறந்த உச்ச நீதிமன்றமாக அதை மறந்துவிடுங்கள் ஹிந்து எதிர்ப்பு ஆர்வலர்கள், போராட்டக்காரர்களுக்கு ஜாமீன் வழங்க மட்டுமே அவர்களுக்கு நேரமிருந்தால் உங்கள் வழக்கை சீக்கிரம் கேட்க முடியாது.
நல்ல முடிவு. பி ஜெ பி இதை ஏற்று தனித்து போட்டியிட வேண்டும். பி ஜெ பி தன் பலத்தை காட்ட கிடைத்த நல்ல வாய்ப்பாக எடுத்துக்கொண்டு தனியாக போட்டியிட வேண்டும். அ தி மு க தலைவர்கள் தங்களை ஜெயலலிதா என்று நினைத்து கொண்டு தான் தோன்றி தனமாக செயல்படுகிறார்கள். அப்படி தான் 21 சட்டசபை தேர்தலில் தே மு தி க வையும் ம தி மு க வையும், கூட்டணியிலிருந்து வெளியேற்றி 3% வாக்கு வித்தியாசத்தில் தி மு க விடம் ஆட்சியை பறிகொடுத்தவர்கள். இப்போதும் அகந்தை உடன் நடந்து கொள்கிறார்கள். அ தி மு க வை நட்டாற்றில் கொண்டு விடாமல் விட மாட்டார்கள்.
ஊட்டிக்காரா, கோவையில் போட்டி போடு பார்ப்போம். எவ்வளவு வாக்குகள் சமவெளி இந்து மக்கள் மலைவாசிக்கு/காட்டுவாசிக்கு வாக்களிப்பர்கள் என்று பார்ப்போம்.
உயர் மட்டடத்து வாய் ஒரு வாய். கீழ் மட்டத்து மாநில அளவில் உள்ள குழுக்களுக்கோ அல்லது தனி நபருக்கோ இருப்பது வேற வாய்.
உங்க பவரில் மண்ணை அள்ளிபோட..
தமிழ்நாடு/பாரதத்தில் உள்ள அனைத்து கோவில்களும் தீய திராவிட/இடதுசாரி/காங்கிரஸ் கட்சிகளிடம் இருந்து விடுபடாத வரை இது தொடரும். RSS/VHPall நாடு முழுவதும் உள்ள பிற இந்து அமைப்பினர் இதை எடுத்துக் கொள்ள வேண்டும் மிகவும் தீவிரமாகவும், சட்டரீதியாகவும் வழக்கை எதிர்த்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் தேசிய அளவில் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வருவதோடு, இந்துக் கோயில்களை இலவசமாக்க வேண்டும். பாஜக எதிர்பார்க்கவில்லை எல்லாவற்றையும் செய்யுங்கள், மற்ற இந்து அமைப்புகள்/மட்டங்கள் ஒன்றுபட்டால் தவிர, அவைகள் உள்ளன
மொத்தத்துல தனக்கு தானே சூனியம் வெச்சுக்கணும் என்று சிம்பிளா சொல்லுங்க
காங்கிரஸ்/திமுக/ம.தி.மு.க/அதிமுக மற்றும் இதர பெரியார் சொரியர்களுக்கு நிதியளிக்கும் இந்த நச்சு மிஷனரிகளுக்கு தார்மீக மதிப்புகள் அல்லது நெறிமுறைகள் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்.
அண்ணாமலைக்கு எல்லா நல்வாழ்த்துக்களும், அவருக்கு வெற்றியும், கடவுளின் அருளும் சக்தியும் அவருக்கு இருக்கட்டும். பிஜேபியில் எஸ்.வி.சேகர் போன்ற சில பிளாக்ஷீப்கள் உள்ளனர். சினிமா உலகிற்கு அதனால் அவர்கள் எப்போதும் கே அண்ணாமலைக்கு எதிராக குரைக்கிறார்கள். எஃப்ஐஆர்/வழக்குகளை பதிவு செய்யுமாறு கே அண்ணாமலையிடம் கேட்டுக்கொள்கிறேன் திமுக/அதிமுக மற்ற திராவிடக் கட்சிகளின் ஊழலுக்கு எதிராக. தயவுசெய்து சிறந்ததை ஈடுபடுத்துங்கள் ஒவ்வொரு நீதிமன்றத்திலும் வழக்குரைஞர் குழு, திமுகவை மூழ்கடித்து கடுமையாகத் தண்டிக்கப்படுவதை உறுதி செய்கிறது. தயவுசெய்து ஈடுபடவும் சிறந்த ஊடகங்கள் மற்றும் திமுக உட்பட அனைத்து இடதுசாரிக் கட்சிகளுக்கு எதிராகவும் ஒரு முழுமையான கதையை உருவாக்கவும் முயற்சி செய்யவும் நச்சுக் கொடிய திராவிடக் கட்சிகளுக்கு எதிராக வெறுப்புச் சூழலை உருவாக்க வேண்டும். வழக்கு என்பதை உறுதிப்படுத்தவும் உயர் புலனாய்வு அதிகாரியால் கையாளப்படுகிறது மற்றும் ஒரு பிளாக்ஷீப் அல்ல மற்றும் சரியான வழக்கறிஞர் என்பதை உறுதிப்படுத்தவும் ஜெனரல் தேர்ந்தெடுக்கப்பட்டார் 2ஜி போலல்லாமல் ஒரு பழைய பிளாக்ஷீப் பெயர் கே கே வேணுகோபால் மற்றும் ஒரு துரோகி இருந்தார். மற்றும் கிரிமினல் சார்பு அரசு வக்கீல் ஆனந்த் குரோவர் இந்த மோசடி வழக்கறிஞர்கள் காரணமாக 2ஜி வழக்கு வேண்டுமென்றே பலவீனமடைந்தது மற்றும் வெளிப்படையாக தீர்ப்பு அப்படி இருக்கும். இன்னும் ராஜதந்திரிகளில் நிறைய கரும்புள்ளிகள் உள்ளன மற்றும் அனைத்து துறைகளிலும் உள்ள அதிகாரிகள் மற்றும் இந்த விஷப்பாம்புகள் எப்போதும் ப சிதம்பரம் போன்ற குண்டர்களை பாதுகாக்கின்றனர் அவரைப் போலவே பலர். கே.அண்ணாமலை/பா.ஜ.க ஒரு தண்ணீர் இறுக்கமான வழக்கை உருவாக்குவதை உறுதிசெய்து, அதை உறுதிப்படுத்தவும் இந்த தீய குற்றவாளிகள் எவருக்கும் ஜாமீன் கிடைக்காது மற்றும் அவர்களின் சொத்துக்கள் இணைக்கப்பட்டு ED ஆல் பறிமுதல் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்
A good leader protects his people during his rule. A great leader ensures that his people remain protected even after his rule.
மேலே சொன்ன ஆங்கில வார்த்தைகள் பேரறிஜர் அண்ணா பற்றி ஒரு பெரிய விமர்சகர் சொன்னது
இதுதான் நாங்க எதிர்பார்த்தது
சசிகலா, தினகரன், பன்னீர்செலவம் எல்லாம் கட்சியில் சேருங்க, மற்றும் 20 சீட் எங்ககிட்ட குடுத்துருங்க என்று பயங்கர அழுத்தம் கொடுத்தாராம்.
அண்ணாமலை அவர்களால் பிரச்சனை அதிகமாகிறது.
சபாஷ் இதே முடிவுடன் இறுதி வரை பயணிக்க வேண்டும்
பாஜகவுக்கு உங்கள் 2 சீட் மூன்று சீட் எண்ணிக்கை ஒன்றும் செய்யாது.
அதிமுக பொதுச்செயலர் வழக்கு இன்னும் முடியல இல்ல. பன்னீர் செல்வம் திரும்பவும் கட்சியை கைப்பற்ற வாய்ப்பிருக்கு என்றும், ஊழல் பாஜக நிர்வாகி ஆளுநர் சீட்டுக்கு அடியில் உள்ள ஊழல் அதிமுக அமைச்சர்களின்" ஊழல் குற்றப்பத்திரிக்கைகள்" மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அண்ணாமலை விரைவில் அதிமுக ஊழல் அமைச்சர்களின் பட்டியல் வெளியிடுவார் என்றும் ஒரு குண்டு போடுங்க... ஊழல் அதிமுக அடிமைகள் மீண்டும் ஊழல் பாஜகவின் கால்களை கழுவ ஓடி வரும். அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்.
கிராமத்துல காலை கழுவனும் என்றால் வேறொரு அர்த்தம் கூட இருக்குஹ ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹா..
அவசர படாதீங்க, நாளைக்கு பாருங்க இது ஜெயக்குமாரின் சொந்த கருத்து என்று கூறுவார்....
இதுவரை அதிமுக-விற்கு கிடைத்த திமுக-வின் இந்து விரோத எதிர்ப்பு ஓட்டுக்கள் பிஜேபிக்கு மட்டுமே செல்லும், இவர்கள் திமுக-வுடன் பங்காளி உறவு என சொல்லும்போதே MGR மற்றும் ஜெயலலிதா ஆவி இவர்களை மண்ணிக்காது.
தாமதமாக எடுத்தாலும் நல்ல முடிவு. மக்கள் போராட்டங்களை உற்சாகமாக முன்னெடுத்து செல்லுங்கள்.
இதெல்லாம் சும்மா கொடுக்கற அலப்பறை
அண்ணாதுரையை தூக்கிகொண்டாடும் அதிமுக அவருடைய கொள்கை ஏற்றுக்கொள்கிறார்களா மதுரை யில் அடியே மீனாட்சி உன்னக்கு எதுக்கு டி வைரக்கல் முக்குத்தி கழட்டடி கள்ளி என்று சொன்னார் இதை அதிமுக வினர் எப்படி பார்க்கிறார்கள் அதிமுகவின் கபடநாடகம் ஹிந்துக்கள் ஏற்பார்களா ?
அந்த இந்துக்கள் உனது கட்சிக்கு வாக்களிக்கவே மாட்டார்கள். நோட்டாவுடனே போட்டியிடட்டும் உனது கட்சி
B.J.P. கழட்டிவிட்டா, அங்கி & லுங்கி வாக்கு கிடைகும் என்ன எண்ணுகிறார் போல.
வருகிற நாடாளுமன்ற தேர்தல் வரை பிரச்சினை இப்படியே போகுமானால் எடப்பாடியாரின் அதிமுகவை பாஜக கழட்டிவிட்டு ஓபிஎஸ் கூட்டணியை சேர்த்துக்கொள்ளும்.
எம்.ஜி.ஆர் அல்லது ஜெயலலிதாவுக்கு வித்தியாசமான ஆளுமை இருந்தது, இபிஎஸ்/ஓபிஎஸ் கடந்த கால தலைவர்களின் தூசி. இபிஎஸ் இல்லை கட்டளை அல்லது பிரபலம் மற்றும் நம்பகத்தன்மையை இழந்துவிட்டதால் ஊழலுக்கு எதிராக போராட முதுகெலும்போ முதுகெலும்போ இல்லை திமுகவின். அதற்குக் காரணம் அதிமுக என்பது மிகவும் சமமான ஊழல் மற்றும் நச்சுத் தீய சக்தியாக இருப்பதால் அதிமுகவினர் அதிக கவலையில் உள்ளனர் சிறுபான்மையினரின் வாக்கு வங்கியைப் பற்றி முல்லா/மிஷனரிகள் மக்கார்களால் நிர்வகிக்கப்படுவதால் அவர்கள் ஒருபோதும் பெற மாட்டார்கள் திமுக/காங்கிரஸுக்கு மட்டும் செல்லுங்கள். இபிஎஸ் இல்லாததால் அதிமுகவை உதறித் தள்ளுவது பாஜகவுக்கு மிகவும் விரும்பத்தக்கது மற்றும் பரிந்துரைக்கப்படுகிறது நம்பகமானவர் மற்றும் அவர் கடந்த காலத்தைப் போல முதுகில் குத்துவார். மேலும் இபிஎஸ் சாதனை கடந்த பலவற்றில் மோசமாக உள்ளது தேர்தல்கள் மற்றும் அவரது வாக்குப் பங்கு வரைபடம் வெகுவாகக் குறைந்துள்ளது மேலும் மேலும் குறையும். இப்போது அ.தி.மு.க சி.வி.சண்முகம்/ஜெயக்குமார் பொரிக்கி போன்ற மலிவான 3ம் தர தலைவர்கள் மட்டுமே உள்ளனர். பாஜக வர வேண்டிய நேரம் வந்துவிட்டது அதிமுகவுடன் கூட்டணியில் இருந்து வெளியேறி, ஒத்த எண்ணம் கொண்ட சிறு கட்சிகளை அழைத்து, தீவிரமாக தொடங்குங்கள். அண்ணாமலை அதிமுகவுக்கு முற்றிலும் எதிரானவர் என்பதில் நான் உறுதியாக உள்ளேன் அவர்களுடன் செல்லத் தோல்வியடைந்து, தரைப்படையினர் பாஜக மற்றும் வாக்குப் பரிமாற்றத்தை ஆதரிக்க மாட்டார்கள் என்பதை EPS உறுதி செய்யும் நடக்காது. பிஜேபி தனித்து நின்று அதிகபட்ச இடங்களை வென்று முற்றிலும் வித்தியாசமாக விண்ணப்பிக்க வேண்டும் கொடூரமான தீய மம்தா பேகம் கம்யூனிஸ்டுகளுடன் எப்படிச் செய்தார் என்பது போன்ற உத்தி மற்றும் அவர்களின் எதிரிகளுடன் இரக்கமின்றி இருங்கள் அதுவும் ஒரு பெண்ணாகவே பதவிக்கு வந்தார். K அண்ணாமலை சிறந்த உத்திகள் மற்றும் அவரது ஈடுபாடு கொண்டவர் என்று நான் உறுதியாக நம்புகிறேன் முழு திறமையுடன் எல்2 2024 இல் அதிகபட்ச இடங்களை வென்று 2026 இல் ஆட்சியைப் பிடிக்க முன்னேறுங்கள்
அதிமுக வா அண்ணாமலையான்னு அமித்ஷா முடிவு பண்ணவேண்டிய தருணம். அண்ணாமலை ஓரம் கட்டப்பட்டு அவர் தமழக பாரத ஜனதா பார்ட்டின்னு ஆரம்பிச்சாலும் ஆச்சரியமில்லை.
என்ன ஒரு அருமையான செய்தி இதைத்தான் எதிர் பார்க்கறேன் இப்ப தான் பிஜேபி கட்சியை பிடித்த சனி உட்டுச்சு இனி ஏக்கரத்தை கொண்டும் திராவிட காட்சிகளை அடியோடு அழிக்கும் வரை பிஜேபி இவர்களை தூக்கி எறியவேண்டும் உனக்கு ஜெயலலிதா மாதிரி வோட்டு வாங்கி இல்லை ஒரு ஆளுமை இல்லை
திரு.சத்தியம் அவர்கள் சொன்னது சத்தியமான வார்த்தை.
good to hear and we would really see the strength of BJP...
தமிழக பாஜகவிற்கு இனி நல்ல காலம்தான். பேக்கரி டீல் வீரபாகு, வளர்ப்புமகளை கல்யாணம் செய்து கொண்ட ஸ்த்ரீ லோலன் போன்றவர்களை வேண்டுமானால் கொண்டாடலாம்.
அதிமுக இப்போது மூழ்கும் படகு, ஈபிஎஸ் திமிர் பிடித்தவர், திமுகவைப் போல சமமான ஊழல், அதிமுக ஊழல் விஷம் மற்றும் திமுக போன்ற தீமை. எனவே பாஜக அதிமுகவை வெளியேற்றிவிட்டு தனித்து செல்வது நல்லது. அதிமுக ஒரு போதும் எதிரான காரணத்திற்காக நிற்காது உறுதிசெய்து, அவர்கள் அதிகபட்ச இடங்களை இழப்பதை உறுதிசெய்யும் வாக்குப் பரிமாற்றம் நடக்காமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். இது மிகவும் சரியாக உணரப்பட்டு பகுப்பாய்வு செய்யப்படுகிறது அண்ணாமலை மற்றும் பா.ஜ.க.வுக்கு முன்பு இல.கணேசன், தமிழ் இசை போன்ற நல்ல தலைவர்கள் இருந்தனர். எதற்கும் இல்லை மற்றும் ரப்பர் ஸ்டாம்ப் இடுகைக்கு மட்டுமே பொருத்தமானது. நாட்டில் வேறு சில தலைவர்கள் உள்ளனர் கட்சியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஏற்படுத்தியவர் மற்றும் புதிய கட்சியை உருவாக்கிய பிறகு.
ஒரு பெரிய வெடியை போடுங்கடா எட்டப்பன் எடப்பாடி பழனிச்சாமி யை முதல்வர் ஆக்கவா அண்ணாமலை என்ற நேர்மையான போலீஸ் அதிகாரி தமிழகம் வந்தார் .
மிகுந்த மகிழ்ச்சியான அறிவிப்பு. அண்ணாமலை அவர்கள் ஒருக்காலும் தவறாக பேசியதே கிடையாது. வரலாறு என்று சொல்ல முடியாது. ஆனால் புத்தக வடிவில் பல செய்திகள் உள்ளது அண்ணாதுரையை பற்றி. பசும்பொன் பெரியோர் அண்ணாதுரையை விமர்சித்தும் கண்டித்தும் நிஜம் தான். என்னமோ அண்ணாதுரை மீது பாசம் பொங்கிவழியுது. அண்ணாதுரை மறைவுக்கு பின்னர் அம்மா ஜெ அவர்களின் ஆதரவில் அந்தக்குடும்பம் நிதி நெருக்கடியிலிருந்து தப்பித்தனர். அம்மாவின் மரணத்துக்கு பின்னர் ஒருத்தராவது அண்ணாதுரையின் தத்தெடுத்த வாரிசுகளுக்கு உதவினோம் என்று சொல்ல முடியுமா? சட்டமன்ற தேர்தலிலேயே எடப்பாடி அவர்கள் திமுகவுக்கு மறைமுகமான ஆதரவை கொடுத்தார் என்று பலரும் சொன்னார்கள். விசாரித்ததில் அது உண்மை என்றே தெரிந்தது. அதிமுக இல்லை என்றாலும் பன்னீர், சசிகலா.. தினகரன் என்று முன்னாள் அதிமுகவினர் ஆதரவோடு தேர்தலை சந்திக்க பாஜக தயார்தான். ஊழலில் சிக்கிய பல அதிமுக அமைச்சர்களை சுமக்கத்தான் பாஜக தயாரில்லை. மும்முனை தேர்தலில் பாஜகவின் வளர்ச்சியை காணத்தான் போகிறது தமிழகம். அதிமுக முன்னாள் மங்கையை போல..இந்நாள் கிழவியாக இருக்கிறது. அம்மாவின் கட்சியில் இருந்த பலரும் என்னைப்போல பாஜக வில் ஐக்கியமாகிவிட்டார்கள். தமிழகத்தின் எம்பிக்கள் மூலமே மோடிஜி பிரதமராக ஆகமுடியும் என்பதல்ல. இது பாஜகவின் வளர்ச்சிக்கு ஒரு சந்தர்ப்பம். அண்ணாமலையின் காய்நகர்தலில் அதிமுக அரண்டுவிட்டது. அதன் தாக்கமே இந்த அறிவிப்பு. சந்தோசம். மகிழ்ச்சி..
மிகவும் சரி நூறு சதவீதம் சரி ஆதிமூக ஒரு விஷம் தான் திமுக மாதிரி
புரட்சி தலைவர் ரசிகர்கள் தான் அதிமுகவில் இன்றும் உள்ளனர் .அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது .மத்தியில் பாஜக வருவது பற்றி எனக்கு ஆட்சபனை இல்லை .அதிமுக ஆதரவுடன் பாஜக மத்தியில் ஆட்சி அமைக்கும் .எடப்பாடி முதல்வராக வருவார்
இந்த ஜெயக்குமார், முனிசாமி வகையறா கும்பலில் எவனாவது அண்ணாதுரையை நேரில் பார்த்திருப்பார்களா? எம்ஜியார்-ஐயே நேரில் பார்த்திருப்பார்களா என்பதே சந்தேகம். சரியான கும்பிடு குருசாமிகள் .....
பாஜக கட்சிக்கு நோட்டாவுடன் போட்டி போடும் நிலைமை போய்விடும். பிறகு கட்சியை வளர்ப்பது கஷ்டம்.
பெங்களூரு புகழேந்தி பேட்டி பார் கட்சி ஊடகங்களில் அண்ணாமலையை கிழி கிழி என்று கிழித்து எடுக்கிறார் .
திமுகவிற்கு ஆதரவு தந்தது பன்னீர்செல்வம் .இன்று பெங்களூரு புகழேந்தி பேட்டி பாருங்கள் .அண்ணாமலையை கிழி கிழி என்று கிழித்து விட்டு இருக்கிறார் அண்ணா பற்றி கூறிய கருத்துக்களுக்கு .
you mean sasikala and dhinakaran are NOT corrupt? good joke!
நீங்கள் செய்த லட்சம் கோடி ஊழல் என்ன ஆச்சு? தர்மபுரியில் 3 இளம் பெண்களை எரித்து கொன்று விட்டு நீங்கள் பேசுகிறீர்களா?
இதே முடிவில் அதிமுக உறுதியாக இருந்தால் சரி . இது அண்ணாமலைக்கு எதிர்வினை அல்ல ..
அண்ணாதுரை ஜெயலலிதா எல்லாம் என்ன விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா?. ஈபிஎஸ் சாமர்த்தியசாலிதான், என்ன செய்கிறார் என்று பார்ப்போம். பாஜக எதிர்ப்பு வாக்குகள் திமுகவிற்கு செல்லாமல் அதிமுகவிற்கு சென்றால் நல்லதே.
நன்றி. மிக்க மகிழ்ச்சி
அம்மா கடந்த தேர்தல்ல நீங்க சாதிச்சதுதான் தெரியுமே...
பாராளுமன்றத் தொகுதியில் நடைப் பயணம் செய்யட்டும்.
அண்ணா திமுகக்கு தான் நஷ்டம்
நாங்க நோட்டா கட்சி தான் நீங்க பாதி சீட் டெபாசிட் வாங்க மாட்டேங்க
காலம் மாறிவிட்டது, BJP தனித்து நிற்பது தான் நல்லது... தற்போது BJP வளர்ச்சி அதிகரித்து வருவது அவர்களுக்கு புரிய வைக்க நல்ல சந்தர்ப்பம்
மிகவும் சரி இனிமேலும் எடப்பாடி நம்பின பிஜேபி உருப்பட வியப்பே இல்லை எடப்பாடி ஒரு துரோகி முதுகிலே குத்துவான் சாத்தியமா பிஜேபி தேறாது இவன் கூட இருந்த இன்னும் ஐம்பது வர்ஷம் ஆனாலும் நல்ல வேலை பிஜேபிக்கு பிடிச்ச ஏழரை சனி ஆதிமூக போயி தொலையட்டும்
நல்ல முடிவு. அதில் இறுதிவரை உறுதியாக இருப்பீரா? உங்களின் அம்மையார் இனிமேல் பா.ஜ.க.,வுடன் ஒருபோதும் கூட்டணியே கிடையாது என அறிவித்தது நினைவிருக்கட்டும்....
இனிமேல் ஆதிமூக காலி தான் எடப்பாடி ஒரு ஹிந்து துரோகி அவுன் தீன்தான் சாத்தியமா இனி ஆதிமூக முழுகி விட்ட கப்பல் அழுகும் கட்சி இனி சாத்தியமா எடப்பாடி கீழ ஆதிமூக எதிர் காலம் இல்லை உருப்பட வாய்ப்பே இல்லை , இனி பிஜேபி மாட்டும் தான் வரும் வரணும் அண்ணாமலை தான் சரியான தலைவன் ஆட்சி செய்ய இனி இந்த ரெண்டு பெருச்சாளி ஊழல் திராவிட காட்சிகள் இருக்க வேண்டிய இடம் கல்லறை மன்னரை சுடுகாடு
விடியல் 40 சீட் வெல்வது உறுதி
ஊழலில் ஊறிய அதிமுக + பாஜக கட்சியும் கூட்டணி வைத்தால் கூட, திமுக கூட்டணி தான் 40 சீட்டுகளை வெல்லும். தமிழக மக்கள் வெல்ல வைப்பார்கள்.
appadi podu arivaala!
அயோக்கிய அதிமுக நாதாரிங்க நீங்க சீக்கிரமாக உள்ளே கேடுகெட்ட அயோக்கியனுங்க
உள்ளச்சிதேர்தலில் தனியாக நின்று மூன்றாவது பெரிய கட்சி என்று நிரூபித்துள்ளார். திரும்ப திரும்ப நோட்டா நோட்டா என்று பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும்.. அவ்வளவிற்கும் உள்ளாச்சியில் தீம்கா தடியர்கள் கூட்டணி வைத்து நின்றார்கள் என்பதை யாரும் மறக்கக்கூடாது..
நாம் தமிழர் தான் முன்றாவது பெரிய கட்சி
இந்தியா கூட்டணியில் பிளவு ஏற்படுத்த படாத பாடு பட்டார்கள். பாவம் இவர்கள் கூட்டணியில் தானாகவே பிளவு ஏற்பட்டுவிட்டது
ஜெயலலிதா அம்மாவுக்கு துரோகம் செய்த கூட்டம் தான் இப்போது உள்ள அதிமுக