Load Image
Advertisement

சிம்ம வாகனத்தில் வரதராஜ பெருமாள்



பரமக்குடி : பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்ஸவ விழா நடக்கிறது.

மே 24 காலை கொடி ஏற்றத்துடன் வைகாசி விழா துவங்கியது. பெருமாள் அன்னம், சிம்ம வாகனங்களில் வலம் வந்தார். நேற்று மாலை சேஷ வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள், இன்று கருட வாகனத்தில் அருள் பாலிக்கிறார்.

மே 30 காலை திருக்கல்யாணம், ஜூன் 1 மாலை தேரோட்டம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபையினர் செய்துள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement