சுவர் இடிந்து மூதாட்டி பலி
தஞ்சாவூர் : கும்பகோணம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலியானார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, கோவில் ராமாபுரத்தைச் சேர்ந்தவர் பவுனம்மாள், 60. தன் இரண்டாவது மகன் கார்த்திக்ராஜா, 34, என்ற வாய் பேச முடியாத மாற்றுதிறனாளியுடன் பவுனம்மாள் தனியாக வசித்து வந்தார்.
நேற்று காலை, பவுனம்மாள் வீட்டின் பின்புறம் சென்ற போது, வீட்டின் மண் சுவர் திடீரென இடிந்து அவர் மீது விழுந்ததில், சம்பவ இடத்திலேயே இறந்தார். பந்தநல்லுார் போலீசார், விசாரிக்கின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, கோவில் ராமாபுரத்தைச் சேர்ந்தவர் பவுனம்மாள், 60. தன் இரண்டாவது மகன் கார்த்திக்ராஜா, 34, என்ற வாய் பேச முடியாத மாற்றுதிறனாளியுடன் பவுனம்மாள் தனியாக வசித்து வந்தார்.
நேற்று காலை, பவுனம்மாள் வீட்டின் பின்புறம் சென்ற போது, வீட்டின் மண் சுவர் திடீரென இடிந்து அவர் மீது விழுந்ததில், சம்பவ இடத்திலேயே இறந்தார். பந்தநல்லுார் போலீசார், விசாரிக்கின்றனர்.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!