Load Image
Advertisement

தேசிய நெடுஞ்சாலையில் விரிசல்

Cracks on National Highway    தேசிய நெடுஞ்சாலையில் விரிசல்
ADVERTISEMENT
பொங்கலுார்:கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொங்கலுார் தாயம் பாளையம் அருகே விரிசல் ஏற்பட்டுள்ளது. நுாறடி நீளத்திற்கு ஏற்பட்டுள்ள விரிசலால் விபத்து அபாயம் உள்ளது. ரோடு விரிவாக்கம் செய்த போது ஏற்கனவே இருந்த கிணற்றை மூடி ரோடு போட்டதால் அடிக்கடி விரிசல் ஏற்படுகிறது. அதை உடனடியாக சரி செய்ய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் வாகன ஓட்டிகள்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement