தமிழக காங்., எம்எல்ஏ.,க்கள் போராட்டம்

கும்பகோணத்தில் காங்., தலைவர் அழகிரி தலைமையில் சிலர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
நீதியின் பெயரால் இந்த தண்டனையா ?
போராட்டத்தின் போது அழகிரி கூறியதாவது: இந்திய ஜனநாயகத்தில் குற்றம் செய்தவர்கள் மோடி என்று பெயரோடு முடிவதாக சொல்லியிருப்பதில் எவ்வித தவறும் இல்லை. பா.ஜ., வின் சார்பில் ஜனநாயக படுகொலை நடந்திருக்கிறது.
நீதியின் பெயரால் இந்த தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்காதீர்கள் என எங்கள் தரப்பில் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். சட்ட வழியில் போராடி வெற்றி பெறுவோம் என்றார்.
தலைமை செயலகம் அருகே காங்., எம்எல்ஏ செல்வப்பெருந்தகை மற்றும் பலர் கறுப்பு ரிப்பன் அணிந்து கோஷங்கள் எழுப்பினர்.
இது போல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்., தலைமை அலுவலகம் முன்பு கூடிய காங்., தொண்டர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.
வாசகர் கருத்து (32)
பொதுமக்களுக்கு இடையூறு செய்வதற்கென்றே ஒரு கட்சி இந்தியாவில். கேவலம். மஹாகேவலம்.
நீதிமன்றம் தானே தீர்ப்பு வழங்கியது. அதை எதிர்த்து தானே போராடவேண்டும். இதில் மதிய அரசு என்ன செய்தது? போலிகளின் வெளி வேஷம்.
ஆளுகும் கிரி பெரியா கூட்டம் இதில் ஊடகம் நிங்கள்சி வேறு. இந்த நொந்த கிரி பதவியய் காப்பாற்றி கொள்ள போடும் பகல் (வெளி) வேக்ஷம்.
நாலு பேருக்கு நன்றி... காங்கிரஸ்–க்கு சங்கு
அழுகிரி ஏன் உங்கள் எஜமான் திமுககாரங்க கேட்டிருந்தால் நூறு பேராவது அனுப்பி இருப்பாங்களா. நாலு பேருக்கு நன்றி இந்த நாலு பேருக்கு நன்றி மாதிரி வந்துட்டே. போக்குவரத்து ஸ்தம்பிச்சிருக்குமே