கார் மோதி முதியவர் பலி
அன்னூர்:அன்னூர் அருகே கார் மோதிய விபத்தில் முதியவர் இறந்தார்.
குன்னத்தூர்புதூர், மேட்டு காலனியைச் சேர்ந்தவர் பண்ணாரி, 60. இவர் நேற்று குன்னத்தூரில், மாகாளியம்மன் கோவில் அருகே சாலையை கடக்கும் போது கோவையில் இருந்து வேகமாக வந்த கார் முதியவர் மீது மோதியது. பின்னர் நிற்காமல் சென்று விட்டது.
படுகாயம் அடைந்த முதியவரை சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய காரை தேடி வருகின்றனர்.
குன்னத்தூர்புதூர், மேட்டு காலனியைச் சேர்ந்தவர் பண்ணாரி, 60. இவர் நேற்று குன்னத்தூரில், மாகாளியம்மன் கோவில் அருகே சாலையை கடக்கும் போது கோவையில் இருந்து வேகமாக வந்த கார் முதியவர் மீது மோதியது. பின்னர் நிற்காமல் சென்று விட்டது.
படுகாயம் அடைந்த முதியவரை சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய காரை தேடி வருகின்றனர்.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!