Load Image
Advertisement

ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களில் 793 பேர் டிஸ்சார்ஜ்

793 people who were injured in the train accident were discharged    ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களில் 793 பேர் டிஸ்சார்ஜ்
ADVERTISEMENT
புவனேஸ்வர் : ரயில் விபத்தில் காயம் அடைந்த 1,175 பேரில் 793 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில்288 பேர் வரையில் பலியாகி உள்ளனர் ஏராளமானோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதன்படி விபத்தில் காயம் அடைந்த 1,175 பேரில் 793 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

மேலும் 172 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பாதக கூறப்படுகிறது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement