Load Image
Advertisement

எங்களை நீக்க பழனிசாமி யார்? மனோஜ் பாண்டியன்

Tamil News
ADVERTISEMENT
சென்னை: பன்னீர்செல்வம் ஆதரவாளரான மனோஜ்பாண்டியன் கூறியதாவது: தேர்தல் முடிவினை அறிவிக்கக்கூடாது என்ற உத்தரவினை எங்களுக்கான வெற்றியாக பார்க்கிறோம். நியாயம், தர்மம், எங்கள் பக்கம் உள்ளது. அது எங்களது அடிப்படை உரிமை. எங்களை நீக்குவதற்கு பழனிசாமி யார்? கூவத்தூரில் இருந்த கும்பல் எங்களை நீக்கினால், அது செல்லுமா? அதனால் நீதிமன்றத்தை நாடி நியாயத்தை பாதுகாத்து கொண்டிருக்கிறோம். இது தேர்தலா அல்லது பிக்பாக்கெட்டா என்பதை மக்கள் அறிவார்கள். இன்றைக்கு தேர்தல் வைத்தால், பழனிசாமியை எதிர்த்து போட்டியிடுவேன் என பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்திலும் கூறியுள்ளார்.

நியாயம் தர்மம் வெல்லும்வரை நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உள்ளன என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அதனை உறுதிபடுத்தவே போராடுகிறோம். தேர்தல் வையுங்கள். யாருக்கு ஆதரவு, யாருக்கு தொண்டர்கள் பலம் இருக்கிறது என பார்ப்போம். குறுக்கு வழியில் பொதுச்செயலாளர் ஆக முயற்சித்தால் அதனை விட போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (6)

  • Thangarajan Kanagaraman -

    அந்த விளங்காத ஆளோட போய்விட்டு வீராப்பு வேற முதல்ல உன் தலைவனை திமுகவிற்கு ஜால்ரா போடுகிறதை உண்மையான அதிமுககாராக மாறச்சொல்லு.

  • Marcopolo - Chennai,இந்தியா

    யாரப்பா இந்த சுண்டெலி. அப்பப்போ எட்டி பார்க்குது.

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    ஆமாம் நீங்கள் யார்? நாங்கள் தான் கட்சியிலேயே இல்லையே?

  • Narasimhan - Manama,பஹ்ரைன்

    போண்டியான கட்சியில் யார் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன

  • ?????????? - thanks ,அருபா

    தொண்டர்களே, விழித்தெழுவீர் அதிமுகவைக் காப்பாற்றுங்கள்

    • பெரிய ராசு - தென்காசி ,இந்தியா

      பெயரே இல்லாத கொக்கியை நீ ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement