Load Image
Advertisement

வரத்து அதிகரிப்பால் மல்லிகை   விலை குறைவு 

Tamil News
ADVERTISEMENT
உடுமலை:---உடுமலையில் மல்லிகைப்பூ விலை சரிவால், சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது.

பண்டிகை நாட்களிலும், விேஷச தினங்களிலும் பூக்களின் தேவை அதிகரித்து வருகிறது. மக்களும், கோவிலுக்கு செல்லவும், விேஷசங்களுக்கு போகவும், பூக்களும் அதிக அளவில் வாங்குகின்றனர்.

இந்நிலையில், உடுமலைக்கு நிலக்கோட்டை, சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மல்லிகை பூ விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

கடந்த சில நாட்களாக கிலோ ஆயிரம் ரூபாய் வரை எட்டியிருந்த மல்லிகை பூவின் விலை நேற்று 300 ரூபாய் வரை சரிந்துள்ளது.

இதனால், சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது. கோடை துவங்கியுள்ளதையொட்டி வரத்து அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால், மேலும் விலை சரிவு ஏற்படும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement