Load Image
Advertisement

விபத்தில் புதுச்சேரி பக்தர்கள் காயம்



ஆயக்குடி : பழநி மலை முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய புதுச்சேரி மாநிலம் சோலை நகரை சேர்ந்த குடும்பத்தினர் நேற்று காலை பஸ்சில் வந்தனர். ஆயக்குடி மூகாம்பிகை கோயில் அருகே திண்டுக்கல் சாலையில் வரும்போது சென்டர் மீடியனில் மோதியது.

ஒரு சிறுமி, இரு சிறுவர்கள் உட்பட 10 பேர் காயம் அடைந்தனர். ஆயக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement