தமிழகத்தில் மேலும் 8 மாவட்டங்கள்? : அமைச்சர் சட்டசபையில் புது தகவல்


இதற்கு கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் பதில் அளித்து பேசியதாவது:
தமிழகத்தில் 8 மாவட்டங்களை பிரிப்பதற்கு ஆலோசனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மேலும் 8 மாவட்டங்களை உருவாக்குவதற்கு எம்.எல்.ஏ.க்கள்,எம்.பி.க்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு சென்று, நிதிநிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (16)
பிரிப்பதற்கு மட்டும் தான் தெரியும்.
1). ஜனத்தொகை பெருக்கம் நிர்வாகத் திறன் ஆகியவற்றுக்காக மாவட்டங்கள் மாநிலங்கள் உருவாகின்றது. 2) அதன் அடிப்படையில் பல்லவ தமிழ்நாடு, சோழ தமிழ்நாடு, கொங்கு தழிழ்நாடு மற்றும் பாண்டிய தமிழ்நாடு என்று மாற்றினால் நிர்வாகம் மற்றும் எல்லா மாவட்டங்களின் வளர்ச்சியும் சீராக இருக்கும். 3). சென்னை, கோவை, திருப்பூர் போன்ற நகரங்களின் நெருக்கடியை குறைக்கலாம்.
மாவட்டமாக உருவாக்குவது அருமையான முடிவு.
தமிழ்நாட்டில் பீடா கடைகளை விட மாவட்டங்கள் அதிகமாகிவிட்டன
தமிழகத்தில் உள்ள எம்.பி. தொகுதிகளே முப்பத்து ஒன்பதுதான் ஆனால் இருக்கப்போகும் மாவட்டங்களோ நாற்பத்திஆறு என்ன வினோதம் என்ன வேடிக்கை பிறகு பாராளுமன்றதோகுதி என்ற பெயரை நீக்கிவிட்டு மாவட்டவாராக எம்பிக்களை தேர்ந்தெடுக்கலாலாமே