Load Image
Advertisement

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகள் கழன்றன

Train coaches derailed at Saidapet railway station   சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகள் கழன்றன
ADVERTISEMENT
சென்னை: சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இன்று(மே 16) அதிகாலை மின்சார ரயில் பெட்டிகள் கழன்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனரர்.

இதன் காரணமாக கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு புறநகர் செல்லும் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. வேலைக்கு செல்லும் பயணிகள் அவதியுற்றனர்.


வாசகர் கருத்து (1)

  • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

    இதுதான் இட ஒதுக்கீடு பிரச்சினை. தகுதியை வளர்த்துக் கொள்ளாமல் வேலை கொடுத்தால் இப்படித்தான் நடக்கும். மற்றவர்களின் உயிரை பற்றி கவலை கொள்ளாமல் எப்படி வேலை செய்கிறார்கள். இது எவ்வளவு பெரிய தவறு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்