Load Image
Advertisement

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1,200 கன அடியாக சரிவு



ஒகேனக்கல் : ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து, நேற்று மாலை வினாடிக்கு, 1,200 கன அடியாக சரிந்தது.

தமிழக - கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடுமையாக சரிந்து வருகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீரின்றி பாறைகள் தென்படுகின்றன. மேலும், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 1,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 1,200 கன அடியாக சரிந்தது. இதனால், ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட பகுதிகள் நீரின்றி, பாறைகளாக காட்சியளிக்கிறது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement