Load Image
Advertisement

பள்ளிவாசலில் பா.ஜ., விளக்கம்

நாமகிரிப்பேட்டை,-நாமகிரிப்பேட்டை பள்ளிவாசலில், மத்திய அரசின் சிறுபான்மையினர் நலத்திட்டம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
நாமகிரிப்பேட்டை-அரியாகவுண்டம்பட்டி சாலையில் உள்ள பள்ளி வாசலில், நேற்று மதியம் சிறப்பு தொழுகை நடந்தது. நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., சிறுபான்மை அணி தலைவர் ஷாஜஹான் கலந்து கொண்டார்.
தொடர்ந்து அங்கிருந்த முத்தவல்லி லியாகத்அலி மற்றும் அஜ்ரத் அப்துல்லா முன்னிலையில், பிரதமரின் சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார்.
இத்திட்டத்தில் இணைவதால் கிடைக்க கூடிய பயன்கள் குறித்து கேட்டறிந்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement