Load Image
Advertisement

மணிப்பூர் பற்றி பிரதமர் கவலைப்படவில்லை: திமுக

 PM not worried about Manipur: DMK    மணிப்பூர் பற்றி பிரதமர் கவலைப்படவில்லை: திமுக
ADVERTISEMENT

சென்னை: மணிப்பூர் பற்றி பிரதமர் கவலைப்படவில்லை என திருச்சி சிவா நிருபர்கள் சந்திப்பில் கூறினார்.

மேலும், அவர் கூறியதாவது:



உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் சென்றுவந்ததால் பிரச்னை முடிந்து விட்டதாக மத்திய அரசு கூறுகிறது. மணிப்பூர் பற்றி பிரதமர் கவலைப்படவில்லை. ஆடைகளின்றி 2 பெண்கள் அழைத்து செல்லப்பட்டது பற்றி உரிய விளக்கம் அளிக்க வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து (20)

  • மோகனசுந்தரம் லண்டன் -

    இங்கே நான்கு நேரி,வேங்கை வயல் போன்ற சம்பவங்கள் நடப்பது உன் கண்ணுக்குத் தெரியவில்லையா. எங்கேயோ நடப்பதற்கு போய் ஊளையிடுகிறாய்.

  • K.Muthuraj - Sivakasi,இந்தியா

    thanaku

  • நரேந்திர பாரதி - சிட்னி,ஆஸ்திரேலியா

    சிவாண்னே, சசிகலா புயுப்பாகிட்ட கேட்டா விளக்கமா சொல்லிட்டு போறாங்க...என்ன நான் சொல்றது?

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

    தாடி ஜீ .... நீங்க சசிகலா புஷ்பா பற்றி மட்டும் கவலைப்படுங்க ....

  • Gopalakrishnan -

    ஏங்க இந்த கேள்வியை பார்லிமென்டில் கேட்கலாம் இல்லையா.அப்போ அட்டகாசம் செய்து ஓசி சம்பளம் வாங்கீனிகளா

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement