Load Image
Advertisement

மின்னல் தாக்கி பசுமாடு பலி

A cow died after being struck by lightning    மின்னல் தாக்கி பசுமாடு பலி
ADVERTISEMENT


வடலுார் : குறிஞ்சிப்பாடி பகுதியில் மின்னல் தாக்கி பசு மாடு உயிரிழந்தது.

குறிஞ்சிப்பாடி பகுதியில் நேற்று இடி மின்னலுடன் கன மழை பெய்தது. இந்நிலையில், குறிஞ்சிப்பாடி அடுத்த ரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி வெங்கடேசன், 42, என்பவரின் பசுமாடு நேற்று மதியம் வயலில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது மின்னல் தாக்கி, தாக்கியதில் பசுமாடு பரிதாபமாக இறந்தது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement