Load Image
Advertisement

உதயநிதி மீது உ.பி.,யில் வழக்குப்பதிவு

 A case has been filed against Udayanidhi in UP   உதயநிதி மீது உ.பி.,யில் வழக்குப்பதிவு
ADVERTISEMENT

லக்னோ: அமைச்சர் உதயநிதி மற்றும் கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே மீது உ.பியில் ராம்பூரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சனாதன தர்மம் குறித்து பேசிய இருவர் மீதும் வழக்கறிஞர்கள் சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.


வாசகர் கருத்து (13)

  • jagan - Chennai,இலங்கை

    கைது செய்து இங்கிருந்து AC இல்லாத ஜீப்பில் UP கொண்டு செல்லவும் . அந்த தண்டனை போதும் (இல்லைனா பைனாப்பிள் கேசரி தரணும்)

  • இராம தாசன் - சிங்கார சென்னை,இந்தியா

    தமிழ் நாட்டில் வழக்கு பதிவு செய்ய ஒருவரும் இல்லையா? வழக்கு பதிவு செய்தாலும் ஒன்றும் நடக்க போவதில்லை இருந்தாலும் பதிவு செய்யும் யாரும் இல்லையே

  • vijay - chennai ,இந்தியா

    தெருவில் இழுத்து செல்லும் கண்கூட காட்ட்சியை பார்க்க ஆசை படுகிறோம்.கோபாலபுரம் கொள்ளை கும்பல் தமிநாட்டை விட்டு ஓட வேண்டும்

  • K.Ramakrishnan - chennai,இந்தியா

    உ.பி. சாமியாருக்கு எதிராக தமிழகத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரது கொடும்பாவி எரிக்கப்பட்டது. இது பற்றி செய்தி வெ ளியிடுவீர்களா?

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    வழக்கு பதிவு செய்து என்ன பயன்? ஒரு வழக்கிலாவது ஒன்று தண்டனை கிடைக்கவேண்டும், அல்லது நிரபராதி என்று அறிவிக்கவேண்டும். எதுவும் நடக்காத பட்சத்தில் எதற்கு வழக்கு(கள்)??

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement