Load Image
Advertisement

கோவிட் பரவல்: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

PM Modi Holds High-Level Meet On Covid As Daily Cases Spike கோவிட் பரவல்: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை
ADVERTISEMENT

புதுடில்லி: கோவிட் பரவல் அதிகரித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கோவிட் பரவல் அதிகரித்துள்ளது. நேற்று 1,134 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 8 பேர் உயிரிழந்தனர். தற்போது 7,026 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Latest Tamil News

இந்நிலையில், கோவிட்டை கட்டுப்படுத்துவது, தற்போதைய சூழல், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் உயர்மட்ட குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.


வாசகர் கருத்து (6)

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    வரும்முன் காப்பவனே நல்ல தலைவன். வாழ்க மோடிஜி.

  • g.s,rajan - chennai ,இந்தியா

    அந்தப் பதினைந்து லட்சம் இப்போ கிடைக்குமா ??மக்களின் வங்கிக் கணக்கில் போட்டுவிடுவாரா..???

  • g.s,rajan - chennai ,இந்தியா

    மீண்டும் இந்தியாவில் பொருளாதார நெருக்கடியா..???

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்