Load Image
Advertisement

போருக்கு மத்தியில் உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்தார் ரஷ்ய அதிபர்: பின்னணி என்ன?

கீவ்: உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கு இடையே போர் நடந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் புடின் உக்ரைனின் மரியுபோல் நகரில் இன்று(மார்ச் 19) ஆய்வு மேற்கொண்டார்.

Latest Tamil News

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன்- ரஷ்யா இடையே, கடந்த ஆண்டு பிப்.,24ல் போர் துவங்கியது. கடந்த ஓராண்டாக நடந்து வரும் இப்போரில் ரஷ்யாவின் தாக்குதல்களை உக்ரைன் பல நாடுகளின் உதவியோடு எதிர்கொண்டு வருகிறது.

Latest Tamil News
சமீபத்தில், ரஷ்யா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள உக்ரைனின் மரியுபோல் நகரில் ரஷ்ய அதிபர் புடின் இன்று(மார்ச் 19) ஆய்வு மேற்கொண்டார். போர் நடந்து வரும் நிலையில், புடின் வந்தது, உளவு பார்ப்பதற்காக இருக்குமோ என்ற எண்ணம் அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது. இது புடினின் ராஜ தந்திரம் என்றும் பேசப்படுகிறது.

இது குறித்து ரஷ்ய ஊடகங்களின் தகவலின் படி, நகரின் கட்டுமானம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை மதிப்பாய்வு செய்வதற்காக, புடின் அங்கு சென்றார் என்று கூறப்படுகிறது.


வாசகர் கருத்து (15)

  • Ravi M - Madurai,இந்தியா

    Russia is fighting againt 50 countries. No other nation can do this and not even withstand the sanctions and they should have lost the war in 2 months. But its Putin strategy kept Russia going on. Im sure Russia will win this war. Putin is the one and only hero who has the courage to change the current world order. US dont deserve to be the developed country. Its a country derserved to be destroyed and US dollar dominance will be destroyed by Putin.

    • jagan - Chennai,இலங்கை

      . Russia will be destroyed after this war.

  • Kannan Chandran - Manama,பஹ்ரைன்

    இது என்ன பிரமாதம்.. எங்க விடியல் கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட்- லிருந்து அறுபது லிட்டர் டீசலுடன் பஸ்ஸை எடுத்து பீரங்கிகளுக்கு நடுவே உக்ரைன் சென்று மருத்துவ மாணவர்களை ஏற்றி கொண்டு வந்தார் ( இது சட்டமன்றத்தில் MLA கூவியது, நான் பொறுப்பல்ல).. ஆக விடியலே சிறந்தவர்..

  • jagan - Chennai,இலங்கை

    உக்ரைன் போரில் வெல்வது நிச்சயம். இப்பவே ஷோ காட்டிக்கோ. ரஷ்யாவை ஏழு நாடுகளாக துண்டாவேண்டும். அப்போதான் இவன் போன்றவர்களின் கொட்டம் அடங்கும்

    • Ravi M - Madurai,இந்தியா

      Russia mathiri oru unmaiyana namban India ku kedaiyathu.

  • jagan - Chennai,இலங்கை

    இவனை தூக்கினால் உலகத்திற்க்கு நல்லது. ரெண்டாம் சதாம் உசைன் , மூன்றாம் ஹிட்லர்

    • Ravi M - Madurai,இந்தியா

      kassa vangitu poranthu nattuku throgam pannuriya. dhesa throgi

  • M Ramachandran - Chennai,இந்தியா

    ராகுல் பூந்திக்கு இந்த தைரியம் வரும். சீனாவிற்கு அரசு சம்பந்தமில்லாமல் தாய், குட்டிகள் சகிதம் சீனாவிற்கு சென்று பால் நக்கி குடித்து வந்ததெ ஞ்யாபாகமில்லையா

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்

/
volume_up