ADVERTISEMENT
கரூர்: கரூரில் வருமான வரித்துறை ரெய்டு நடத்துவது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை என கரூர் எஸ்.பி., சுந்தரவதனம் கூறியுள்ளார்.
மேலும் அவர், சோதனைக்கு சி.ஆர்.பி.எப்., வீரர்களையும் அழைத்துவரவில்லை. முறையான தகவல் அளிக்கப்படவில்லை. தற்போது 9 இடங்களில் 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். தாக்குதல் தொடர்பாக வருமான வரித்துறையினர் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினார்.
வாசகர் கருத்து (36)
வருமான வரி சோதனையை எப்படி முன்னரே தெரிவிக்க முடியும். அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சாதகமா பேசறார்.
எல்ல கட்சிகளுக்கும் இந்த முரண் பாடு உண்டு. ஆனால் இந்த தீ மு க்கா ஆட்சிக்கு வந்தாளெ மிக்க கேராளமமைகிறது இந்த துறைய்ய தான். போலீசு இப்படி அடிமைய்யகள் போலாகி விடுகிறார்கள் . அவர்கள் மக்கள் பணமான அரசு சம்பளத்தில் வேலை செய்வதை மறந்து ஆட்சி ஆளர் கள் கை பாவையாகா யாவது வேதனை அளிக்கிறது
ரெய்டு என்னகல்யாணமா..? முன்கூட்டியே தகவல் தருவதற்கு?
எப்படி, நீங்க சாராய ரெய்ட் போற மாதிரியா
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
கரூரில் உள்ள அனைத்து உ பிஸ்க்கும் தெரிந்து உள்ளது - இவர்களுக்கு மட்டும் தெரிய வில்லையாம்