Load Image
Advertisement

கம்பம் நகருக்குள் புகுந்த அரிசிக்கொம்பன் யானை

Theni: A rice-horned elephant entered the town of Kambam   கம்பம் நகருக்குள் புகுந்த அரிசிக்கொம்பன் யானை
ADVERTISEMENT
தேனி: தேனி மாவட்டம் குமுளி மலை அடிவாரம் லோயர் கேம்பில் முகாமிட்டிருந்த அரிசிக்கொம்பன் யானை கம்பம் நகரில் புகுந்தது. அரிசிக்கொம்பன் தாக்கியதில் காயமடைந்த ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஊருக்குள் புகுந்துள்ள காட்டு யானையை விரட்டும் பணியில் தமிழக வனத்துறையினர் களம் இறங்கியுள்ளனர்.


வாசகர் கருத்து (3)

  • venkateswaran -

    அரிசி கொம்பன்

  • என்னதான் நடக்கும்? - marathahalli, bangalore,இந்தியா

    மதத்தின் பெயரால் அட்டூழியம் செய்யும் பொது

  • THENNAVAN - CHENNAI,இந்தியா

    காட்டில் வாழும் மிருகம் ஊருக்குள் அரசியல் செய்யும் போது இதெல்லாம் சகஜம் தான்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement