அரசு பங்காளாவை காலி செய்ய சம்மதித்தார் ராகுல்
புதுடில்லி: எம்.பி.என்ற முறையில் வழங்கப்பட்ட அரசு பங்களாவை விதிக்குட்பட்டு காலி செய்வதாக, ராகுல் அறிவித்துள்ளார்.

ராகுல் எம்.பி பதவி தகுதி நீக்கத்தை தொடர்ந்து, டில்லி துக்ளக் சாலையில் உள்ள அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என லோக்சபா செயலாளர் நோட்டீஸ் அனுப்பினார். மேலும், நோட்டீசில் ‛ஒரு மாதத்திற்குள் காலி செய்ய வேண்டும்' எனவும் கூறினார்.
மகிழ்ச்சியான தருணம்
இது குறித்து ராகுல் லோக்சபா செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: 20 ஆண்டுகளாக அரசு பங்களாவில் இருந்த என்னுடைய மகிழ்ச்சியான தருணங்களை மறக்க முடியாது. எந்த பாரபட்சமும் இல்லாமல் உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்களுக்கு கட்டுப்படுவேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கண்டனம் தெரிவித்த கார்கே:
இது குறித்து காங்., தலைவர் கார்கே நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ராகுலை பலவீனப்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் செய்து வருகின்றனர். அவரை பயமுறுத்தும், அரசின் அணுகுமுறையை கண்டிக்கிறேன் அவர் பங்களாவை காலி செய்தால், அவரது தாயுடனோ அல்லது என்னுடவோ இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (18 + 1)
அப்படியே இந்தியாவை விட்டு காலி செய்ய பாரு பப்பு காந்தி
1). வேற வழி. இல்லையெனில் கோர்ட் மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அவமதித்து போல் ஆகிவிடும்.2). பொறகு தண்டனை குறைப்பு மேல்முறையீடு அப்பீல் பண்ண முடியாது.
டில்லி துக்ளக் சாலையில் உள்ள அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்ன செய்வது. துக்ளக் போலவே நடந்துகொவதால் துக்ளக் ராகுல் என்றே பெயர் வைக்கலாம்
எம்பிக்களுக்கு ஏன் அரசு பங்களா என்று தெரியவில்லை. பாராளுமன்றம் ஆண்டுக்கு இரண்டு மூன்று முறைதான் கூடுகிறது. அமெரிக்காவில் செய்வது போல எம்பிக்களுக்கு என்று ஒரு தனி அலுவலகம் அமைத்து கொடுங்கள். அவ்வளவே போதும், இந்த எம்பிக்கள் கிழிக்கும் கிழிப்புக்கு. பாராளுமன்ற கூட்டங்களுக்கு அதிகம் வருவதில்லை. வந்தாலும் அமளி செய்து வரிப்பணத்தை வீணாக்குகிறார்கள். மக்கள் நஅணில் ஒருவருக்கும் அக்கறை இருப்பதாக தெரியவில்லை.
ராகுல் பேச்சால் எதிர்க்கட்சி கூட்டணியில் குழப்பம்! உத்தவ் தாக்கரே எச்சரிக்கையால் பரபரப்பு (8)
"தற்போதுள்ள இருண்ட சூழ்நிலை நீங்க வேண்டுமெனில்" - இப்ப ஒங்க கட்சிக்குள்ள இருண்ட சூழ்நிலை இருக்கு. ஒருவேளை நீங்க ஆட்சிக்கு வந்துட்டா, அது நாட்டுக்கு வந்துரும்.
ஆக மொத்தம், வின்சியோட நாக்குல சனிபகவான் நர்த்தனம் ஆடிக்கிட்டிருக்கார்.
காந்திக்கும் ராவுல் வின்சிக்கும் (கான்) என்ன சம்பந்தம்?
வீர் சாவர்க்கரின் கால்தூசி பெறாத ...
ராகுல் பேசும்பொழுது நான் காந்தி, மன்னிப்பு கேட்பதற்கு சவார்கர் அல்ல என்று பேசினாரே அவர் காந்தி என சொல்வது எந்த காந்தியை?
முக்கிய பிரச்சினையான அதானி மோடி விவகாரத்தை மடை மாற்றியாகிவிட்டது......இப்போதான் நிம்மதி.
யாகாவாராயினும் நாகாக்க. இதை ராகுலுக்கு எடுத்து செல்ல யாரும் இல்லை. ராகுல் தான் பாஜகவின் நிரந்தர பேச்சாளர்.
ராகுலின் வாய்க்கொழுப்பு ....அந்த கட்சியையே இல்லாமல் செய்து விடும்...அது தான் நாட்டுக்கும் நல்லது.
ராகுல் வழக்கில் சொதப்பியது எப்படி? சீர்குலைந்தது காங்., கட்டமைப்பு (14)
//..மிக மிக சாதாரணமானது..// ஆமாம் ஆமாம்...வெளிநாடுகளில் இந்தியாவை பற்றி பொய் சொல்லி கேவலப்படுத்த்துவார், சீனாவுடன் ரகசிய ஒப்பந்தம் போடுவார், ஆனால் வெளியே சொல்லமாட்டார், ஊழல் செய்வார், வெளியே சொல்லமாட்டார், நாட்டின் இறையாண்மையை மீறுவார். இதெல்லாம் இத்தாலிய குடும்பத்துக்கு மிக மிக சாதாரணம்தான். எவ்வளோ தப்பு தப்பா பேசுனாலும், செஞ்சாலும் அடிமைகள் போல அந்த குடும்பத்தின் கால்களில் விழுந்து கிடப்பது காங்கிரஸ் தலைவர்களுக்கும் மிக மிக சர்வ சாதாரணம்.
தேசத்துரோகிகளுக்கு கடவுள் கொடுத்த தண்டனை. இன்னும் கொடுமைகளை ராகுல்கான் சந்திக்க வேண்டும்.
"மோத் வானிக் மோத் காஞ்ச்சி சமூகத்தினர்தான் மோடி என்ற பெயரை பயன்படுத்துகின்றன"- அப்படின்னா அது ஒரு சமூகம் இல்லையா - என்ன பினாத்தல் ..
ஆமாம் கட்டுமரம் கட்சி ஒரு வழக்கில் கூட மாட்ட வில்லை பாருங்கல்
அவ்வளவு ஒன்றும் சுலபமான வழக்கு அல்ல இது. பேசியதற்கு டிஜிட்டல் சாட்சிகள் இருக்கும்போது, அப்பீல் களிலும் கோர்ட் விடுவிப்பது கஷ்டம்தான். தப்பிக்க ஒரே வழி மன்னிப்பு கேட்பதுதான். அதற்க்கு வாய்ப்பு அளித்தபோது, ராவுல் மிதப்பில், இவர் சாதாரண மாஜிஸ்திரேட் தானே நமக்கு எதிராக தண்டனை கொடுக்கும் தைரியம் எங்கே இருக்கப்போகிறது என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டான். அப்படியே தண்டனை கொடுத்தாலும் 6 மாதம் அல்லது ஒரு வருடம் கொடுப்பார், நமக்கு இல்லாத பெயிலா உச்ச கோர்ட் ஹை கோர்ட் னு பலபடிகள் இருக்குது, NHL வழக்கு மாதிரி இதையும் புஸ்ஸ் செஞ்சுடலாம்னு நினச்சு ஒரு கால்குலேஷன்ல செஞ்சதுதான், இப்போ பாக்பயர் ஆயிருச்சு. இப்படி 2 வருஷம் அப்புறம் அத வச்சு MP பதவி அதுக்கு மேலே வீடுன்னு நீண்டுகிட்டே போகும்னு எதிர்பாக்கல. காமெடிதான் போங்க.
அருமையான கட்டுரை. ஆனால் இந்த விஷயத்தில் கூட மோடிஜியை குறைகூறும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளை நினைத்தால் தான் சிரிப்பாய் வருகிறது
இதனை காலம் ஆட்சியும் அதிகாரமும் இருந்தபோது நீதிமன்றங்களையும் தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர். இனிமேல் ஜென்மத்துக்கும் காங்கிரஸ் வராது என்ற நிலையில் இதுவரை கட்சியை வைத்து சம்பாதித்தவர்கள் தற்போது காணாமல் போய்விட்டார்கள். ராகுலின் அரசியல் முதிர்ச்சியின்மைக்கு இது ஒரு சின்ன சாட்டையடி. இதுக்கே இந்த அலம்பல் என்றல் நேஷனல் ஹெரால்ட் கேஸ்-க்கு எப்படியோ?
சரி, மேல்முறையீட்டில் என்ன கிழிக்கப்போகிறீர்கள் என்று பார்ப்போம்.
காங்கிரஸ் செத்து போய் ரொம்ப நாட்கள் ஆகி விட்டது..... இப்பொழுது மிச்சம் மீதி இருப்பதும் இன்னும் கொஞ்ச நாட்களில் ஒன்றும் இல்லாமல் போய் விடும்.
எல்லாம் எங்களுக்கு தெரியும், கர்நாடாகாவில் பேசியது, குஜராத்தில் கேஸ், நினைத்து இருந்தால் ராஜஸ்தானுக்கு மாற்றி இருக்க மாட்டோமா, இங்கேதான் சூட்சுமம் இருக்கே, தலைவர்கள் தான் சரியில்லை. லாபத்தில் உங்களுக்கும் பங்கு கிடைக்கும் கம்முனு இருங்க.
காங்கிரஸ் இல்லா இந்தியா காந்தி கண்ட கனவு....நிறைவேற வேண்டும்...
"வழக்கு மிக சாதாரணமாது"... height of arrogance. The so-called senior leaders are nobody to decide if the case is ordinary.. Secondly, even if the case had been transferred to some other State/UT, could he have escaped from the law ? Does the law vary from state to state? What nonsense is this statement ?
இவர்கள் போன்றவர்கள் தோன்றுவார்கள் என்று திரு காந்தி மஹானுக்குத் தெரிந்து காங்கிரஸ் கட்சியை சுதந்திரம் வாங்கியவுடன் கலைக்கச் சொல்லி இருக்கிறார் போலும்
ராகுல் எம்.பி., பதவி நீக்கம்; பார்லி.,யில் அமளி; டில்லியில் காங்., தொண்டர்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளு (46)
என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் ....வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசினால் இப்படி தான் வாய்க்கும்.......எப்போது பார்த்தாலும் தேசவிரோத கும்பலுக்கு ஆதரவான பேச்சு தான்.....ஒரு அடிமுட்டாள் கூட தன் நாட்டை பற்றி குறை கூற மாட்டான் ....ஆனால் பப்பு அதைவிட மோசம் என்று நிரூபித்து வருகிறார்.
'இந்த situation க்கு எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ' என்ற MGR பட பாடல் நினைவு வருகிறது. சரியா?
Court gave an opportunity to Rahul to apologise. It explained to him how his comment was against law He failed to take cognisance of that observation. Had he apologised, case would have been closed The problem is he does not understand the implication, nor he is capable to understand even if Judge had explained this to him. So, the Court has no choice but to give the ruling what it has given, that is, 2 years prison. Congress has to fight this out at the Court instead of creating drama on streets and wasting our time
நீதித்துறையுடன் காங்கிரஸ் சேர்ந்து போட்ட திட்டம் என்றே நினைக்கத்தோன்றுகிறது. நாடகம் போடவில்லை என்றால் 2024 இல் ஒற்றை இலக்கத்தில் ஜெயிக்க வேண்டியிருக்கும் என்றுதான் இது போல ஏற்பாடு...
இந்தியாவில்.. இருப்பவன் எல்லாம்... என் நினைத்து.. டிராமா போடுறானுங்க.. பார்ப்போம்.. இதில் நீதிமன்றம்.. கட்டாயம்.. தலையிட வேண்டும்...
காங்கிரஸின் அடுத்த திட்டம் மத கலவரத்தை தூண்டி பி ஜே பி யின் ஓட்டு வங்கியை குறைக்க நடவடிக்கை எடுப்பார்கள். அவர்களுக்கு நேர்வழி தெரியாது.
அதிகாரத்தில் இருந்தால் குண்டு வைத்துவிட்டு பதவியில் தொடரலாம். அதிகாரம் இல்லாவிட்டால் அவதூரு வழக்கிற்கு கூட பதவி இழக்கலாம்
பொதுவாகவே எதிர்கட்சியினர் சபைக்கு போவதே வெளிநடப்புச்செய்யத்தான் . பதவியேற்ற நாளில் இருந்து எந்த ஆக்கபூர்வமான வேலையும் சபையில் செய்யவில்லை . எதோ ஒரு காரணத்தை சொல்லி போகவேண்டியது . இப்படி செய்வதன் மூலம் காங்கிரஸ் தனது கடமையை உணரவில்லை . இப்போது இருக்கும் இரட்டைப்படை எம்பிக்களின் எண்ணிக்கை ஓற்றைப்படையாக மாறி அசிங்கப்படும் நிலைக்கு வந்துவிட்டது .வருந்துகிறேன் .
காமெடியன் இல்லாமல் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இனி போர் அடிக்கும்.
கனிமொழியை பார்த்தால் ராகுல் விஷயத்தில் மிகவும் சந்தோஷமாக இருப்பது போல தெரிகிறது.
நீங்கள் என்ன கூவினாலும் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி நினைக்கும் வரை அவர் தான் பிரதமர்! அவர் பிரதமர் பதவி போதும் என்று நினைத்த பின்னர் யோகி தான் பிரதமர்! அதன்பின்னர் தேஜஸ்வி சூர்யா அல்லது அண்ணாமலை! நடையை கட்டுங்க.
validity expired no incoming new person no out going go to home take rest temperature is very high waste of wearing black shirt instead wear daily from now black because sanneswaran god will happy on seeing u in black dress all aged people fans wearing black shirt u dont worry about India INDIANS ARE VERY TALENTED THEY WILL SAVE INDIA JAI HIND
கார்கே, சிபிஐ சோதனைக்காக ஒன்னும் பயப்பட வேண்டாம். தப்பு பண்ணினவங்களுக்கு தானே பயம் வேணும். நாட்ல எல்லோரையும் தான் போலீஸ் கூட சோதிக்குது. அதையெல்லாம் தடுக்க வேண்டுமா என்ன...
எப்படியோ நாடாளுமன்றத்தில் அதானி குறித்து பேசுவதை மறக்கடித்துவிட்டாச்ச்சி ....
நீங்கள் எல்லாம் போய் ஜாதி கட்சியில் சேர வேண்டும்.
தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இதுபோன்ற ஈன செயல்களில் காங்கிரஸ் எம்பீக்கள் தொடர்ந்து ஈடுபட்டால் அவர்களை அடுத்த கூட்டம் வரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
காங்கிரஸ் கட்சியை தடை செய்ய வேண்டும். அடிப்படை புரிதல் கூட இல்லாமல் இவர்கள் போராட்டம் நடத்தினால் தடை செய்வதை தவிர வேறு வழி இல்லை. ராகுலுக்கு கிடைத்த இந்த தண்டனையால், மக்களுக்கு காங்கிரஸ் மீது அனுதாபம் தோன்றும் என்று எதிர்பார்க்கிறார்கள் போலும். ஆனால் இந்த மாதிரி போராட்டங்கள் அந்த அனுதாபத்தை கோபமாக மாற்றும் என்பதை அவர்கள் ஏன் அறிய வில்லை?
ராகுல் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் பட்டம் வாங்கியவர் யாருக்கும் பயப்படமாட்டார் என்று பேட்டி கொடுத்தார் ...படிப்பை பாதியில் விட்டு சென்றதாக தகவல் ..
எப்பவுமே கருப்பு சட்டை போட்டுக்கிட்டே திரிங்க? ஒரு உபயோகமே இல்லாத MP க்கு எத்தனை கூஜாக்கள்...
மக்கள் தங்களை மறந்துவிடப்போகிறார்கள் என்கிற பயத்தில் பேசத்தெரியாமல் பேசிய ராகுலுக்கு முட்டுக்கொடுக்க கிளம்பிவிட்டார்கள் இந்த இத்தாலி குடும்ப அடிமைகளான காங்கிரஸ்காரர்கள். ராகுலுக்கு புத்திமதி சொல்லி அரசியலை சொல்லிகொடுத்திருந்தால் இப்படி நிலைமை வந்திருக்குமா? மூடுவிழா காணப்போகும் காங்கிரசுக்கு தப்பிக்க ஒரு வழி கிடைத்தது போல கூச்சலிடுகின்றனர். மாயணத்தில் கிடக்கும் காங்கிரஸ் உயிர்த்தெழ துடிக்கின்றது.அரசியல் வல்லுனர்களாக டாக்டர்கள் இனி காங்கிரஸ் பிழைக்கவே முடியாது என்று சொல்லியும் கூட ஆர்ப்பாட்டம் என்று சொல்லி வீதிக்கு ரெண்டுபேறாக இருந்து போராட்டம் நடத்துகின்றார்கள். இத்தாலிக்கு செல்ல தயாராகும்படி அன்போடு சோனியாவிடம் கேட்டுக்கொள்கின்றேன்..
தமிழக சட்டசபையில் திமுக MLA க்கள் கறுப்பு சட்டை 👚 போட்டு வரவில்லையா. என்ன அநியாயம். கூட்டுகளவாணி காங்கிரஸிற்கு இவ்வளவு தானா மரியாதை
யாரை எதிர்த்து போராடுகிறார்கள்? நீதிபதியையா? சட்டத்தயா? ஒன்னும் விளங்கவில்லை யோசித்துப்பாருங்கள் இந்த மாதிரியான ஆட்கள் கையில் அரசாங்கம் 10 வருடங்கள் இருந்திருக்கிறது ரெண்டுமுறை மன்னிப்பு கேட்டவனுக்கு மூன்றாவதுமுறை கேட்பதில் என்ன வெட்கம்? திமிர் தானே? இல்ல இதை வைத்து அரசியல் செய்யலாம்னு கணக்கா? இந்த காலத்துல அப்படியெல்லாம் சுலபமா மக்களை ஏமாத்தமுடியாதுங்கறது இவங்களுக்கு புரியாம போச்சே
பார்பணன் பார்பணன் என்று..... ஏன் எந்த ஜாதியை சொல்லியும் இனி எவனும் கூவ முடியாது... கூவுனா 2 வருஷம் ஜெயில்... எம்பி எம்எல்ஏ பதவி காலி... கூவுவிங்க
வேலைவெட்டி இல்லாமல் இப்படி எதற்கெடுத்தாலும் ரகளை செய்து, போராட்டத்தில் ஈடுபட்டு காலத்தை ஓட்டுகின்றனர் இந்த காங்கிரஸ் மற்றும் அதன் ஆதரவு கட்சிகள். அவர்களுக்கு என்ன, வேலைவெட்டி இல்லாமல் மூன்று வேலை உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு தேவையான பணத்தை ஊழல் பல செய்து 'சம்பாதித்து' விட்டனர். மக்களை பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. இவர்கள் ரகளையால், மக்களுக்கு உதவும் பல உதவித்திட்டங்கள் பாராளுமன்றத்தில் முடங்கி கிடக்கிறது.
ஒரு கோர்ட்டில் ஒரு நீதிபதி ஒருவரை 'ஐயா நாட்டின் அனைவரும் அறிந்த தலைவரே நீங்க செய்தது தவறு , வருத்தம் தெரிவிக்கிறீர்களா ? என்று கேட்டு தலைவர் இல்லை, "நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் நான் பிரதமரைதான் அப்படி சொன்னேன் , அவர் சார்ந்த சமூகத்தை இல்லை " என்றதும் மறுபடியும் கோர்ட்டார், "முன்பெல்லாம் நீங்க ஒன்பது முறை இப்படி தவறாக பேசிவிட்டு, ஏன் பிரதமரையே கூட அதிகமாக தவறாக பேசி விட்டு மன்னிப்பு கேட்டு இருக்கிறீர்களே, இதென்ன உங்களுக்கு புதுசா, பத்தாவது முறையாக சாரி என்று சொல்லுங்களேன்" என்று கேட்க, "இல்லை இல்லை" என்று குற்றம் சாட்டப்பட்டவர் சொன்னதும், " நீங்கள் தலைவர் என்பதால் இந்த முறையும் நாங்களே உங்களை இறுதி எச்சரிக்கையாக மன்னித்து விடுகிறோம். இனி இன்னொரு முறை இப்படி தவறு செய்தால் கண்டிப்பாக கடும் தண்டனை கொடுப்போம் ,இதன் மூலம் இனி தெருவில் போகும் (எவனும் தலைவருக்கே இந்த கதி) என்றால் என்று யோசித்து இன்னொருவரை சாதி மதம் பார்த்து பழிப்பது தவிர்க்க படும்' என்று ....... கனவில் வந்தது. '
தமிழகத்தில் உள்ள சில அரசியல்வாதிகளுக்கு எதிராக பாதிக்கப்பட்ட ஜாதியினர் வழக்கு தொண்டர்ந்தால்வெற்றி பெறலாம்
நாடாளுமன்ற தொடர் முடக்கம் என்பது சிறந்த ஜனநாயகமா?
இந்த அறிவிலிகள் கோர்ட் முன் தர்ணா செய்ய வேண்டும். ராகுல் என்ன பெரிய விடுதலை போராளியா. தாய்லாந்தில் சுற்றி திரிபவனுக்கு கொத்தடிமைகள் அளவுக்கு அதிகமாய் கூவுகின்றனர்
வாழ்க ஜனநாயகம் .
காங்கிரசை மக்கள் கவனிக்கிறார்கள்.... வரும் மக்களவைத் தேர்தலில் இருபது இடங்கள் கிடைப்பதே அரிதாகிவிடும்... ஆனால் பல தலைமுறைகளுக்குச் சேர்த்தவர்கள் அவர்கள்... கவலையில்லை... அவர்களுக்காக இங்கே கூவும் அடிமைகளே பரிதாபத்துக்குரியவர்கள்..
இதுபோன்ற அமளியில் ஈடுபடுபவர்களை சஸ்பெண்ட் செய்து குண்டுகட்டாக சபையிலிருந்து தூக்கியெறிய வேண்டும். யார் யார்மீது ஊழல் வழக்கு இருக்கிறதோ அந்த வழக்குகளை விரைந்து முடித்து தண்டணை வாங்கி கொடுத்து உடனடியாக ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்து அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்
பேசாமே ella ethir katchi urupinarkale வெளியே அனுப்பிவிட்டு sabaye nadathallam. udharanam எங்க திராவிட சட்டசபை
பயம் ஏன்? பிரதமருக்கு ராகுல் கேள்வி (24)
நான்கு முறை மன்னிப்பு கேட்டு தப்பித்துக் கொண்டது மறந்து விட்டீர்களா என்று கேட்க வேண்டும். மீண்டும் மீண்டும் இதேபோல் தொடர்ந்து செய்து வந்தால் சரி இல்லை என்று நீதிமன்றம் தண்டனை வழங்கியது ஆனால் 2 ஆண்டு சிறை தண்டனை கொஞ்சம் அதிகமாக இருக்குமோ
Mr.Pappu...you are convicted by a court. Face it in court. Don't blame others. We all very shame of you.
இவர் புலம்பிக் கொண்டிருக்கும் அதே வேளையில், இந்தியா 36 செயற்கோள்களை வெற்றிகரமாக ஏவியிருக்கிறது. இவரெல்லாம் வாய்மூடியிருந்தாலே, நாடு அதன்பாட்டில் பீடுநடை போடும்.
இப்படி ராகுல்ஜி குண்டக்க, மண்டக்க கேள்விகள் கேட்பதினால், அவர் பாஜகவின் பிரச்சார பீரங்கியாக உள்ளார். கொஞ்ச நஞ்ச பேர்கள் காங்கிரசுக்கு ஓட்டளிக்க நினைத்தாலும், தன்னுடைய வாய் சாதுர்யத்தால் ராகுல்ஜி அப்படியே பாஜக வொட்டாக மாற்றும் வல்லமை உடையவர். ராகுல்ஜி வாழ்க. அவர் சிறை செல்வத்தை எதிர்க்கிறேன். சென்றாலும் அவர் பேசுவதை ஊடகங்கள் வெளியிடவேண்டும்.
அதானி பங்குகள் மூலம் ,,இப்போது ஆன் லைன் சூதாட்டத்தில் பணமிழந்து தற்கொலை செய்து கொண்டது போல் யாரும் செய்து கொண்டதாகத் தேரர் வில்லை++++உண்மையான முதலீட்டார்கள் அப்போதைக்கப்போது லாபம் புக் செய்து பயன் தான் அடைந்திருக்கிறார்கள்.+++மதிப்பிழப்பு என்பது பங்குகளை அதிகம் கையிருப்பு வைத்திருக்கும் அதானி குழுமத்துக்கு மட்டுமே++++ப்ளோட்டிங் ஸ்டாக் என்று சொல்லப்படும் சந்தை புழக்க பங்குகள் மிகவும் குறைவு+++இதனால் தான் அதிக டேமேஜ் இல்லை..
பயம் எதற்கு.தவறு செய்திருந்தால் தானே பயப்பட.கடந்ந 4 கேஸ்களில் மன்னிப்பு கேட்டதை மறைத்து வீராவேசமான பேச்சு .அதானிப்பெயரை சொல்லி மக்களை திசை திருப்பி மக்களை முட்டாளாக்கி பிரச்சாரம்
கல்யாணம் ஆகாத பேச்சுலர்+++கையில் கணக்கு வழக்கு இல்லாத பணம்++++வருடத்தில் எத்தனையோ நாட்கள் வெளி நாடுகளில் ++++மக்கள் இப்படிப் பட்ட நபரை நம்பினால் நாடிழந்து, வீடிழந்து, பாதுகாப்பு இழந்து,, எல்லாம் இழந்து போவார்கள் என்பதை எப்போது உணவார்களோ என்று பேசிக் கொள்கிறார்கள்.
மெண்டல் ஆகிவிட்டார்
2024 பாராளுமன்ற தேர்தல் என்பது போல் இருக்கும்.
காங்., பட்ஜெட் டில் உங்க குடும்ப அறக்கட்டளைக்கு 100 கோடி ஒதுக்கியது எதில் சேர்த்தி? நேஷனல் ஹெரால்ட் பத்திரிக்கை நடத்த அரசு ஒதுக்கிக் கொடுத்த விலையுயர்ந்த நிலத்தை சொந்தமாக்கி கொண்டது எந்தக் குடும்பம்? உங்க தொகுதி அமேதியில் ஏழைகளுக்கு மருத்துவக் கல்வி அளிக்க எனக்கூறி
அடானி இதுவரை ராகுலின் மீது அவதூறு வழக்கு போடமலிருந்து வருவது காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அவர் செய்துள்ள முதலீடுகள் காரணமாக இருக்கும். ரொம்பநாள் சும்மா இருக்கமாட்டார்.
அப்போ அடானி நிறுவனங்கள் இதுவரை செலுத்தியுள்ள பல லட்சம் கோடி வரிகளை திருப்பிக் கொடுத்துவிடலாமா...... காங்கிரசு கூட்டணி ஆளும் 5 மாநில அரசுகளுடன் அடானி புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு பல லட்சம் முதலீடு செய்துள்ளார்.
கதை விட்டுக்கொண்டே அதிக காலம் தள்ள முடியாது...
This for nny allegadeserve another 2 year
இந்த ஆளை உள்ளே தள்ளி லாடம் கட்ட வேண்டும்.
சட்டத்தின் தீர்ப்பை மதிக்க வேண்டும்.உண்மையை அங்கு கூறியிருக்கலாமே
கோர்ட்டுக்கு அவமதிப்பு என்று போனார்கள் ஆனால் மன்னிப்பு கேள் .ஆதாரத்தோடு கோர்ட்டுக்கு செல்ல வேண்டியது தானே .
ஸ்டார்ட் மியூசிக்.....
காந்தி பலமுறை தீர்ப்பை மதித்து சிறை சென்றார்
Rahul is becoming a laughing stock. Only sensation seems to be his idea just to impress the audience.
பணத்தை முதலீடு செய்தால்தான் பெருக்க முடியும். எல்ஐசி பணம் என்று பெட்டியில் பூட்டிவைத்தால் எதை திரும்ப தரமுடியும்.? மேலும் இதை பணம் ஒன்றும் வெறும் அதானி நிறுவனங்களில் மட்டும் முதலீடு செய்யப்படுவதில்லை. முதலீடு செய்யப்படும் பல நிறுவனங்களுள் அதானி நிறுவனமும் ஒன்று.
மேலும் குத்ரோக்சி உன் பினாமியா இருந்து ஆட்டைய போட உதவி செய்ததும் ............ மற்றவர்களை குறை சொல்கிறாய்?
வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதானி தவறு செய்திருந்தால் SEBI நடவடிக்கை எடுத்துவிட்டு போகிறது. இதில் பிரதமருக்கு என்ன தொடர்பு!? மக்கள் பென்சன் பணம் பிரதமரின் தூண்டுதலால் தான் போடப்பட்டது என்பதற்கு ஆதாரம் என்ன? அது போக ஒரு அமெரிக்க நிறுவனத்தின் ஆய்வறிக்கையை இந்திய அரசு மதிக்கவேண்டிய அவசியம் என்ன?
//அரசு பங்களாவை காலி செய்ய சம்மதித்தார் ராகுல் // ...அப்படியானால் முன்பு நேஷனல் ஹெரால்டு போல அரசு பங்களாவையும் ஆட்டைய போடலாம் என்று நினைத்து கொண்டு இருந்தாரா ???