துறை ரீதியான நடவடிக்கை : லஞ்ச ஒழிப்பு துறை பரிந்துரை
கோவை : கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான குழுவினர், மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில், 15ம் தேதி சோதனை நடத்தினர். வருவாய் பிரிவில், பில் கலெக்டர் ராஜேஸ்வரியிடம் ரூ.60 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றினர்.
லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் லதா கூறுகையில், ''மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில், கணக்கில் வராத பணம் கைப்பற்றியது தொடர்பாக, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க, மாநகராட்சிக்கு பரிந்துரைத்துள்ளோம்,'' என்றார்.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!