2024 லோக்சபா தேர்தலை எதிர்நோக்கி மாநில கட்சி தலைவர்கள் , பா.ஜ., காங்., அல்லாத வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஒடிசா சென்றிருந்த திரிணாமுல் காங். தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, அம்மாநில பிஜூ ஜனதா தள கட்சி தலைவரும், முதல்வருமான நவீன்பட்நாயக்கை சந்தித்தார்.மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்பட்டாலும், இருவரும் தேசிய அரசியல் குறித்து பேசியதாகவும், லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து விவாதித்ததாகவும் பிஜூ ஜனதா தள கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வாசகர் கருத்து (10)
பட்நாயக்கிடம் மம்முதாவின் பருப்பு வேகாது மம்முதா மாதிரி பிரிவினை பேசாமல் தேசியம் பக்கம் நிற்பவர் பட்நாயக் அவர்கள்
கூட்டணி ஆரம்பிப்பதற்கு முன்பே 'எனக்குத்தான் அந்த பிரதமர் பதவி' என்று பல கூட்டணி கட்சி தலைவர்கள் கணக்கு போட ஆரம்பித்துவிட்டார்கள். கனவு காண ஆரம்பித்துவிட்டார்கள். குறிப்பாக மம்தாவுக்கு அந்த கனவு ரொம்ப நாட்களாக உள்ளது. அதுபோல் தமிழத்தில் ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு. தெலுங்கானாவில் அந்த KCR -ருக்கு
சந்திரபாபு நாயுடுவை பின் பற்றினால் அரசியல் கோவிந்தா கோவிந்து.
விடியல் சாரை யாரும் சீந்த மாட்டிங்களா 😭? அதான் ஹிந்தி வேணும் வாடானு சொல்லிட்டார் இல்ல,வேணும்னா ஹிந்தி ஆட்சி மொழின்ன சொன்னா போதுமா 🥹?சரி கனி அக்கா பால் குடம் எடுத்துனு உடைய அண்ணன் காவடி எடுத்துனு பழனிக்கு போவாங்க ஓகே vaa, விடியல் சார் கண்டி பிரதமர் ஆனா போதும்
Appusamy, நீங்க பெந்த கொஸ்தே vaa?