Load Image
Advertisement

செங்கோல் நிறுவப்பட்டது தமிழர்களுக்கு பெருமை : கவர்னர் ஆர்.என்.ரவி

Scepter established, pride for Tamils: Governor Ravi   செங்கோல் நிறுவப்பட்டது தமிழர்களுக்கு பெருமை : கவர்னர் ஆர்.என்.ரவி
ADVERTISEMENT
சென்னை : புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டு, செங்கோல் நிறுவப்பட்டதை கொண்டாடும் விதமாக, சென்னையில் உள்ள கவர்னர் மாளிகையில், இன்று விழா நடந்தது.

இதில், கவர்னர் ஆர்.என். ரவி பேசியதாவது:

புதிய நாடாளுமன்றத்துக்கு, செங்கோல் வந்துள்ளது, தமிழர்கள் பெருமை கொள்ள வேண்டியது.செங்கோல் என்பது ஆட்சிய மாற்றத்தின் அடையாளமாக, நாட்டின் பழமையான முறையாக இருந்துள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், இயற்கை விவசாயி லட்சுமி அம்மாள், 94 என்பவரை கவர்னர் ரவி கவுரவித்தார்.


வாசகர் கருத்து (5)

  • venugopal s -

    பெருமை வாய்ந்த தமிழக பாரம்பரிய செங்கோலை பாராளுமன்ற வளாகத்தில் நிறுவியது தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் பெருமைக்குரிய விஷயம் தான், மகிழ்ச்சி தான்.

  • Godyes - Chennai,இந்தியா

    திமகவினர் எவராவது செங்கோல் பற்றி வாய் திறக்கவில்லை

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    தமிழகர்களுக்கு பெருமை. தமிழர்கள் என்று கூறித்திரியும் கும்பலுக்கு பெருமை இல்லை.

  • GMM - KA,இந்தியா

    செங்கோல் தமிழர், தென் மாநில மக்கள், இந்தியருக்கு பெருமை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement