Load Image
Advertisement

பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்

Intensity of sending books to schools    பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்
ADVERTISEMENT
விருத்தாசலம் : விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு விலையில்லா பாடபுத்தகம் அனுப்பும் பணி நேற்று முன்தினம் துவங்கியது.

இதில், விருத்தாசலம், கம்மாபுரம், மங்களூர், பண்ருட்டி உள்ளிட்ட 7 ஒன்றியங்களைச் சேர்ந்த அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து டி.இ.ஓ., துரைபாண்டியன் முன்னிலையில் பாடபுத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

அப்போது, கண்காணிப்பாளர் அதியமான், உதவியாளர் வெற்றிவேல் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement