Load Image
Advertisement

புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவில் பா.ம.க., பங்கேற்கும்

APC will participate in the opening ceremony of the new Parliament    புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவில் பா.ம.க., பங்கேற்கும்
ADVERTISEMENT
சென்னை--'புதிய பார்லிமென்ட் கட்டடம் திறப்பு விழாவில், பா.ம.க., பங்கேற்கும்' என, அக்கட்சி தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தியில், 'வரலாற்று சிறப்புமிக்க, பார்லிமென்ட் புதிய கட்டட திறப்பு விழா, 28-ல் நடக்கிறது. அந்நிகழ்வின் முக்கியத்துவத்தை கருத்தில் வைத்து, அதில் பா.ம.க., பங்கேற்கும்' என, தெரிவித்துள்ளார்.

இவ்விழாவை புறக்கணிக்கப்பதாக, தி.மு.க., -காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. பா.ஜ., கூட்டணியில் உள்ள, அ.தி.மு.க., - த.மா.கா., போன்ற கட்சிகள் பங்கேற்பதற்காக, ஏற்கனவே தெரிவித்துள்ளன.

தற்போது, பா.ம.க., சார்பில், ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ள அன்புமணி பங்கேற்பார் என, அக்கட்சி தெரிவித்துள்ளது.


வாசகர் கருத்து (7)

  • Mahendran TC - BAMAKO,மாலி

    எந்த நிகழ்ச்சி ஆனாலும் நாங்க ......

  • திகழ்ஓவியன் - AJAX ONTARIO,கனடா

    "" மன்னிப்பு மன்றம் " எல்லாம் இருக்குமோ

  • RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ

    எங்களுக்கு தேவை ராப்பிச்சை ..... அதை யார் போட்டா என்ன ? வயிறு நிரம்புமா ? அதான் கேள்வி ...

    • திகழ்ஓவியன் - AJAX ONTARIO,கனடா

      எங்களுக்கு தேவை

  • THENNAVAN - CHENNAI,இந்தியா

    அவங்கதான் உணக்கு இந்த பதவியை கொடுத்து பதவியில் உட்கார வைத்துள்ளார்கள் என்னமோ.... போயா.....

  • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

    நல்ல முடிவு. திமுக கம்யூனிஸ்ட்கள் காங்கிரஸ்க்கும வயிறு எரிகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement