ADVERTISEMENT
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் விஷவண்டு கடித்ததில் பெண் வி.ஏ.ஓ., உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார், முல்லை நகர் புது தெருவைச் சேர்ந்தவர் இந்திரா காந்தி, 54.; ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா, மல்லி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார்.
உடன், ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார்.
மேல் சிகிச்சைக்காக சிவகாசி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிர் இழந்தார்.
போலீசார் விசாரிக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார், முல்லை நகர் புது தெருவைச் சேர்ந்தவர் இந்திரா காந்தி, 54.; ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா, மல்லி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார்.
நேற்று காலை, 10:00 மணிக்கு வீட்டில் மாடிக்கு சென்றபோது, விஷ வண்டு கடித்து உள்ளது.
உடன், ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார்.
மேல் சிகிச்சைக்காக சிவகாசி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிர் இழந்தார்.
போலீசார் விசாரிக்கின்றனர்.
விஷவண்டு கடித்ததில் பெண் வி.ஏ.ஓ., உயிரிழந்தார் ...போலீசார் விசாரிக்கின்றனர்....யாரிடம் ?