Load Image
Advertisement

ஓய்வு மின் ஊழியரிடம் பஸ்சில் 30 சவரன் அபேஸ்

சேலம் : ஈரோடைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மின் ஊழியரிடம், ஓடும் பஸ்சில், 30 சவரன் நகைகளை மர்ம நபர்கள் 'அபேஸ்' செய்தனர்.

ஈரோடு, லட்சுமி நகரைச் சேர்ந்தவர் தாமோதரன், 80. ஓய்வு பெற்ற மின் வாரிய ஊழியரான இவர், நேற்று முன்தினம் மதியம், மனைவி சுமத்ராவுடன், பெங்களூருவில் உள்ள மகனை பார்ப்பதற்கு, ஈரோடில் இருந்து அரசு பஸ்சில் சேலம் வந்தார்.

சேலம் புது பஸ் ஸ்டாண்டில் இறங்கியபோது, அவர் வைத்திருந்த பையை காணவில்லை. அந்த பையில், 30 சவரன் தங்க நகைகள், 30 ஆயிரம் ரூபாய் இருந்ததால் அதிர்ச்சியடைந்தார். பள்ளப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து (1)

  • R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா

    மின் ஊழியராக இருந்தபோது லஞ்சமாக பெற்ற பணத்தில் வாங்கிய நகையாக இருக்கும்.பிறர் அழ அழ சேர்த்த சொத்துக்கள் தான் அழ அழ பறிபோகும் என்பது பழமொழி.இது சிலருக்கு இந்த பிறவியிலேயே நடக்கிறது. பலருக்கு அடுத்த பிறவியில் நடக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement