Load Image
Advertisement

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Tamil News
ADVERTISEMENT
கோவை தொழில் நுட்பக் கல்லூரியில் 1973ம் ஆண்டு சேர்ந்த மாணவர்கள் தங்கள் நட்பின் பொன் விழாவைக் கொண்டாடும் வகையில், கேரள மாநிலம் வர்க்கலா என்ற இடத்தில் சந்தித்து தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். படித்து முடித்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.


வாசகர் கருத்து (1)

  • சிதம்பர நடராசன் - சென்னை,இந்தியா

    00

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement