Load Image
Advertisement

சந்தை மேம்பாடு

Tamil News
ADVERTISEMENT
பொங்கலுார்:பெருந்தொழுவில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் வாரச் சந்தை செயல்படுகிறது.

சந்தை பெருந்தொழுவில் அமைந்திருந்தாலும் அது அருகில் உள்ள தொங்குட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியாகும். சந்தை திறந்த வெளியில் இருப்பதால் வெயில் மற்றும் மழைக்காலங்களில் வியாபாரிகள், பொது மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.

சந்தைக்கு நிரந்தரமாக கடைகள் கட்ட, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 32 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் செய்யப்படுகிறது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement