Load Image
Advertisement

நவீன இந்தியாவின் வரலாற்றில் 4 குஜராத்திகளுக்கு பங்கு: அமித்ஷா

"4 Gujaratis Made Big Contribution To India's Modern History": Amit Shah நவீன இந்தியாவின் வரலாற்றில் 4 குஜராத்திகளுக்கு பங்கு: அமித்ஷா
ADVERTISEMENT

புதுடில்லி: நவீன இந்தியாவின் வரலாற்றிற்கு 4 குஜராத்தில் பங்கு அளித்து உள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

டில்லியில், ஸ்ரீ டில்லி குஜராத்தி சமாஜ் நிறுவனத்தின் 125வது ஆண்டு கொண்டாட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: குஜராத்தை சேர்ந்த மஹாத்மா காந்தி, சர்தர் வல்லபாய் படேல், மொரார்ஜி தேசாய், நரேந்திர மோடி ஆகியோர், நவீன இந்தியாவன் வரலாற்றுக்கு முக்கியமான பங்களிப்பை அளித்துள்ளனர்.

மஹாத்மா காந்தி முயற்சி காரணமாக நாட்டிற்கு விடுதலை கிடைத்தது. படேல், நாட்டை ஒன்றுபடுத்தினார். மொரார்ஜி தேசாயினால் ஜனநாயகம் புத்துயிர் பெற்றது. நரேந்திர மோடியால், உலகம் முழுவதும் இந்தியா கொண்டாடப்படுகிறது. குஜராத்தை சேர்ந்த இவர்கள் பெரிய அளவில் சாதித்ததுடன், நாட்டிற்கு பெருமையாக உள்ளனர். இவ்வாறு அமித்ஷா பேசினார்.


வாசகர் கருத்து (24)

  • Ellamman - Chennai,இந்தியா

    இந்த ரெண்டாம் நம்பர் கணக்குல நாட்டுலேயே அதிசிறந்தவர்கள் யாருன்னு போட்டி வெச்சா யாரு முதல் பத்து இடங்களை பத்தாது...

  • venugopal s -

    அதேபோல் இந்தியாவை சீரழித்ததும் நான்கு குஜராத்திகள் தான், அதில் இருவர் மோசமான அரசியல்வாதிகள் மற்ற இருவர் மோசமான வியாபாரிகள்!

  • veeramani - karaikudi,இந்தியா

    ஒரு சையின்டஸ்டின் குறிப்பு இந்தியா வின் விண்வெளி பெருமையை மதிப்பிற்குரிய விக்ரம் சாரா பாய் உலகிற்கு கொண்டுசென்றனர். இவரின் எண்ணங்களில் என்னை போல பல சயின்டிஸ்ட்கள் வேலை பார்த்து நாட்டின் பேருரையை விண்வெளிக்கே கொண்டு சென்றோம். அன்றைய ஜனாதிபதி அப்துல் கலாம் இவரிடம் வேலை கற்று கொண்டவர். விக்ரம் சாரா பாய் அவர்களும் குஜராத்தித்தான்.

  • ஆரூர் ரங் -

    காமன்வெல்த் முன்னாள் பிரிட்டிஷ் அடிமை 52 நாடுகளில் இந்தியா விற்கு காந்தி சுதந்திரம் வாங்கித் தந்தாரென்றால் மற்ற 51 நாடுகளுக்கு வாங்கித் தந்தது யார்😮‍💨? உண்மையில் இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் பிரிட்டிஷ்காரன் இனிமேல் தம்மால் காலனி ஆதிக்கம் செய்வது கடினம் என்று எல்லா நாடுகளையும் விட்டு ஓடினான். தான்தான் சுதந்திரம் வாங்கித் தந்ததாக ஒருவர் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டார். சரியா? ஆனால் தள்ளிப் போகாதே எங்களை விட்டுப் போகாதே, என்று கெஞ்சிக் கூத்தாடினது திராவிஷத்தை போதித்த அயோக்கியன் ஒருவன் மட்டுமே,

  • Soumya - Trichy,இந்தியா

    உலகப்புகழ் இந்துமத ஜென்ம விரோதி நம்பிள் துண்டுசீட்டுக்கு ஈடாகுமா இவர்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்