Load Image
Advertisement

ரெய்டு குறித்து முறையான தகவல் இல்லை: கரூர் எஸ்.பி.,

No proper information about the raid: Karur SP,   ரெய்டு குறித்து முறையான தகவல் இல்லை: கரூர் எஸ்.பி.,
ADVERTISEMENT

கரூர்: கரூரில் வருமான வரித்துறை ரெய்டு நடத்துவது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை என கரூர் எஸ்.பி., சுந்தரவதனம் கூறியுள்ளார்.

மேலும் அவர், சோதனைக்கு சி.ஆர்.பி.எப்., வீரர்களையும் அழைத்துவரவில்லை. முறையான தகவல் அளிக்கப்படவில்லை. தற்போது 9 இடங்களில் 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். தாக்குதல் தொடர்பாக வருமான வரித்துறையினர் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினார்.


வாசகர் கருத்து (36)

  • இராம தாசன் - சிங்கார சென்னை,இந்தியா

    கரூரில் உள்ள அனைத்து உ பிஸ்க்கும் தெரிந்து உள்ளது - இவர்களுக்கு மட்டும் தெரிய வில்லையாம்

  • Selvakumaran - Chennai,இந்தியா

    வருமான வரி சோதனையை எப்படி முன்னரே தெரிவிக்க முடியும். அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சாதகமா பேசறார்.

  • M Ramachandran - Chennai,இந்தியா

    எல்ல கட்சிகளுக்கும் இந்த முரண் பாடு உண்டு. ஆனால் இந்த தீ மு க்கா ஆட்சிக்கு வந்தாளெ மிக்க கேராளமமைகிறது இந்த துறைய்ய தான். போலீசு இப்படி அடிமைய்யகள் போலாகி விடுகிறார்கள் . அவர்கள் மக்கள் பணமான அரசு சம்பளத்தில் வேலை செய்வதை மறந்து ஆட்சி ஆளர் கள் கை பாவையாகா யாவது வேதனை அளிக்கிறது

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    ரெய்டு என்னகல்யாணமா..? முன்கூட்டியே தகவல் தருவதற்கு?

  • sriram - Chennai,இந்தியா

    எப்படி, நீங்க சாராய ரெய்ட் போற மாதிரியா

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement